ஈரோடு: கழிவுநீரால் செந்நிறமாக மாறிய குளம்; அமைச்சர் ஆய்வு… மூடப்பட்ட இரும்பு உருக்காலை!
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சென்னிமலை பகுதிகளிலுள்ள பெரிய வேட்டுவபாளையம், சின்ன வேட்டுவபாளையம், ஈங்கூர், எழுதிங்கள்பட்டி, வெட்டுக்காட்டுவலசு, கடப்பமடை, காசிபில்லாம்பாளையம், செங்குளம், கூத்தம்பாளையம், குட்டப்பாளையம், குமாரபாளையம், ஓடைக்காட்டூர், பாலிகாட்டூர், சேடங்காட்டூர், கம்புளியம்பட்டி, வரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்த விவசாய நிலங்களில் 2,800 ஏக்கர் நிலங்கள் பெருந்துறையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 1994-ம் ஆண்டில் கையகப்படுத்தபட்டது. இதைத் தொடர்ந்து சிப்காட் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றன. இந்த சிப்காட் தொழிற்பேட்டையில் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று … Read more