ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நாக்பூர்: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு மத்திய அரசின் தொழிலக பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். எனப்படும் (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) என்ற அமைப்பின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அமைப்பிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கிட மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. இதையடுத்து மத்திய அரசின் சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புபடை பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடபடுத்தப்பட உள்ளனர். … Read more

உலகம் முழுவதும் டெக் ஊழியர்கள் பணிநீக்கம்.. இந்திய ஐடி ஊழியர்களுக்கு பாதிப்பா..?

உலகம் முழுவதும் நடக்கும் டெக் ஊழியர்களின் பணிநீக்கம் குறித்துத் தான் வேலைவாய்ப்புச் சந்தையில் முக்கியமான விவாத பொருளாக உள்ளது. பணம் பலம் கொண்ட கூகுள், மைக்ரோசாப்ட், உபர், ஆப்பிள், டெஸ்லா மற்றும் மெட்டா போன்ற பெரிய பெரிய நிறுவனங்களே செலவுகளைக் குறைக்கத் தங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்கின்றன. ஆனால், உண்மையில் இது மட்டும் காரணம் இல்லை என்பது தான் தற்போது தெரிய வந்துள்ள உண்மை. அடுத்தடுத்து டெக் ஊழியர்கள் பணிநீக்கம்.. என்ன தான் பிரச்சனை..? எப்போது விடிவுகாலம்..? … Read more

வித்தியாசமான மாஸ்க் அணிந்து விராட் கோலி பயிற்சி; Altitude Mask-ல் அப்படியென்ன சிறப்பு?

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில், அபாரமாக விளையாடி அரைசதம் கடந்தார் விராட் கோலி. அவரது அபார ஆட்டத்துக்கு, அவர் மேற்கொண்ட தீவிர வலைப்பயிற்சியும் உதவியுள்ளது. விராட் கோலி பயிற்சி செய்தது தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. அதில் அவர், `’Altitude Mask’ என்ற சிறப்பு வகை மாஸ்க் அணிந்து பயிற்சி மேற்கொண்டார். இத்தகைய மாஸ்க் அணிந்து விராட் ஏன் பயிற்சி மேற்கொண்டார், பயிற்சியின்போது மாஸ்க் அணிந்தால் மூச்சுவிடவே கஷ்டமாகத்தானே இருக்கும் என்ற சந்தேகம் எழக்கூடும். ஆனால், விளையாட்டு … Read more

300 யூனிட் இலவச மின்சாரம்… ரூ. 3 லட்சம் விவசாய கடன் ரத்து : குஜராத் மக்களுக்கு ராகுல் காந்தி வாக்குறுதி

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி இப்போதே தயாராகி வருகிறது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 500 க்கு விற்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மேலும், 300 யூனிட் இலவச மின்சாரம், 10 லட்ச ரூபாய் … Read more

கட்டிடக் கலை அறிவியல் படிப்புக்காக விண்ணப்பிக்க செப்.7ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

சென்னை: கட்டிடக் கலை அறிவியல் படிப்புக்காக விண்ணப்பிக்க செப்.7ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது. NATA, JEE மதிப்பெண்களின் படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யாதவர்கள் விவரங்களை திருத்தம் செய்து விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

லிஸ் ட்ரஸ்: பிரிட்டன் பிரதமர் போல ஏழு வயதில் நினைத்தவர், இப்போது பிரிட்டன் பிரதமர்

International bbc-BBC Tamil Reuters லிஸ் டிரஸ் அந்த சிறுமிக்கு அப்போது ஏழு வயது. தனது பள்ளியில் நடந்த மாதிரி பொதுத் தேர்தலில் தன்னை மார்கரெட் தாட்சரைப் போல எண்ணிக்கொண்டு போட்டியிட்டார் அந்த சிறுமி. ஆனால், மார்கரெட் தாட்சர் பெற்றதைப் போன்ற வெற்றியை அந்த சிறுமியால் அப்போது பெறமுடியவில்லை. அந்தத் தேர்தல் குறித்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்த அந்த சிறுமி “நான் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தேர்தல் பிரச்சார மேடையில் எனது இதயப்பூர்வமான உரையை நிகழ்த்தினேன், … Read more

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அட்மிட்

சண்டிகர்: பஞ்சாப் மாநில பிரதான எதிர்க்கட்சியான சிரோண்மணி அகாலிதள் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல், 94. இவருக்கு கடந்த 3-ம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் இன்று மேல்சிகிச்சைக்காக சண்டிகரில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவரது உடல் நிலை குறித்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். சண்டிகர்: பஞ்சாப் மாநில பிரதான எதிர்க்கட்சியான சிரோண்மணி … Read more

பாலிவுட் நட்சத்திரங்களை பின்னுக்கு தள்ளிய அல்லு அர்ஜூன் – சமந்தா .. கோடிகளில் குவியும் வருமானம்!

ஒரு காலத்தில் இந்திய திரைப்படங்கள் என்றாலே இந்தி திரைப்படங்கள் மட்டுமே என உலக அளவில் காணப்பட்டது. ஆனால் தற்போது தென்னிந்தியத் திரைப்படங்கள் பாலிவுட் திரைப்படங்களை விட அதிக வசூல் செய்து வருகின்றன. குறிப்பாக தென்னிந்திய நட்சத்திரங்கள் பாலிவுட் திரையுலக நட்சத்திரங்களை விட அதிகமாக சம்பாதிக்கின்றனர் என்பதும், தற்போது விளம்பர வருமானத்திலும் தென்னிந்திய நட்சத்திரங்கள் அதிக வருமானம் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மில்லியன் கடன்.. பாப்ஸ்டார் லேடிகாகா திவால் ஆனது ஆனாரா? தென்னிந்திய நட்சத்திரங்கள் தென்னிந்திய நட்சத்திரங்கள் … Read more

விநாயகர் சிலை கரைக்க ‘ஹை-டெக்’ ஏற்பாடு… வீடியோ

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு கோலங்களில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்து ஊர்களிலும் சாலைகளின் நடுவே வைக்கப்பட்டது. விழா நிறைவாக விநாயகர் சிலைகள் அனைத்தும் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்புக்கு கன்வேயர் பெல்ட்டுகள் பயன்படுத்தப்பட்டது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. .@satejp as gaurdian minister of Kolhapur in previous MVA govt introduced this conveyor belt technology … Read more