விடுதலை செய்யப்பட்ட 4 இலங்கை குற்றவாளிகளும் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள்! ஆட்சியர் தகவல்…
திருச்சி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குற்றவாளிகளில் 4 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் எங்கு செல்வார்கள் என்பது கேள்விக்குறியானது. இந்த நிலையில், விடுதலை செய்யப்பட்ட 4 பேர் சொந்த நாடான இலங்கை அனுப்பப்படுவர் என்று இன்று திருச்சி சிறப்பு முகாமில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் மறைங்நதராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் 7 பேரில் ஏற்கனவே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட … Read more