கால் நூற்றாண்டு கடந்த 5 லார்ஜ் கேப் ஃபண்ட்கள்: வருமானம் எப்படி?

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் கிட்டத்தட்ட 800-க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. இதில் ஆரம்பித்து 25 ஆண்டுகளை கடந்த ஃபண்ட்கள் 50 ஆக உள்ளன. இதில் 5 ஃபண்ட்கள் லார்ஜ் கேப் ஃபண்ட்கள் ஆகும். அவை என்ன வருமானம் கொடுத்திருக்கின்றன எனப் பார்ப்போம். மியூச்சுவல் ஃபண்ட் இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், கிரெடிட் கார்டு… வலைவிரிக்கும் ‘மிஸ்செல்லிங்’ ஏஜென்டுகள்… லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட்..! செபி வரையறைபடி, நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பின் (Market Capitalization) அடிப்படையில் 1 … Read more

அரசர் தனது தாய்க்கு அனுப்பிய கடைசி செய்தி: பூக்களுக்கு மத்தியில் மன்னரின் கடிதம்

மன்னர் மூன்றாம் சார்லஸ் அவரது தாய்க்கு தனது இறுதி செய்தியை அறிவித்தார்.  ராணியின் சவப்பெட்டி மீது பூக்களுடன் வைக்கப்பட்டது மன்னரின் கடிதம்.  பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பூத உடல் அடங்கிய சவப்பெட்டியின் மீது அரசர் தன் தாய்க்கு எழுதி அனுப்பியுள்ள இறுதிச் செய்தி இடம்பெற்றுள்ளது. பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு விழா வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் நடைபெற்று வருகிறது, இந்த இறுதிச் சடங்குடன் ராணி இரண்டாம் எலிசபெத் தனது இறுதி பயணத்தை நிறைவு செய்யவுள்ளார். SKY … Read more

எங்கள் ‘கிரேட் ஸ்டார்ஸ்’ வைரத்தை திருப்பி தாருங்கள்! இங்கிலாந்திடம் கோரிக்கை வைத்துள்ளது தென்ஆப்பிரிக்கா…

டர்பன்: இங்கிலாந்து அரசியின் செங்கோலை அலங்கரிக்கும்,  உலகின் பெரிய வைரமான 500 காரட் கிரேட் ஸ்டாரை திருப்பி ஒப்படையுங்கள் என  இங்கிலாந்துக்கு தென்ஆப்பிரிக்கா கோரிக்கை வைத்துள்ளது. இதுபோல இந்தியாவும், நமது நாட்டின் கோஹினூர் வைரத்தை திரும்ப பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் காலமானார். பின்னர் அங்கிருந்து பக்கிங்காம் அரணைக்கு எடுத்து வரப்பட்டு, 4 நாட்கள் … Read more

திருமூர்த்தி அணையிலிருந்து நீர் இருப்பைப் பொறுத்து தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசாணை வெளியீடு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமம் , பூசாரிநாயக்கன் ஏரி   பாசனப்பரப்பு பயனடையும் வகையில் திருமூர்த்தி அணையிலிருந்து, நீர் இருப்பைப் பொறுத்து, 39.87 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இரண்டு சுற்றுக்கு 20.09.2022 முதல் தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், ஆலாம்பாளையம் கிராமத்திலுள்ள 88.56 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.

கழற்றிவிட்ட காங்கிரஸ்.. கைகூடாத புதிய கட்சி! கடைசியாக அணிமாறிய கேப்டன் -பாஜகவில் அம்ரிந்தர் ஐக்கியம்

News oi-Noorul Ahamed Jahaber Ali பஞ்சாப்: பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கிய நிலையில், தற்போது அவர் தனது கட்சியோடு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கிறார். பஞ்சாபில் கடந்த முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நீண்ட காலம் முதலமைச்சராக பதவி வகித்தவர் கேப்டன் அம்ரிந்தர் சிங். அப்போது அவருக்கு நவ்ஜோத் சிங் சித்துவுடன் மோதல் ஏற்பட்டது. இவரிடம் இருந்த காங்கிரஸ் மாநில தலைவர் … Read more

6 மாத சரிவில் தங்கம் விலை.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

தங்கம் (gold price) விலையானது கடந்த வாரம் தொடக்கத்தில் இருந்தே சரிவினைக் கண்டு வந்த நிலையில், வார இறுதியில் சற்று ஏற்றத்தில் முடிவடைந்தது. இதற்கிடையில் இன்று எப்படியிருக்குமோ? என்ற பெரும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையில் இன்றும் தொடர்ந்து சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிவிலேயே காணப்படுகின்றது. இது குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பா? தங்கம் விலை இன்னும் குறையுமா? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? இன்று சர்வதேச சந்தையில் என்ன நிலவரம் என்ன? இந்திய … Read more

இரவு பணிக்குச் சென்றவர், காலை கை கால்கள் கட்டிய நிலையில் தூக்கில் சடலமாக மீட்பு! – என்ன நடந்தது?

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (65). இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவுநேர காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார். தினமும் வீட்டிலிருந்து பேரூராட்சி அலுவலகம் வரும் அவர், மறுநாள் காலையில்தான் வீட்டுக்குச் செல்வார். இந்த நிலையில், வழக்கம்போல் இரவு பரமசிவம் பணிக்கு வந்திருக்கிறார். நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் இதனிடையே, இன்று அதிகாலை பேரூராட்சி அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்தும் ஷெட்டில் உள்ள கம்பியில், கை கால்கள் கட்டப்பட்ட … Read more

ராணியாரின் இறுதிச் சடங்கு… துக்கம் தாளாமல் விம்மிய ஹரி: வெளியான காட்சிகள்

இளவரசர் ஹரி துக்க உடை அணிந்து உணர்ச்சிவசப்பட்டு மிகவும் சோகத்துடனே காணப்பட்டார். ராணியாரின் 8 பேரப்பிள்ளைகள் இணைந்து சுமார் 15 நிமிடங்கள் சிறப்பு மரியாதை செலுத்தினர். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் முன்னெடுக்கப்படும் ராணியாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ள இளவரசர் ஹரி துக்கம் தாளாமல் விம்மும் காட்சிகள் வெளியாகியுள்ளது. மறைந்த ராணியாரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிச் சடங்கை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானோர் பார்வையிடும் நிலையில், இளவரசர் ஹரி துக்க உடை அணிந்து உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார். @getty இறுதிச்சடங்கு முன்னெடுக்கப்படும் … Read more

அஜித்தின் #AK61 படத்துக்கு ‘துணிவே துணை’ என்று பெயரிடப்பட்டுள்ளது…

அஜித் குமார், போனி கபூர், எச். வினோத் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகி வரும் #AK61 படத்துக்கு ‘துணிவே துணை’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் #AK61 விரைவில் திரைக்கு வர இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. வலிமை படம் தயாரிப்பில் இருந்த போது அதுகுறித்த அப்டேட் எதுவும் தெரியாமல் பல மாதங்களாக ரசிகர்கள் தவித்த நிலையில், தற்போது அஜித் குறித்த அப்டேட் … Read more

இறைவன் முன் அனைவரும் சமம், இறைவன் முன் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்

மதுரை: இறைவன் முன் அனைவரும் சமம், இறைவன் முன் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். புதுக்கோடை மாவட்டம் குலமங்கலம் கிராமத்தில் உள்ள உடையாபராசக்தி அம்மன் ஆலய தேரோட்டத்தின்போது, முதல் மரியாதை தொடர்பாக பிரச்சினை எழுவதாக கூறிய வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.