பீகாரில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து| Dinamalar
பாட்னா: பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள குமாவ் ரயில் நிலையம் அருகே இன்று காலை சரக்கு ரயில் ஒன்றின் 20 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதையடுத்து அங்கு மீட்பு பணிகள் நடந்தது என இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. பாட்னா: பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள குமாவ் ரயில் நிலையம் அருகே இன்று காலை சரக்கு ரயில் ஒன்றின் 20 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதையடுத்து அங்கு மீட்பு பணிகள் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு இடமளிக்காமல்… … Read more