வகுப்புவாதம் மற்றும் வன்முறையை’ கையாள்வதில் சகிப்பு தன்மை கூடாது! என்ஐஏ ரெய்டு குறித்த ராகுல்காந்தி கருத்து
கொச்சி: நாடு முழுவதும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது குறித்த கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, வகுப்புவாதம் மற்றும் வன்முறையை’ கையாள்வதில் சகிப்பு தன்மை கூடாது என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று தமிழ்நாடு, கேரளா உள்பட 13 மாநிலங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனையில் பிஎஃப்ஐ, எஸ்டிபி கட்சிகளைச் சேர்ந்த 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், நாட்டில் கலவரம், வன்முறைகளை நடத்த திட்டமிட்டதாகவும் … Read more