அந்த வகை கார்களையே திருடர்கள் குறிவைக்கிறார்கள்: சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய அதிகாரிகள்

திருடர்கள் குறிப்பிட்ட வகை கார்களை குறிவைத்து திருடுவதாக பொலிஸ் அதிகாரிகள் தரப்பு பிரித்தானிய மக்களை எச்சரித்துள்ளனர். பெரும்பாலான வாகனம் Honda Jazz கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 catalytic converter -கள் திருடு போயுள்ளது. மட்டுமின்றி திருடர்கள் குறிவைக்கும் பெரும்பாலான வாகனம் Honda Jazz எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். @getty லிவர்பூல் பகுதியில் தனியார் வாகன நிறுத்துமிடத்தில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. பட்டப்பகலிலும் பலமுறை கவனத்தை திசைதிருப்பி திருட்டு நடந்துள்ளதாக கூறுகின்றனர். திருடர்கள் பழுது பார்ப்பவர்கள் … Read more

பயங்கரவாதிகள் பற்றி தகவல் தந்தால் ரூ.10 லட்சம் சன்மானம்| Dinamalar

ஸ்ரீநகர்,:ஜம்மு – காஷ்மீரில், நான்கு பயங்கரவாதிகள் பற்றி தகவல் தருபவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் சன்மானம் தரப்படும் என, என்.ஐ.ஏ., போஸ்டர் ஒட்டி அறிவித்துள்ளது. ஜம்மு – – காஷ்மீரில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான டி.ஆர்.எப். எனப்படும் எதிர்ப்பு முன்னணி, நாட்டில் பல இடங்களில் வன்முறை நிகழ்த்த திட்டமிட்டு, இளைஞர்களை திரட்டி மூளைச்சலவை செய்து வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, இரு … Read more

கத்தார் உலகக் கோப்பை: இங்கிலாந்து கனவை உதைத்து தள்ளிய பிரான்ஸ்

ஆட்டம் முடிய சில நிமிடங்கள் எஞ்சிய நிலையில் இங்கிலாந்தின் ஹரி கேன் பெனால்ட்டி வாய்ப்பை தவறவிட்டதால் பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி தோல்வி கத்தார் உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி மொராக்கோவிடம் வெற்றிவாய்ப்பை இழந்து வெளியேறியுள்ள நிலையில், தற்போது இங்கிலாந்து அணியும் பிரான்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது. @getty பரபரப்பான ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ் அணியின் Aurelien Tchouameni மின்னல் வேகத்தில் கோல் ஒன்றை பதிவு செய்ய, பெனால்ட்டி ஷூட் … Read more

மகனின் கழுத்தை நெரித்து கொலை ம.பி.,யில் கொடூர தந்தை கைது| Dinamalar

தேவஸ், மத்திய பிரதேசத்தில் கள்ளக்காதலியுடன் இருந்தபோது மகன் பார்த்துவிட்டதால், சிறுவனின் கையை துண்டாக வெட்டியதுடன், கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூர தந்தையை, போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, தேவஸ் மாவட்டத்தில் உள்ள பங்கார்டா கிராமத்தைச் சேர்ந்த ௪௫ வயது நபர், ௩௫ வயது பெண்ணுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு வைத்திருந்துஉள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை, … Read more

உலக கோப்பை கால்பந்து போட்டி: காலிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ் அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து – பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு பிரான்ஸ் அணி முன்னேறியது.

ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் 13ல் வெளியீடு| Dinamalar

திருப்பதி, டிச. 11– திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்காக, டிச., 16லிருந்து 31 வரையிலான நாட்களுக்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன. திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் மாதந்தோறும் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. இதன்படி, டிசம்பரின் முதல் 15 நாட்களுக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட நிலையில், டிச., 16லிருந்து, 31ம் தேதி வரையிலான நாட்களுக்கான டிக்கெட்டுகளை, தேவஸ்தானம் நாளை மறுநாள் காலை 9:00 மணிக்கு இணையதளத்தில் வெளியிட உள்ளது. ‘பக்தர்கள் இந்த நாட்களில் முன்பதிவு … Read more

56 கோடி வாக்காளர்கள்: ஆதார் இணைத்தனர்| Dinamalar

புதுடில்லி :நாடு முழுதும் உள்ள, 95 கோடி வாக்காளர்களில்,56 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயருடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண்ணை இணைக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் கடந்தாண்டு டிச.,ல் திருத்தம் செய்யப்பட்டது. வாக்காளர்கள் தங்களுடைய வாக்காளர் பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இந்தாண்டு ஜன.,ல் துவங்கியது.மொத்தமுள்ள, ௯௫ கோடி வாக்களர்களில், ௫௬ கோடி பேர் இதுவரை ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது. புதுடில்லி :நாடு … Read more

Today Rasi Palan | Daily Horoscope | December – 11 | ஞாயிற்றுக்கிழமை | Srirangam Karthikeyan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

வங்கதேசத்தை பழிதீர்த்த இந்தியா., 3-வது ஒருநாள் போட்டியில் 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி!

வங்கதேச அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 220 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்று  போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்த நிலையில், இந்திய அணி கடைசி போட்டியில் பழித் தீர்த்து கொண்டது. இந்தியாவின் பதிலடியில் வங்கதேச அணி நிலைக்குலைந்து போனது. 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீசியது. ஷிகர் தவான் 3 ஒட்டாங்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி … Read more

விவாகரத்துக்கு ஓராண்டு காத்திருப்பதா? சட்டவிரோதம் என கேரள ஐகோர்ட் உத்தரவு!| Dinamalar

கொச்சி,’பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற, தம்பதியர் ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டும் என்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. விவாகரத்து விஷயங்களில் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாக, ஒரே மாதிரியான சட்டம் இயற்ற வேண்டும்’ என, கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஒரு கிறிஸ்துவ தம்பதி, திருமண பந்தத்தை முறித்து, பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற முடிவு செய்தனர். ஆனால், விவாகரத்து கோரி வழக்கு தொடர்பவர்கள், ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேல் காத்திருக்க வேண்டும் என, … Read more