ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.!

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்… இதன் வீடியோக்களை பார்த்து, அதில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து அதில் வெற்றியாளர்களை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தோம. முதல் வீடியோவான சங்க காலம் … Read more

தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி உள்ளதாகவும், புற்றுநோய் பாதிப்பில்  சென்னை முதலிடத்தில் உள்ளதாகவும், நாடாளு மன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. நாடாளுமன்றத்தில் புற்றுநோய் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து, மத்தியஅரசு தரவுகளை தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழ்நாடு பொது சுகாதார வரம்பைத் தாண்டியுள்ளது, ஒரே ஆண்டில் முதல் முறையாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய புற்றுநோய் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.  இதுதொடர்பாக   மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் … Read more

மேட்டூர் அணை: திட்டத்துக்கே பல தடங்கல்கள்! – பெரும் கனவின் தொடக்கம்! | அணை ஓசை – 4

1834 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தின் விளை நிலங்களுக்கு போதுமான பாசன வசதியை மேம்படுத்தும் கனவு, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுந்தது. 1834 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் முதன்முதலாக காவிரி ஆற்றின் குறுக்கே பெரிய அணை கட்டும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக சிந்திக்கத் தொடங்கினார். இருபத்து இரண்டு ஆண்டுகள் கழித்து, 1856 இல் மேஜர் லா ஃபோர்டு நெரிஞ்சிப்பேட்டையில் அணை கட்டும் திட்டத்தை முன்மொழிந்தார். ஆனால் பவானி ஆற்றின் பள்ளத்தாக்கு பொருத்தமானது என்ற … Read more

திமுக கூட்டணியில் இருந்து யாரையும் விடுவதாக இல்லை! அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: திமுக கூட்டணியில் இருந்து யாரையும் விடுவதாக இல்லை  என அமைச்சர் ரகுபதி உறுதிபடத் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என ஆசையில், தவெகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க முயற்சித்து வந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து யாரையும் வெளியேற்றும் எண்ணம் இல்லை என அமைச்சர் ரகுபதி தெளிவுபடுத்தி உள்ளார். இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்ட  அமைச்சர் ரகுபதி,  எடப்பாடி பழனிசாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் … Read more

Cancer: தமிழகத்தில் இருமடங்கு உயர்ந்த புற்றுநோய் பாதிப்பு; நாடாளுமன்றத்தில் வெளியான அறிக்கை

கடந்தாண்டு தமிழகத்தில் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்திருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் புற்றுநோய் தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. அந்த அறிக்கையின்படி 2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முதல்முறையாக ஒரே ஆண்டில் 1 லட்சத்தைக் கடந்திருக்கிறது. புற்றுநோய் பாதிப்பு அதாவது தமிழகத்தில் 1,00,097 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு … Read more

நாளை முதல் அம்ரிதா உள்பட ராமேஸ்வரம் ரெயில்கள் நேரம் மாற்றம்! தெற்கு ரெயில்வே

சென்னை: நாளை ( 06-02-2026) முதல் அம்ரிதா உள்பட ராமேஸ்வரம் செல்லும் ரெயில்கள் நேர மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி மதுரை, திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்  உள்பட சில ரயில்கள் நேரம் மாற்றப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் சில எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களின் கால நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம்  நாளை (வெள்ளிக்கிழமை) … Read more

"கருத்துக் கணிப்புகளைக் கடந்து இன்னும் அதிகமான இடங்களில் வெல்வோம்" – அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “எங்களது உறுதிமொழியாக 2026 இல் ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும் என்ற கோரிக்கையுடனும், கலைஞரின் ஐம்பெரும் முழக்கங்களையும் இங்கே எழுப்பியிருக்கிறோம்.  இந்த ஆண்டு முதல்வர் கூறியது போல், கருத்துக் கணிப்புகள் எல்லாம் கடந்து இன்னும் அதிகமான இடங்களில் நாங்கள் வெல்வோம், நாட்டு மக்களுக்காகத் தொடர்ந்து நாங்கள் உழைப்போம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவை யாவும் திமுக முதற்றே உலகு … Read more

துணைவேந்தர்கள் நியமன வழக்கு: மீண்டும் விசாரிக்க சென்னை  உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு

சென்னை: துணை வேந்தர் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை  ரத்து செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை மாநில முதல்வரே நியமிக்கும் சட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை விதித்திருந்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,  இந்த வழக்கில் அவசரமாக தடை விதிக்க வேண்டிய அவசியம் … Read more

வருங்காலப் பத்திரிகையாளர்களை வரவேற்கிறோம்… ஊடக உலகில் ஓர் இயக்கம்…!

ஆன்லைனில் விண்ணப்பிக்க: student.vikatan.com மொபைலில் விண்ணப்பிக்க உங்கள்ஸ்மார்ட்போனில் இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்யவும். சமூக மாற்றத்துக்கு விதையாக, சமூக வளர்ச்சிக்குப் பாதையாக இருக்க விரும்பும் கல்லூரி மாணவர்களுக்குக் களம் அமைக்கிறது விகடன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் பயிற்சிபெற வாய்ப்பளித்து, பட்டைதீட்டும் விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் அடுத்த அத்தியாயம் ஆரம்பம். கையிலிருக்கும் செல்போனே தலைசிறந்த தகவல் தொடர்பு ஊடகமாக மாறியிருக்கும் இந்த நவீன காலத்தில் யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் … Read more