`திருப்பதி அன்னதானம்': ஆர்கானிக் காய்கறிகளையும் நன்கொடையாக வழங்கலாம்!
திருமலை திருப்பதியில் வரும் பக்தர்களுக்குத் தினந்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தேவஸ்தானத்துக்கு உதவும் வகையில் பல நன்கொடையாளர்கள் காய்கறிகளைக் கொடுத்து, அன்னதானத்தில் தங்களுடைய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். திருப்பதி திருமலை விவசாயிகளிடமிருந்து ஆர்கானிக் பொருள்களை வாங்கும் திருப்பதி தேவஸ்தானம்; ஏன் தெரியுமா? இந்த நன்கொடையாளர்களுடனான கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறும். இந்நிலையில், இந்த வருடத்துக்கான நன்கொடையாளர்களின் குழுக் கூட்டம் செவ்வாய்க் கிழமையன்று திருமலை அன்னமய்யபவனில் நடைபெற்றது. சுற்றியுள்ள மாநிலங்களில் இருந்து, காய்கறிகளை நன்கொடையாக வழங்கும் பலரும் இந்தக் கூட்டத்தில் … Read more