பீகாரில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து| Dinamalar

பாட்னா: பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள குமாவ் ரயில் நிலையம் அருகே இன்று காலை சரக்கு ரயில் ஒன்றின் 20 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதையடுத்து அங்கு மீட்பு பணிகள் நடந்தது என இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. பாட்னா: பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள குமாவ் ரயில் நிலையம் அருகே இன்று காலை சரக்கு ரயில் ஒன்றின் 20 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதையடுத்து அங்கு மீட்பு பணிகள் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு இடமளிக்காமல்… … Read more

ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. work from anywhere ஆப்ஷன் உடன் வேலை..!!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்தும் ஊழியர்கள் வர மறுத்து வரும் வேளையில், இதை எப்படிச் சரி செய்ய வேண்டும் எனத் தெரியாமல் விழித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனம் இந்தியாவில் இருந்து சுமார் 9000 டெக் ஊழியர்களை work from anywhere ஆப்ஷனில் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. இது வொர்க் ப்ரம் ஹோம் விடவும் மிகப்பெரிய சலுகை என்பதால் இந்த அமெரிக்க நிறுவனம் டெக் நிறுவனங்கள் மத்தியில் … Read more

iPhone 14 Pro வாங்குவதற்காக கேரளாவிலிருந்து துபாய்க்கு பறந்த இளைஞர்!

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய, ‘ஐபோன் 14 ப்ரோ’-வை வாங்குவதற்காக கொச்சியில் இருந்து துபாய் சென்ற இளைஞர்.. கொச்சியை சேர்ந்த தீரஜ் என்ற தொழிலதிபர் ஐபோன்களை வாங்குவதில் அலாதி ஆர்வம் உடையவர். இவர், ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய ‘ஐபோன் 14 ப்ரோ’ மொபைலை வாங்குவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தார். தீரஜ் இந்த ஐபோன் இந்தியாவில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. எனவே, இந்தியாவிற்கு வர தாமதமாகும் என்பதால், கடந்த வியாழக்கிழமை துபாய்க்கு சென்று அங்குள்ள மிர்ஃடிப் சிட்டி சென்டரில் … Read more

உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு விசாரணை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி…

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு விசாரணைகளை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய  தலைமை நீதிபதி யுயு லலித் அனுமதி வழங்கி உள்ளார். அதன்படி வரும் 27ந்தேதி முதல்  யூடியூப் வாயிலாக நேரலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் வழக்குகள் எவ்வாறு விசாரணை செய்யப்படுகிறது என்பது குறித்து, மனுதாரர்கள், வாதிகள், பிரதிவாதிகள், வழக்கறிஞர்கள் தவிர பொது மக்களுக்கு தெரியாதநிலையே தொடர்ந்து வருகிறது. இடையிடையே சில வழக்குகளின் விசாரணைகள் மட்டும் உயர்நீதிமன்றங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால்,  இதுவரை  உச்ச … Read more

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரணை

சென்னை: தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரணை செய்யப்படுகிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்கரமான் அமர்வில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. அரசு தலைமை வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று வழங்கி நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

சித்தூரில் காகித ஆலையில் தீவிபத்து.. தந்தையுடன் பர்த்டே கொண்டாட இருந்த மகன் உட்பட 3 பேர் பலி

India oi-Halley Karthik அமராவதி: அந்திரப் பிரதேச மாநிலம் சித்தூரில் காகித தட்டுகளை தயாரிக்கும் ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூன்று பேர் பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலையின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் தீ விபத்தில் உயிரிழந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இரண்டடுக்கு கட்டிடத்தின் தரைதளத்தில் உள்ள ஆலையில் நள்ளிரவில் தீ பற்றியுள்ளது. மேல் தளத்தில் இருந்துள்ள உரிமையாளர் வீட்டிற்கும் தீ பரவியதால்தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சித்தூரின் … Read more

உங்க முதலீட்டை க்ளைம் செய்யவில்லையா.. அஞ்சலக திட்டங்களில் எப்படி தெரிந்து கொள்வது?

குருவி சேர்ப்பது போல் சிறுக சிறுக சேமித்து முதலீடு செய்த பணத்தை கடைசியில் க்ளைம் செய்ய முடியாமல் தவிக்கும் சில நிகழ்வுகளை பார்த்திருக்கலாம். ஒரு சிலர் தங்களது குடும்பத்திற்கு தெரியாமல் முதலீடு செய்து விட்டு, இறுதி வரையில் தெரியாமலேயே இறந்திருக்கலாம். சிலர் முதலீடு செய்தததையே மறந்திருக்கலாம். இதுபோன்ற ஒரு சில வழங்குகளை நாம் கேள்விப்பட்டிருக்க கூடும். அந்த வகையில் நாட்டின் மிக பிரபலமான அஞ்சலக திட்டங்களான பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் தேசிய சேமிப்பு … Read more

`ஜெர்ஸியைத் தவிர எதுவும் மாறல' – கேட்ச் ட்ராப்கள்; டெத் ஓவர் சொதப்பல்கள்; ஆஸியிடம் வீழ்ந்த இந்தியா!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணி ரொம்பவே எளிதாக 4 விக்கெட் வித்தியாசத்தில் இப்போட்டியை வென்றிருக்கிறது. ஆசியக்கோப்பைக்கும் இந்தத் தொடருக்கும் இடையில் இந்திய அணியின் ஜெர்ஸி மட்டும்தான் மாறியிருக்கிறதே தவிர வேறு எந்த மாற்றமும் அணியிடம் இல்லை. ஆசியக்கோப்பையில் எதிலெல்லாம் சொதப்பினார்களோ அதே விஷயங்களில் அப்படியே இங்கேயும் சொதப்பியிருக்கிறார்கள். 200+ ரன்களைச் சேர்த்தும் டார்கெட்டை டிஃபண்ட் செய்ய முடியாமல் தோற்றிருக்கிறார்கள். ஆஸ்திரேலிய அணியின் … Read more

இந்தியாவின் மோசமான பீல்டிங்., அதிரடி கட்டிய, கிரீன், மேத்யூ வேட்! 4 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி

209 ஓட்டங்கள் எனும் பெரிய இலக்கை துரத்திய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிரடியாக அமைந்தது. இந்தியாவின் மோசமான பீல்டிங் அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு உதவியது. பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் செவ்வாய்கிழமை நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரின் அற்புதமான அரைசதங்கள் மற்றும் சூர்யகுமார் யாதவின் முக்கிய ஆட்டத்தால் … Read more

கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு: கியூஆர் கோடு படத்துடன் ‘பேசிஎம்’ என முதலமைச்சர் பொம்மை படத்துடன் போஸ்டர்…

பெங்களூர்.:  ‘பேசிஎம்’ என முதலமைச்சர் பொம்மை படத்துடன் கூடிய கியூஆர் கோடு போஸ்டர் கர்நாடக மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் அரசு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு 40 சதவிகிதம் வரை கமிஷன் கேட்கப்படுவதாக ஏற்கெனவே ஒப்பந்ததாரர் சங்கத்தினர்  பொம்மை தலைமையிலான பாஜக மாநில அரசு மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தனர். இதுதொடர்பாக  முதலமைச்சரிடம் புகார் கொடுத்தும், முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தற்போது சங்கத்தின் நிர்வாகிகள் மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். பெங்களூருவைச் … Read more