உலக அளவில் மழைநீர் வடிகால் திட்டங்களும், செயல்பாடுகளும் – ஒரு பார்வை!

காலநிலை மாற்றம் காரணமாக உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாகச் சுற்றுச்சூழலில் நிகழும் மாற்றங்கள் இந்தப் புவி எதிர்கொள்ளும் பிரச்னைகளில் மிக முக்கியமானதாப் பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றம் காரணமாகக் குறிப்பிட்ட கால இடைவேளையுடன் பெய்ய வேண்டிய மழை, குறைந்த நேரத்தில் அதிகம் பெய்துவிடுவதால் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நகரமயமாதல், காலநிலை மாறுபாடு, மக்கள்தொகை பெருக்கம் போன்ற காரணங்களுக்காக ஒவ்வொரு நகரத்திலும் சில கட்டமைப்புகளை மாற்ற வேண்டியிருக்கிறது. குறிப்பாக, ஒவ்வொரு நிலப்பரப்பிலும் உள்ள சட்டங்கள், சமூக அமைப்பு, … Read more

சீர்காழியில் மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு

சென்னை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழை, வெள்ள பாதிப்பை முதல்வர் ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார். சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறார். மழை பாதிப்புகளை ஆய்வுசெய்ய இன்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீர்காழி செல்கிறார்.

இப்படியும் நடந்ததா? காணாமல் போன விமானம் 53 வருடங்களுக்குப் பின்னர் கிடைத்த அதிசயம் – என்ன நடந்தது?

சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது. இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும். இப்படியும் நடந்ததா? 1947இல் தென் … Read more

மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு அமைச்சர் பொன்முடி பதில்

சென்னை: தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை அறிமுகம் செய்ய தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா வைத்த வேண்டுகோளுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் அளித்துள்ளார். நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், தமிழ் மொழியில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தாய்மொழியில் மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை படிக்கும்போது, மாணவர்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஆராய்ச்சிகளில் ஈடுபடவும், தாய்மொழியின் வளர்ச்சிக்கும் … Read more

சிதம்பரம் அருகே 2 படகுகள் கவிழ்ந்ததில் 5 மீனவர்கள் காயம்

கடலூர்: சிதம்பரம் அருகே 2 படகுகள் கவிழ்ந்து விபத்தில் 5 மீனவர்கள் காயம் அடைந்தனர். பேட்டோடை கிராமத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 2 படகுகள் கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மூணாறு அருகே நிலச்சரிவு சுற்றுலா பயணி மாயம்| Dinamalar

மூணாறு, கேரள மாநிலம் மூணாறு அருகே பலத்த மழையால் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் காட்டாற்று வெள்ளம் உருவாகி சாலைகளில் பாய்ந்தது. இதில் சிக்கி சுற்றுலா வேன் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் மாயமானார். கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலையோர பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது. மூணாறு அருகே குண்டளை, எல்லப்பட்டி, டாப் ஸ்டேஷன், வட்டவடை பகுதிகளில் மழை கொட்டியது. இதில் குண்டளை எஸ்டேட் புதுக்கடி அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் காட்டாற்று வெள்ளம் உருவாகி, கற்கள் … Read more

வான்கோழி, கொத்துக்கறி, மீன், முட்டை… விதம்விதமான பிரியாணி |வீக் எண்டு ஸ்பெஷல்

பிரியாணி சாப்பிட காரணம் தேவையா என்ன? மகிழ்ச்சி முதல் சோகம்வரை எந்த மனநிலைக்கும் பலருக்கும் பிரியாணியே மருந்து. அந்தக் கடை, இந்தக் கடை, எந்தக் கடை பிரியாணி சூப்பராக இருக்கும் என்று ஆராய்ந்துகொண்டிருப்பதற்கு பதில், நீங்களே உங்கள் வீட்டில் வித்தியாசமான, சுவையான வெரைட்டியான பிரியாணி தயாரித்து வீக் எண்டை கொண்டாடுங்கள்… வான்கோழி பிரியாணி தேவையானவை: பாஸ்மதி அரிசி – அரை கிலோ வான்கோழி – அரை கிலோ வெங்காயம் – 2 புதினா – கொத்தமல்லி இலைகள் … Read more

நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்..உலகக்கோப்பையை வெல்லுங்கள்..பிரித்தானிய பிரதமர் ரிஷிசுனக்

உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு பிரதமர் ரிஷி சுனக் வாழ்த்து தெரிவித்துள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுடன் சேர்ந்து உங்களை (இங்கிலாந்து அணி) உற்சாகப்படுத்துவேன் – ரிஷி சுனக் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ரசிகர்களுடன் சேர்ந்து உங்களை உற்சாகப்படுத்துவேன் என இங்கிலாந்து அணிக்கு ரிஷி சுனக் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மெல்போர்னில் நடக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. Twitter சம பலம் கொண்ட … Read more

சென்னை ஓட்டேரியில் உள்ள மக்களுக்கு கொசுவலைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னை ஓட்டேரியில் உள்ள மக்களுக்கு கொசுவலைகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் வழங்கினார். சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழை முன்னெச்சரிக்கை பணிகளை முதல்வர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மழைநீரை அகற்றும் பணிகளை தொடங்கிவைக்கும் முதல்வர் வடிகால் பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளார்.

“இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!" – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாள்களாக மாநிலத்தின் பலவேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் காலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, மயிலாப்பூர், மெரினா, எழும்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த நிலையில், இன்றைய தினம் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை … Read more