வெறும் 8 மாதம் தான்.. இந்திய பொருளாதாரத்தை மிரட்டும் அன்னிய செலாவணி..!

இந்தியாவின் ஸ்பாட் அன்னிய செலாவணி (FX) கையிருப்பு செப்டம்பர் 9 வரையிலான வாரத்தில் 551 பில்லியன் டாலராகக் உள்ளது. இந்தத் தொகை அடுத்த 8.4 மாதங்களுக்கான இறக்குமதிக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என உலகளாவிய தரகு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. மன்மோகன் சிங் சூப்பர் தான், ஆனா பொருளாதாரம்.. இன்போசிஸ் நாராயணமூர்த்தி அதிரடி..! ஏற்றுமதி உலகளாவிய தேவை மந்தமான காரணத்தால் கடந்த சில மாதங்களில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எண்ணெய் … Read more

பாதுகாப்பு தீவிரம்; தலைமைச் செயலாளருடன் ஆலோசனை! – கோவை மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

கோவை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினரை என்.ஐ.ஏ கைதுசெய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தின. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் கோவை பா.ஜ.க அலுவலகம், பெட்ரோல் குண்டு தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள்; பதற்றத்தில் கோவை! – அவசர ஆலோசனை மேற்கொண்ட தலைமைச் செயலர் டவுன்ஹால் பகுதியில் உள்ள துணிக்கடை மற்றும் பா.ஜ.க, இந்து முன்னணி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் … Read more

தாய், தந்தை, சகோதரனை எரித்துக் கொன்ற வழக்கில் மகன், மருமகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து: சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவு

சென்னை: தாய், தந்தை, சகோதரனை எரித்துக் கொன்ற வழக்கில் மகன், மருமகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்துள்ளனர். திண்டிவனத்தை சேர்ந்த ராஜு – கலைச்செல்வி தம்பதி மற்றும் கவுதமன் ஆகியோரை கொலை செய்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. 3 பேரையும் மற்றொரு மகன் கோவர்த்தனன் மற்றும் அவரது மனைவி தீபா காயத்திரி ஆகியோர் கொலை செய்ததாக வழக்கு பதிவானது. 2019-ல் நடந்த கொலை வழக்கில்  கோவர்த்தனன், தீபா காயத்திரிக்கு பூவிருந்தவில்லி சிறப்பு நீதிமன்றம் மரண … Read more

\"21 தலைகள்!\" மகாராஷ்டிரா சக்சஸ்.. அடுத்த குறி மேற்கு வங்கம் தான்.. பரபரப்பை கிளப்பிய பாஜக தலைவர்

India oi-Vigneshkumar கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் விரைவில் பல அதிரடி மாற்றங்கள் நடைபெறலாம் என்று பாஜகவின் மிதுன் சக்ரவர்த்தி கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த அரசியல் திருப்பம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். அங்கு ஆட்சியில் இருந்த கூட்டணி அரசில் இருந்து ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள் வெளியேறினர். கட்சியில் 3இல் இரு பங்கிற்கு மேலான எம்எல்ஏக்கள் அவருடன் சென்றதால் கட்சி தாவல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதனால் … Read more

ஜார்க்கண்டில்1,100 நக்சல்கள் கைது| Dinamalar

ராஞ்சி, :’ஜார்க்கண்டில், கடந்த 32 மாதங்களில் 1,131 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்’ என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ‘கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் இருந்து கடந்த ஆகஸ்ட் வரையிலான 32 … Read more

ஆ.ராசாவைக் கண்டித்து கடையடைப்பு; கடைகள்மீது கல்வீச்சில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது!

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா, அண்மையில் இந்து மதம் குறித்துப் பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், ராசாவின் தொகுதியான நீலகிரியில் இந்து அமைப்பினர் சார்பில் கடந்த 20-ம் தேதி கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நீலகிரியில் 50 சதவிகித கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அன்றைய தினம் நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில் திறக்கப்பட்டிருந்த கடைகளை இந்து முன்னணியினர் அடைக்க வற்புறுத்தியதாக வணிகர்கள் புகார் தெரிவித்தனர். வணிகர்கள் போராட்டம் … Read more

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்: கெலாட்டை எதிர்த்து சசிதரூர் போட்டி?

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கி உள்ள நிலையில், சசிதரூர் ஆதரவாளர்கள் வேட்புமனு வாங்கிய நிலையில், தலைமை பதவிக்கான தேர்தலில் போட்டியிட சசிதரூரும் களமிறங்குவது உறுதியாகி உள்ளது. இது காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் போட்டியிட விரும்பாத நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 17 ம் தேதி காலை 10 மணி … Read more

உலகின் மோசமான கழிவறையை தேடி 90 நாடுகள் பயணம்: அதனை நரகத்தின் துளை என்று கூறும் BLOGGGER

லண்டன்: உலகின் மோசமான கழிவறையை தேடி 90 நாடுகள் பயணித்து, ரூ.1.3 கோடி செலவு செய்து இறுதியாக அதனை தஜிகிஸ்தான் நாட்டில் பிரிட்டனைச் சேர்ந்த BLOGGGER கிரஹாம் அஸ்கீ கண்டுபிடித்துள்ளார். அதனை நரகத்தின் துளை என்று குறிப்பிடுவதுதான் சரியாக இருக்கும் என்றும் அஸ்கீ, கழிவறைகள் குறித்து புத்தகமும் எழுதியுள்ளார். 

கனியாமூர் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்.. ‛முக்கிய’ காரணத்தை கூறி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Tamilnadu oi-Nantha Kumar R கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியை அரசு ஏற்று நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்தவாரம் விசாரணைக்கு வர உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஜூலை 13ம் தேதி இறந்தார். மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.இதுதொடர்பாக … Read more

20 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை| Dinamalar

புதுடில்லி: சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வோர் குறித்து 20 மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.இணையதளத்தில் சிறார் ஆபாச படங்களை பதிவிடுவோர், பகிர்வோர், பதிவிறக்கம் செய்வோரை சிபிஐ அமைப்பை சேர்ந்த சிறப்பு விசாரணை பிரிவினர் கண்காணித்து வருகிறது.இந்நிலையில் சிங்கப்பூரிலுள்ள இன்டர்போல் பிரிவு அளித்த தகவலின் பேரில் இன்று(செப்.,24) 20 மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்களை தரவிறக்கம், பகிர்ந்தது தொடர்பாக சிபிஐ … Read more