பெட்ரோல் குண்டு வீச்சு: “தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை!"- ஐ.ஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை
“பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்களில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார். அஸ்ரா கார்க் நாடு முழுவதும் பி.எஃப்.ஐ அலுவலகங்களில் என்.ஐ.ஏ சமீபத்தில் நடத்திய சோதனையைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளின் வீடுகள்மீது பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கோவை, ஈரோடு, திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. நேற்று இரவு மதுரை … Read more