சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள்; அறிமுகம் முதல் திருமணம் வரை அசரவைக்கும் ஆலியா பட் கிராஃப்!

பாலிவுட் நடிகை ஆலியா பட், திரையுலகில் கால் தடம் பதித்து 10 வருடங்கள் ஆகியுள்ளன. இது தொடர்பாக தனது சமூகவலைதளங்களில் அவர், “இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த இடம் கிடைக்கப்பெற்றதற்கு, ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும்! இன்னும் மேன்மேலும் சிறப்பாக செயல்படவும் – ஆழமாக எதிர்காலம் பற்றி கனவு காணவும், உழைக்கவும் செய்வேன். இத்தனை நாள்களாக என்னைச் சுற்றி நிகழ்ந்த எல்லா அதிசயங்களுக்கும் நன்றி. அன்பு, அன்பு மற்றும் அன்பு மட்டுமே!” என்றுள்ளார் ஆலியா. ரன்பீர் … Read more

தீபாவளி பண்டிகையை பொது பள்ளி விடுமுறையாக அறிவித்தது அமெரிக்கா: இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்

நியூயார்க் நகரில் 2023 ஆம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைக்கு பள்ளி பொது விடுமுறை. தீபாவளி பண்டிகைக்காக ஆண்டு விழாவை பொது பள்ளி விடுமுறை நாளில் இருந்து நீக்கிய நியூயார்க்.  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 2023 ஆம் ஆண்டு முதல் தீபாவளி(DIWALI) பண்டிகை நாள் பள்ளிகளுக்கு பொது விடுமுறை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீப ஒளி திருநாள் என்று அழைக்கப்படும் இந்து மதத்தினரின் கொண்டாட்டமான தீபாவளிக்கு அடுத்த ஆண்டு முதல் அமெரிக்காவின் நியூயார்க் நகர பள்ளிகளுக்கு பொது விடுமுறை நாளாக … Read more

மீனவர்கள்மீது கடற்படை துப்பாக்கி சூடு: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்…

சென்னை: தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூட நடத்தியது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழக மீனவர்கள் பாக் ஜலசந்தி அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, கடற்படையினரின் எச்சரிக்கையை மீறியதால், துப்பாக்கி நடத்தியதாக கடலோர காவல்படை விளக்கம் அளித்த நிலையில்,  துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழக மீனவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தமிழக அரசு நிதி உதவி அறிவித்து உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் … Read more

பரங்கிமலை ரயில் நிலையம் மாணவி கொல்லப்பட்ட வழக்கில், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் கொடுக்க விரும்பினால் சிபிசிஐடி போலீசாரை அணுகலாம்

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி கொல்லப்பட்ட வழக்கில், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் கொடுக்க விரும்பினால் சிபிசிஐடி போலீசாரை அணுகலாம் என்று சிபிசிஐடி போலீசார் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரி துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் – 9498142494 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

வெறுப்பு பேச்சுகள் கவலையளிக்கின்றன: உச்சநீதிமன்றம் வேதனை| Dinamalar

புதுடில்லி: ஜனநாயகம் மற்றும் மத நடுநிலை தன்மை கொண்ட நாட்டில் வெறுப்பை தூண்டும் பேச்சுகள் கவலை அளிக்கிறது என உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. ஷாகீன் அப்துல்லா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: இது 21ம் நூற்றாண்டு. மதத்தில் பெயரால் நாம் எங்கு சென்று கொண்டு இருக்கிறோம். ஜனநாயகம் மற்றும் மத நடுநிலை நாட்டில் வெறுப்பை தூண்டும் பேச்சுகள் கவலை அளிக்கின்றன என தெரிவித்த நீதிபதிகள், அத்தகைய குற்றங்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அடங்கிய … Read more

25 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள ஹாரிபாட்டர் தொடர்; சிறப்பு நாணயங்களை வெளியிடும் ராயல் மின்ட்!

1997ஆம் ஆண்டு, ஜே.கே.ரெளலிங் எழுதிய, உலகப் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில் ஹாரிபாட்டர் உருவம் பொறித்த நாணயங்களை ராயல் மின்ட் வெளியிடவுள்ளது. இங்கிலாந்தில் நாணயங்களைத் தயாரிக்கவும், அச்சிடவும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக செயல்பட்டு வரும் ராயல் மின்ட் ஹாரி பாட்டர் உருவம் பொறித்த 50p (pence) நாணயங்களை வெளியிட உள்ளது. இதுகுறித்து பேசிய ராயல் மின்ட் நிறுவனம், “ஹாரிபாட்டர் உருவம் பொறித்த சிறப்பு நாணயங்களில் ஹாரியின் முகம் மட்டுமல்லாது, … Read more

போரிஸ் ஜான்சன் பக்கம் சாயும் முக்கிய அமைச்சர்: பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

44 நாட்களிலேயே  பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக லிஸ் டிரஸ் அறிவித்தார். முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பக்கம் நிற்க போவதாக அறிவித்த பிரித்தானிய பாதுகாப்பு துறை அமைச்சர். பிரித்தானிய பிரதமர் போட்டியில் இருந்து தான் விலகுவதாகவும் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தான் ஆதரவு வழங்க இருப்பதாகவும் பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் டிரஸ்,  பதவியிலிருந்த 44 நாட்களிலேயே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.  … Read more

விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி நிறுவனம்: சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் சாலை மறியல்!

சேலம்: சேலம் மாவட்டத்தில், விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி நிறுவனம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் ஆட்சியர் அலுவலகம்  விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த கெங்க வல்லி அடுத்த மண்மலை ஊராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனம் அமைக்க அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு … Read more

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்க விவகாரத்தில் ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை

சென்னை: சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்க விவகாரத்தில் ஒன்றிய அரசு, திருச்சி சுங்கச்சாவடி நிறுவனம் பதில் தர ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு சுங்கச்சாவடி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கே.காரல் மாக்ஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒன்றிய அரசு, திருச்சி சுங்கச்சாவடி நிறுவனம் பதில் தர உத்தரவிட்டு வழக்கை அக்.27-க்கு ஒத்திவைத்துள்ளனர்.

“நான் வாங்கித்தர பூவையும் சாமி படத்துல தொங்கவிட்ருவா'' |ஜன்னலோரக் கதைகள் – 6

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை வரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், புறப்படத் தயாராக நான்காம் நடைமேடையில் நின்றது. பைகளுடன் ஏறிய நானும் என் தோழியும் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சீட்டை தேடினோம். வட்டமேசை அமைக்கப்பட்டிருக்கும் நடு சீட் கிடைத்தது. பைகளை லக்கேஜ் வைக்கும் பகுதியின் மேல் வைத்துவிட்டு, ஃபோனை கையில் எடுத்துக்கொண்டேன். அது மூன்று பேர் அமரும் சீட். எதிரெதிரே என்பதால் மொத்தம் ஆறு சீட்டுகள் இருந்தன. எங்களுக்கு எதிர் சீட்டில் இளம் காதல் … Read more