ஜி20 மாநாடு: இந்தோனேஷியா சென்றடைந்தார் மோடி| Dinamalar
புதுடில்லி: ஜி-20 மாநாட்டில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று இந்தோனேஷியா சென்றடைந்தார். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில், ‘ஜி- – 20’ மாநாடு நாளை (நவ.,15) மற்றும் நாளை மறுநாள் ( நவ.,16) ஆகிய இரு நாட்களில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேஷியா சென்றடைந்தார். பாலி சென்றடைந்த அவரை அந்நாட்டு அரசு உயரதிகாரிகள், தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். இம்மாநாட்டின் போது வளர்ந்து வரும் உலகளாவிய … Read more