`திருப்பதி அன்னதானம்': ஆர்கானிக் காய்கறிகளையும் நன்கொடையாக வழங்கலாம்!

திருமலை திருப்பதியில் வரும் பக்தர்களுக்குத் தினந்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தேவஸ்தானத்துக்கு உதவும் வகையில் பல நன்கொடையாளர்கள் காய்கறிகளைக் கொடுத்து, அன்னதானத்தில் தங்களுடைய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். திருப்பதி திருமலை விவசாயிகளிடமிருந்து ஆர்கானிக் பொருள்களை வாங்கும் திருப்பதி தேவஸ்தானம்; ஏன் தெரியுமா? இந்த நன்கொடையாளர்களுடனான கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறும். இந்நிலையில், இந்த வருடத்துக்கான நன்கொடையாளர்களின் குழுக் கூட்டம் செவ்வாய்க் கிழமையன்று திருமலை அன்னமய்யபவனில் நடைபெற்றது. சுற்றியுள்ள மாநிலங்களில் இருந்து, காய்கறிகளை நன்கொடையாக வழங்கும் பலரும் இந்தக் கூட்டத்தில் … Read more

கிசான் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி..? அதன் நன்மைகள் என்ன..?

கிசான் கிரெடிட் கார்டு யோஜனா என்பது இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்குக் குறுகிய காலக் கடன் வழங்கும் திட்டமாகும். பயிர் சாகுபடி, அறுவடை மற்றும் அவர்களின் விளைபொருட்களைப் பராமரிக்கும் போது விவசாயிகள் அனுபவிக்கும் எந்தவொரு நிதிக் பற்றாக்குறையைத் தீர்க்கும் முயற்சியில் இது ஆகஸ்ட் 1998 இல் தொடங்கப்பட்டது. கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குவதற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் முழுப் பயன் என்ன..? யாரெல்லாம் வாங்க முடியும்..? என்பதை முழுமையாகப் … Read more

“என்ன செய்தாலும் வேலைக்கு ஆகாது..!" – ராகுல் காந்தி நடைப்பயணம் குறித்து வானதி சீனிவாசன்

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கோவையில் நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுடன் வானதி சீனிவாசன், காயத்ரி ரகுராம் இருவரும் அணிவகுப்பில் ஈடுபட்டனர். காயத்ரி ரகுராம், வானதி சீனிவாசன் அண்ணாமலை புஸ்ஸ்… அலற வைக்கும் உட்கட்சி வார்…பதறும் பாஜக?! | Elangovan Explains பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “ராகுல் காந்தி நடைப்பயணத்தைத் தொடங்கவுள்ளார். இறந்துபோன காங்கிரஸ் கட்சிக்கு நடைப்பயணம் … Read more

16 மரணதண்டனைகளை நேரில் பார்த்த பெண் கைதி… மாரடைப்பால் இறக்கும் தருவாயில் தூக்கிலேற்றிய கொடூரம்

கணவனை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த ஜஹ்ரா எஸ்மாயிலி என்பவருக்கு மரண தண்டனை நேரிடையாக 16 தூக்குத்தண்டனையை காண நேர்ந்ததில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானில் மாரடைப்பால் இறக்கும் தருவாயில் இருந்த பெண்ணை அவரால் பாதிக்கப்பட்டவரின் தாயாரே தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றிய கொடூரம் நிகழ்ந்துள்ளது. ஈரானில் கடந்த 2017ல் தம்மை மிகக் கொடூரமான நடத்தி வந்த கணவனை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த ஜஹ்ரா எஸ்மாயிலி என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. @iranHRM தூக்கிலிடப்படும் நாள் அன்று … Read more

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுக்கும் நடைபயணத்தை சகோதரர் ராகுல் தொடங்கியுள்ளார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் வெற்றிப்பெற வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கோடீஸ்வரர்களின் வீடுகளையும் பதம் பார்த்த வெள்ளம்.. படகில் மீட்கப்பட்ட தொழிலதிபர்கள்!

கடந்த வாரம் பெங்களூர் நகரில் வரலாறு காணாத மழை பெய்தது என்பதும் 75 ஆண்டுகளில் இல்லாத மழை கொட்டி தீர்த்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். பெங்களூரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பெங்களூர் நகரமே கிட்டத்தட்ட மூழ்கியது என்பதும் இதனால் பெங்களூர் நகர மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் சாதாரண பொதுமக்கள் மட்டுமின்றி பெங்களூரு நகரில் வாழும் கோடீஸ்வரர்களும் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடீஸ்வரர்களின் பங்களாக்களும் … Read more

ஜெர்மன் பெண்ணை கரம்பிடித்த மதுரை இளைஞர்: தமிழ் முறைப்படி திருமணம்!

ஜெர்மன் பெண்ணிற்கும் தமிழக இளைஞருக்கும் திருமணம். பெற்றோர்கள் சம்மதத்துடன் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண்ணை தமிழக இளைஞர் காளிதாஸ் தமிழ் முறைப்படி தாலிக் கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார். மதுரை திருமங்கலத்தை சேர்ந்த காளிதாஸ் ஜெர்மனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், அங்கு உடன் பணிபுரிந்து வரும் ஜெர்மனியை சேர்ந்த ஹானா பங்க்லோனாவை இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார். View this post on Instagram A … Read more

பொன்னியின் செல்வன் ரிலீசுக்காக ஒரு ரசிகனைப் போல காத்திருக்கிறேன் : இயக்குனர் ஷங்கர்

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இணைந்து பங்கேற்ற சினிமா நிகழ்ச்சி்க்கு இந்தப் படத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் கலந்துகொண்டனர். வழக்கமான மணிரத்தினம் படமாக இல்லாமல் மாறுபட்ட வரலாற்று புனைவை இயக்கி இருக்கிறார் மணிரத்தினம். ஏகப்பட்ட பொருட்செலவில் இந்த ஆண்டின் மெகா … Read more

அரசு பணியில் மகளிருக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அமல்படுத்த திருத்தம் கொண்டு வர ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: அரசு பணியில் மகளிருக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அமல்படுத்த திருத்தம் கொண்டு வர ஐகோர்ட் தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். முதலில் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கிவிட்டு, பிறகு சமுதாய ரீதியிலான ஒதுக்கீடு என்பது தீர்ப்புக்கு முரணானது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ரத்து செய்வது முறையாக இருக்காது. அதேவேளையில் தகுதி அடிப்படையில் பணி நியமனம் பெறும் உரிமையையும் மறுக்க முடியாது. எனவும் தெரிவித்துள்ளது.