பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு அதிகம்? ஆதரவை குவிக்கும் ரிஷி சுனக், போரிஸ் ஜோன்சன்: முந்துவது யார்?

மீண்டும் போரிஸ் ஜோன்சனை பிரதமராக கொண்டுவருவது தற்கொலைக்கு சமம் என்றே ஒருசாரார் ரிஷி சுனக் பிரதமராக வரவேண்டும் என இதுவரை கன்சர்வேட்டிவ் கட்சியின் 86 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படை பிரதமர் பொறுப்பில் இருந்து லிஸ் ட்ரஸ் பதவி விலகிய நிலையில், நாட்டின் அடுத்த பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் மீண்டும் மின்னலாக ஆதரவை திரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இவருக்கு கடும் போட்டியாக முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் களமிறங்குவார் என்றே நம்பப்படுகிறது. தமது நெருக்கமானவாளர்களிடம், … Read more

அரசு வீட்டை காலி செய்ய மறுக்கும் மெகபூபா முப்தி| Dinamalar

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அரசு பங்களாவை ஆக்கிரமித்துள்ள முன்னாள் முதல்வர் மெகபூரபா முப்தி உடனடியாக காலி செய்ய கோரி காஷமீர் அரசு நிர்வாகம். நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் குப்ஹார் சாலையில் முதல்வர் மற்றும் வி.வி.ஐ.பி.க்கள் தங்கும் அரசு பங்களா உள்ளது.. உச்ச பாதுகாப்புடன் கூடிய இப்பகுதியில் முன்னாள் முதல்வர் மெகபூபா கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்நிலையில் அரசு பங்களாவை ஒரு வாரத்திற்குள் காலி செய்ய வேண்டும் என அவருக்கு ஜம்முகாஷ்மீர் அரசு நிர்வாகம் … Read more

ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது பரிதாபம்; விஷவாயு தாக்கி மூவர் பலி!

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்குச் சொந்தமான விடுதி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் கச்சிப்பட்டு கீழாண்டை தெருவைச் சேர்ந்த ரங்கநாதன், நவீன்குமார், திருமலை ஆகியோர் இன்று (21.10.2022) ஈடுபட்டிருக்கிறார்கள். ஸ்ரீபெரும்புதூரில் விஷவாயு தாக்கி மூவர் பலி சுத்தம் செய்யும்போது கழிவுநீர் தொட்டியிலிருந்து வெளியேறிய விஷவாயு தாக்கியதில், இந்த மூவருமே கழிவுநீர் தொட்டியில் விழுந்திருக்கிறார்கள். வேலை செய்துகொண்டிருந்தவர்களைக் காணவில்லை என்று இது தொடர்பாக, விடுதி … Read more

இளவரசர் ஹரியால் மன்னர் சார்லஸுக்கு எழுந்துள்ள சிக்கல்: பதற்றத்தில் அரண்மனை

இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகத்தால் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு சிக்கல். ராஜாவின் அலுவலகம் புத்தகத்தை பார்வையிட்டதா என்ற தகவலை தெரிவிக்க மறுப்பு. இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகம் வெளிவந்தால் அது மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரித்தானிய மகாராணி உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். இருப்பினும் அவருக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே … Read more

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து 4 வீரர்கள் பலி; ஒருவர் மாயம்| Dinamalar

கவுஹாத்தி, :அருணாச்சல பிரதேசத்தில், ராணுவ ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில், பலியான நான்கு வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மாயமான ஒருவரை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். அருணாச்சல பிரதேசத்தில், சியாங் மாவட்டத்தில் லிகாபலி என்ற இடத்தில் இருந்து, வழக்கமான பயிற்சிக்காக ராணுவத்தின் இலகுரக ஹெலிகாப்டர் நேற்று புறப்பட்டது. தாமதம் ஐந்து வீரர்களை சுமந்து சென்ற இந்த ஹெலிகாப்டர், மிக்கிங் என்ற கிராமத்தின் மலைப்பகுதியில் நேற்று காலை விபத்துக்குள்ளானது. போக்குவரத்து வசதி இல்லாத மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து … Read more

22.10.22 சனிக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | October – 22 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

"என்னை குடியரசுத் தலைவராக நியமிக்க வேண்டும்"- சுற்றுச்சூழல் ஆர்வலர் மனுவுக்கு நீதிமன்றம் சொன்னதென்ன?

இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக, ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் திரௌபதி முர்மு, கடந்த ஜூலையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், கிஷோர் ஜெகநாத் சாவந்த் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர், தன்னை நாட்டின் குடியரசுத் தலைவராக நியமிக்கவேண்டி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது பேசுபொருளாகியிருக்கிறது. உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த சுற்றுச்சூழல் ஆர்வலரின் மனுமீது, நீதிபதிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறனர். முதலில், இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர், குடியரசுத் … Read more

100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை மட்டும் விடுமுறை: பதிவுத்துறை செயலாளர் தகவல்

சென்னை: 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் கூறியுள்ளார். தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்று 100 சார்பதிவாளர் அலுவகங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா: ரேஷன் அட்டைகளில் சர்ச்சையைக் கிளப்பிய இயேசு, லட்சுமி படங்கள்! – விளக்கமளித்த அதிகாரிகள்

கர்நாடக மாநிலம், ராம்நகரா மாவட்டத்தில் ரேஷன் அட்டைகளின் பின்புறத்தில், இயேசு கிறிஸ்து மற்றும் லட்சுமி தேவியின் உருவங்கள் அச்சடிக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது. கர்நாடகாவின் ராம்நகர் மாவட்டத்தின் தொடா அலனஹள்ளி எனும் கிராமத்தில் வழங்கப்பட்ட ரேஷன் அட்டைகளின் பின்புறத்தில் இயேசு கிறிஸ்து மற்றும் லட்சுமி தேவியின் உருவப் படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ரேஷன் அட்டைகளின் புகைப்படங்கள் இணையத்தில் பரவ சர்ச்சை வெடித்தது. இந்தச் சம்பவத்துக்கு, … Read more

குடியிருப்பு இலவசம்… வாயைப் பிளக்க வைக்கும் ஊதியம்: ஆனால் யாரும் செய்ய விரும்பாத வேலை

பல மாதங்களாக பயிற்சி பெற்ற ஒரு பொது மருத்துவருக்காக போராடி வருகிறது. 281,000 பவுண்டுகள் ஊதியம், இலவசமாக குடியிருக்க ஒரு வீடும் ஏற்பாடு செய்து தர உள்ளனர்.  அவுஸ்திரேலிய நகரம் ஒன்று 281,000 பவுண்டுகள் ஊதியம் மற்றும் இலவச வீடு அளிக்க முன்வந்தும் பொது மருத்துவர்கள் எவரும் இப்பகுதிக்கு வேலைக்கு செல்ல தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. குயின்ஸ்லாந்தில் அமைந்துள்ள ஒரு குட்டி நகரத்தின் நிர்வாகமே பல மாதங்களாக பயிற்சி பெற்ற ஒரு பொது மருத்துவருக்காக போராடி வருகிறது. … Read more