தேனி: வேகமெடுக்கும் நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு… மேலும் 3 இடைத்தரகர்கள் கைது!
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2019-ம் ஆண்டு முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய தேனி சிபிசிஐடி போலீஸார் முதற்கட்டமாக மாணவர் உதித் சூர்யா அவரின் தந்தை வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். கைதானவர்கள் இதையடுத்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் இதேபோன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக மருத்துவ மாணவர்கள் பிரவீன், ராகுல், இர்பான், மாணவி – … Read more