மும்பையில் இருந்து சென்னைக்கு உள்நாட்டு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ. 2.60 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: மும்பையில் இருந்து சென்னைக்கு உள்நாட்டு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ. 2.60 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 5.93 கிலோ தங்கத்தை கடத்தி வந்த மும்பை பயணிகள் 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தப்பியோடிய மற்றொரு பயணியை போலீசார் தேடி வருகின்றனர்.

ரத்தத்தில் சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய விவகாரம்: 10 பேர் கைது| Dinamalar

பிரயாக்ராஜ்: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 23 வயது டெங்கு நோயாளிக்கு டிரிப்ஸ்சில் பிளேட்லெட்டுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் கலந்து ரத்தத்தில் ஏற்றியுள்ளனர். இதன் காரணமாக நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, அரசு உத்தரவின் பேரில் அந்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் போலி பிளேட்லெட் கடத்தி விற்ற 10 பேரை போலீசார் கைது செய்தனர். பிரயாக்ராஜ்: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள … Read more

குட்டி இளவரசி சார்லட்டின் அறையில் ஆவிகள்… பாதுகாக்கும் டயானா: வெளியாகியுள்ள சுவாரஸ்ய தகவல்

பிரித்தானிய இளவரசர் வில்லியம் கேட் தம்பதியரின் மகளான குட்டி இளவரசி சார்லட்டின் அறையில் ஆவிகள் நடமாட்டம் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த இளவரசி டயானாதான் சார்லட்டை பாதுகாக்கிறாராம். ஆவிகளுடன் பேசும் பிரபலமான Jasmine Anderson என்பவர், இளவரசர் வில்லியம் தனது குடும்பத்துடன் வாழும் வீடு அவ்வளவு சரி இல்லை என்று கூறியுள்ளார். குறிப்பாக குட்டி இளவரசி சார்லட் வாழும் அறையில் ஆவிகள் நடமாட்டம் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இளவரசி சார்லட் மீது … Read more

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளில் 2.45 லட்சம் பேர் பயணம்

சென்னை: தீபாவளி விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளில் நேற்று முதல் இன்று மாலை வரை 2.45 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு 1,065 பேருந்துகளும், 407 சிறப்பு பேருந்துகளும் போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வீடு கட்டிக்கொடுக்க அரசு உறுதி: பிரதமர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாட்டில் மக்கள் அனைவருக்கும் வீடு கட்டிக்கொடுக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.ம.பி.,யில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா -கிராமின் (பிஎம்ஏஓய்-ஜி ) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 4.51 லட்சம் வீடுகளை பயனாளிகளிடம் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.தொடர்ந்து அவர் பேசியதாவது: இந்த வீடுகளில் மின்சாரம், குடிநீர் இணைப்பு, கழிப்பறை மற்றும் காஸ் இணைப்பு என அனைத்து வசதிகளும் இருக்கும். பயனாளிகளின் … Read more

நீலகிரி: காரில் கடத்தல்; ஆட்டோவில் சப்ளை – 1,000 பாக்கெட் குட்காவுடன் சிக்கிய நபர்! நடந்தது என்ன?!

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், நீலகிரி வழியாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் குட்கா பொருட்கள் கடத்திச் செல்லப்படுகிறது. நீலகிரியிலும் குட்கா புழக்கம் அளவுக்கு அதிகமாக இருப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள கடைகளுக்கு ஆட்டோ மூலம் குட்கா பொருட்களை சப்ளை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைப்பு!

சென்னை: முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக  தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்பாது, கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கவும் முதலமைச்சர் தலைமையில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.  இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில் பொருளாதார … Read more

கஞ்சாவக்கு எதிரான முதல் போரில் வென்றுள்ளோம், இறுதி போரிலும் வெல்வோம்: டிஜிபி சைலேந்திரபாபு உறுதி!

சென்னை: வேலூர் சரகத்தில் 2 காவல் நிலையங்கள் கஞ்சா இல்லா காவல் நிலையங்களாக உள்ளது. 6 மாதத்தில் தமிழகம் முழுவதும் கஞ்சா இல்லா தமிழகமாக மாற்றப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். மேலும், கஞ்சாவக்கு எதிரான முதல் போரில் வென்றுள்ளோம், இறுதி போரிலும் வெல்வோம் என டிஜிபி உறுதியளித்துள்ளார்.

ஹோட்டல் அறைகளில் ரகசிய கேமரா… புக்கிங் செய்யும் தம்பதிகளை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல் கைது!

லாட்ஜ்களுக்கு செல்லும் தம்பதிகள் எப்போதும் ரகசிய கேமரா இருக்கிறதா என்பதை சோதனை செய்து கொள்வது வழக்கம். ஆனாலும் சில லாட்ஜ்களில் பணிபுரிபவர்கள் சட்டவிரோதமாக கழிவறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி அறைகளில் தங்குபவர்களை வீடியோ எடுக்கும் கொடும் சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வரும். ஆனால் உத்தரப்பிரதேச ஹோட்டலில் மர்ம நபர்கள் அறைகளில் ரகசிய கண்காணிப்பு கேமராவை மறைத்து வைத்து தம்பதிகளை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாடு முழுவதும் ஓயோ ஹோட்டல்கள் செயல்பட்டு வருகிறது. … Read more