பாஜக மூத்த தலைவர் பட்டப்பகலில் சுட்டுக் கொலை.. ஹரியாணாவில் பயங்கரம்.. போலீஸ் விசாரணை

India oi-Jackson Singh குருகிராம்: ஹரியாணாவில் பாஜக மூத்த தலைவர் பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியாணாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது அம்மாநிலத்தில் ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அரசியல் போட்டி காரணமாக வேட்பாளர்கள் கடத்தப்படுவது, கொலை செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் அங்கு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஹரியாணா மாநிலம் குருகிராம் … Read more

இந்தியா எதிர்கொள்ளும் சவால்களுக்கு பதில் ஐஎன்எஸ் விக்ராந்த்: பிரதமர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொச்சி: இந்தியா எதிர்கொள்ளும் அனைத்து சவால்களுக்கும் பதிலாக ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் கடலில் உருவெடுத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நடந்த விழாவில், ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்திய கடற்படைக்கு பெருமை மிகு வரலாறு உள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் ஒவ்வொரு இந்தியர்களின் பெருமை. இது இந்தியர்களின் பெருமை. இந்தியர்களின் … Read more

18 மணி நேரம் வேலையா.. ரத்தன் டாடாவின் முன்னாள் ஊழியரின் கருத்தால் ஷாக்கான ஊழியர்கள்..!

புதியதாக பணிக்கு சேரும் ஊழியர்கள் கால நேரம் பாராமல் தினசரி 18 மணி நேரம் பணி புரிய வேண்டும் என்று பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஷாந்தனு தேஷ்பாண்டே சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இது சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தினையே உருவாக்கியுள்ளது எனலாம். ரத்தன் டாடாவின் முன்னாள் பொது மேலாளரான ஷாந்தனு தேஷ்பாண்டேவின் இந்த கருத்து, ஊழியர்கள் மத்தியில் கடும் கோபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. 18 மணி நேரம் வேலையா? பொதுவாக … Read more

புரட்டாசியில் திருப்பதி செல்லத் திட்டமா? முக்கியமான நாள்களைத் தெரிஞ்சிக்கோங்க!

புரட்டாசி பிறந்ததுமே திருமலை திருப்பதி களைகட்டத் தொடங்கிவிடும். பெருமாள் பக்தர்கள் வீட்டில் கோவிந்தா போட்டு, தளிகை செய்து வழிபாடு செய்வதோடு திருமலையை நோக்கிப் பயணிக்கவும் தொடங்குவர். காரணம் இந்த மாதத்தில் பெருமாளை வழிபடுவது மிகவும் விசேஷம். திருமலையில் புரட்டாசி மாதம் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும். அவற்றில் முக்கியமானது நவராத்திரி பிரம்மோற்சவம். திருமலை திருப்பதி கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் பரவல் காரணமாக ஶ்ரீவாரி பிரம்மோற்சவம் பக்தர்கள் அனுமதி இன்றி ஏகாந்தமாக நடைபெற்றது. இந்த ஆண்டு கோவிட் பரவல் … Read more

வார ராசிபலன்: 2.9.2022 முதல் 8.9.2022 வரை! வேதாகோபாலன்

மேஷம்    நல்ல முயற்சிகள் கட்டாயம் நல்ல பலன் கொடுக்கும் வெளிநாடு சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலன் தரும். ஆனால் அதற்காக நிறைய முயற்சிகளும் அலைச்சலும் இருக்கும். அதனால் என்ன.. உழைப்புக்கும், முயற்சிக்கும், அலைச்சலுக்கும் ஏற்ற பலன்தான் இருக்கப்போகுதே. பிறகென்ன? அலுவலகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சிலர் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றமும் கிடைக்கும். அதில் ஒரு சின்ன இக்கு இருக்கும். கூட்டிக்கழித்துப் பார்த்தால் மனசில் மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் குறைவிருக்காது. அவ்ளோதானேங்க நமக்கு வேண்டியது.  … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சற்று நேரத்தில் தீர்ப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது. ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. 

ரூ23,000 கோடியில் உள்நாட்டு தயாரிப்பு விக்ராந்த் போர்க்கப்பல்-நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

India oi-Mathivanan Maran கொச்சி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விக்ராந்த் போர்க்கப்பல் இன்று பிரதமர் மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. நமது நாட்டின் பாதுகாப்புத் துறையில் கப்பற்படை மிக முகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஆனாலும் சீனாவை ஒப்பிடுகையில் இந்தியாவின் போர்க்கப்பல்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு. இந்திய கப்பற்படையில் விக்ராந்த் போர்க்கப்பல் பிரபலமானது. 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தானுக்கு எதிராக ம்க முக்கியப் பங்காற்றியது விக்ராந்த் போர்க்கப்பல். 1997-ம் ஆண்டு விக்ராந்த் … Read more

விமானம் தாங்கி போர் கப்பல் விக்ராந்த் ; பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொச்சி:கடற்படை வரலாற்றில் முதன்முறையாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமாண்ட, ‘ஐ.என்.எஸ்., விக்ராந்த்’ விமானம் தாங்கி போர் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப்.,2) நாட்டுக்கு அர்ப்பணிக்த்தார். கடற்படைக்காக, ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற பிரமாண்ட விமானம் தாங்கி போர் கப்பலை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்திய கடற்படைக்கு சொந்தமான, ‘வார்ஷிப் டிசைன் பீரோ’ என்ற நிறுவனம் இந்த கப்பலை வடிவமைத்தது. கேரளாவின் கொச்சியில் உள்ள அரசு பொதுத் துறை நிறுவனமான, ‘கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்’ … Read more

இந்தியர் கைக்கு வரும் மற்றொரு அமெரிக்க நிறுவனம் ‘ஸ்டார்பக்ஸ்’..!

அமெரிக்காவில் இருக்கும் பல நிறுவனங்களுக்கு இந்தியர்கள் சிஇஓ-வாக இருக்கும் வேளையில் தற்போது புதிதாக ஒரு மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியம் இந்தியர் கைகளுக்கு வந்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்களின் நிர்வாகத் திறன் மீது அதிகளவிலான நம்பிக்கை வைத்திருக்கும் காரணத்தாலும், அதை இந்தியர்கள் பல முறை நிரூபித்துக் காட்டுவதாலும் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் இந்தியர்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு ரஷ்யா உட்பட உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வரும் … Read more

இப்படியும் நடந்ததா? – நள்ளிரவில் வீட்டின் மீது விழுந்த கற்கள்; பில்லி சூனியமா? விலகாத மர்மம்!

சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது. இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும். இப்படியும் நடந்ததா? ஜூன் 11, … Read more