விமானப்படை வீரர் தற்கொலை அதிகாரிகள் மீது கொலை வழக்கு| Dinamalar
பெங்களூரூ : விமானப்படை பயிற்சி வீரர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஆறு அதிகாரிகள் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதுடில்லி உத்தம்நகரை சேர்ந்தவர் அங்கிங் குமார் ஜா, 27. விமானப்படைக்கு தேர்வான இவர், கர்நாடகமாநிலம் பெங்களூரூ விமானப் படை பயிற்சி கல்லுாரியில் பயிற்சி வீரராக இருந்தார்.கடந்த 21ம் தேதி விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையில் ஏழு பக்க கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், உயர் அதிகாரிகள் ஆறு பேர் … Read more