‛‛தவறு செய்தவர்கள் திருத்திக் கொள்ள வாய்ப்பு அளியுங்கள்: மம்தா வேண்டுகோள்| Dinamalar
கோல்கட்டா: ஊழல் வழக்குகளில் கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தவறு செய்தவர்களுக்கு இவற்றைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும் என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். நான் பார்ப்பதற்கு நன்றாக இல்லை என சுவேந்து அதிகாரி கூறியிருக்கிறார். நீங்கள் எந்த லட்சணத்தில் இருக்கிறீர்கள். நாம் எப்போதும், ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரை எடை போடக்கூடாது. இந்திய ஜனாதிபதி இருக்கிறார். அவரை நாம் மதிக்கிறோம். ஆனால், அவர் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறார் என்று மே.வங்க … Read more