சவுக்கு சங்கர் அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்: லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு உத்தரவு

சென்னை: சவுக்கு சங்கரை அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுத்துறை  உத்தரவு அளித்துள்ளது. நீதித்துறை பற்றி அவதூறாக பேசியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் சவுக்கு சங்கர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடிய அனைத்து மாநில அமைச்சர்கள்.. அர்பன் நக்சல்களுக்கு நீதித்துறை “சப்போர்ட்” -மோடியின் பரபர அட்வைஸ்

India oi-Noorul Ahamed Jahaber Ali காந்திநகர் : சுற்றுச்சூழல் என்ற பெயரில் வளர்ச்சித் திட்டங்களை தடுக்கும் அர்பன் நக்சல்களுக்கு நீதித்துறை ஆதரவு கிடைத்துவிடுவதாகவும், மாநில அமைச்சர்கள் வளர்ச்சித் திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களுக்கான தேசிய மாநாடு குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் இருக்கும் ஏக்தா என்ற நகரில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை காணொலி மூலமாக தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், “அரசின் … Read more

இருந்தும் வருந்துகிறார் சோகப்பாட்டு பாடி…!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருவனந்தபுரம்: கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசான ரூ. 25 கோடியை வென்ற ஆட்டோ டிரைவர், பணம் இன்னும் கைக்கு கிடைக்காத நிலையில், பலரும் உதவி கேட்டு வருகின்றனர். ஆனால், இன்னும் பணம் வராததை புரிந்து கொள்ள முடியாதவர்களால் பரிசு கிடைக்காமல் போயிருக்கலாம் என புலம்பி வருகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் அனூப். குலுக்கலுக்கு முதல்நாள் … Read more

வீக்எண்ட்-ல் குட் நியூஸ் கொடுத்த விப்ரோ.. ஐடி ஊழியர்கள் செம ஹேப்பி..!

இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ கடந்த 3 மாதமாகப் பல்வேறு சர்ச்சையில் சிக்கி வருகிறது. இந்த நிலையில் விப்ரோ ஊழியர்களுக்கு வீக்எண்ட்-ல் டக்கரான அறிவிப்பை வெளியிட்டு மன குளிர வைத்துள்ளது. விப்ரோ நிறுவன ஊழியர்களுக்கு மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டுக்கான சம்பள உயர்வைச் செப்டம்பர் மாத சம்பளத்தில் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதேபோல் அனைத்து ஊழியர்களுக்கும் இந்தச் சம்பள உயர்வை அளிக்காமல் வெறும் 96 சதவீத பேருக்கு மட்டுமே அளித்துள்ளது விப்ரோ. … Read more

நவராத்திரி: கொலுவை அழகாக்க எளிமையான டிப்ஸ்! #VisualStory

கொலுவில், பார்க் செட் செய்யும்போது தரையில் மணல் கொட்டுவதைவிட, ஒரு சாக்குப்பை அல்லது சார்ட் பேப்பரை விரித்து, அதில் மணல் கொட்டி செட் செய்யலாம். மணல் கலையாமலும், கொலு முடிந்ததும் எடுக்க எளிதாக இருக்கும். வசந்த நவராத்திரி கொலுவின் உயரத்தில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு பூ மாற்றும்போது, சில நேரம் பொம்மைகள் கீழே விழுந்து உடையக்கூடும்.  இதைத் தவிர்க்க, படிக்கட்டுகளில் அடுக்கும்போதே, பொம்மைகளின் தலைப்பகுதியில் பிளாஸ்டிக் பூக்களை செலோ டேப் கொண்டு ஒட்டலாம். நவராத்திரி கொலுப் பொம்மைகள் பழைய … Read more

டெட் தேர்வு தேதி 3வது முறையாக மாற்றம்: அக்டோபர் 14ந்தேதி தேர்வு என அறிவிப்பு…

சென்னை: ஆசிரியர் பணிக்கான டெட் தேர்வு தேதி 3வது முறையாக மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 14-ம் தேதி நடைபெறும் என அறிவித்து உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஆகஸ்டுமாதம் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை உள்ள தேதிகளில் தாள்- 1 ற்கு மட்டும் முதற்கட்டமாக கணினி வழியில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக … Read more

இயற்கையை நம்மால் உருவாக்க முடியாது, ஆனால் இயற்கையை நம்மால் காக்க முடியும்: முதலமைச்சர் ஸ்டாலின் உரை

சென்னை: இயற்கையை நம்மால் உருவாக்க முடியாது, ஆனால் இயற்கையை நம்மால் காக்க முடியும். இயற்கையை காக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இயற்கையை காப்பாற்ற பசுமை தமிழகம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இயற்கையை பற்றி நமது புலவர்கள் அதிகம் எழுதியுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ரிஷப் பண்ட்? தினேஷ் கார்த்திக்? யாரை களமிறக்கலாம்.. ரோஹித் ஷர்மாவுக்கு உதவிய ஐபிஎல் அனுபவம்!

India oi-Yogeshwaran Moorthi நாக்பூர்: ஆஸி. அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் கடைசி ஓவரை சந்திக்க ரிஷப் பண்ட்டை களமிறக்காதது ஏன் என்று இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா விளக்கம் அளித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாக்பூரில் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக பெய்த மழைக் காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் அதிகம் இருந்ததால், டாஸ் போடுவதற்கு 2 மணி நேரத்திற்கும் மேல் தாமதமானது. இதனால் ஆட்டம் 8 ஓவர்களாக … Read more

“6-வது திருமணம் ஓவர்… 7-வது திருமணத்துக்கு ரெடி!"- கல்யாண ராணி சந்தியா போலீஸில் சிக்கியது எப்படி?

ஏற்கெனவே கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌமியா என்கிற சபரி, மூன்று ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு, நான்காவதாக ஓர் ஆட்டோ டிரைவரை திருமணம் செய்ய முயன்றபோது கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அந்த பரபர சம்பவத்தின் சூடு தணிவதற்குள், அதே பாணியில் பலரை திருமணம் செய்து, அவர்களிடம் பணம் பறித்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். 3 திருமணங்கள், அமைச்சர் பெயரிலும் பொய் மூட்டைகள் – கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டிய கரூர் இளம்பெண் பரமத்தி வேலூர் நாமக்கல் … Read more

நொச்சிக்குப்பம் குடியிருப்புகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ள கோவிலை இடிக்க 2மாதம் அவகாசம்!

சென்னை: நொச்சிக்குப்பம் குடியிருப்புகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ள கோவிலை இடிக்க 2மாதம் அவகாசம் வழங்கி உள்ளது. நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு இடையே உள்ள பாதையில் உள்ள கோவிலை இடிக்க, சென்னை மாநகராட்சி (ஜிசிசி), தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (டிஎன்யுஎச்டிபி) மற்றும் கிரேட்டர் சென்னை காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மேலும் 2 மாதங்கள் அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த எஸ்.அஞ்சலை என்பவர் தொடர்ந்த வழக்கில்,  ஜூன் 16-ஆம் … Read more