ஐடி ஊழியர்கள் எடுக்கும் அதிரடி முடிவு.. அட்ரிஷன் அதிகரிக்க இது தான் காரணமா?

ஐடி நிறுவனங்களில் சமீபத்திய காலாண்டுகளாகவே அட்ரிஷன் விகிதமானது மிக மோசமான அளவில் அதிகரித்து வருகின்றது. இது ஐடி நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. குறிப்பாக ஐடி ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள அதிக செலவிடும் நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதனால் பல நிறுவனங்களும் மார்ஜின் விகிதத்தில் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன. நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களாக டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட ஐடி ஜாம்பவான்களும், இத்தகைய பிரச்சனையை எதிர்கொண்டுள்ளன. கிட்டதட்ட 2 மாத சரிவில் தங்கம் விலை.. இன்று … Read more

“திருத்தணியில் 10 ரூபாய் உப்பும் மிளகும் அற்புதம் செய்யும்” – காதல் சரண்யா வீட்டு வி.ஐ.பி பூஜை அறை!

‘ஆன்மிகம் என்பது நம்மை மட்டும் சார்ந்ததாக நிச்சயம் கிடையாது.. நான் என்றைக்குமே எனக்காக மட்டும் வேண்டிக் கொண்டதில்லை. எல்லாருக்காகவும் வேண்டிப்பேன்!’ எனப் புன்னகைத்தார், ‘காதல்’ படத்தின் மூலம் நமக்கு அறிமுகமான சரண்யா. இவர் தன் வாழ்வில் திருத்தணி முருகன் நிகழ்த்திய ஒரு அற்புதத்தையும் தன் வீட்டு பூஜை அறை பொக்கிஷம் குறித்தும் நம்மோடு பேசினார். “திருத்தணி முருகன் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். சில ஆண்டுகளுக்கு முன்பு என் கையில் அலர்ஜி காரணமாகப் பெரிய காயம் மாதிரி வந்தது. … Read more

உலகளவில் 60.85 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 64.97 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 58.48 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விக்கடன் வருங்கால தலைமுறையினர் மீதான முதலீடு: முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்

சென்னை: கல்விக்கடன் வருங்கால தலைமுறையினர் மீதான முதலீடு என முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். ஒன்றிய அரசின் அலட்சிய போக்கால் கடந்த 8 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்படவில்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

4ம் தேதி சண்டே மார்க்கெட்டை மூட நகராட்சி ஆணையர் வேண்டுகோள்| Dinamalar

புதுச்சேரி : ‘புதுச்சேரியில் வரும் 4ம் தேதி விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் செல்வதையொட்டி சண்டே மார்க்கெட் கடைகளை வைக்க வேண்டாம்’ என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி கமிஷனர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வரும் 4ம் தேதி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைக்கப்பட உள்ளது.இந்த ஊர்வலம் செல்லும் வழித்தடங்களில், போக்குவரத்து தடையின்றி செல்ல ஏற்பாடு செய்திட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, … Read more

கிட்டதட்ட 2 மாத சரிவில் தங்கம் விலை.. இன்று எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா?

தங்கம் விலையானது கடந்த அமர்வில் 2 மாத சரிவில் காணப்பட்ட நிலையில், இன்றும் சற்று தடுமாற்றத்தில் அதே லெவலில் காணப்படுகின்றது. இது பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இன்றும் சற்று சரிவினைக் காணலாமோ என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதற்கிடையில் இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 2 மாதத்தில் இல்லாத அளவுக்கு, 50,200 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலையானது பல வருடங்களில் இல்லாத அளவுக்கு 52,395 ரூபாயாகவும் சரிவினைக் கண்டுள்ளது. இது இன்று … Read more

MIKHAIL GORBACHEV: சோவியத் யூனியனின் கடைசி அதிபர் கோர்பசேவ் சாதித்ததும்… சறுக்கியதும்!

சோவியத் யூனியன் உடைவதற்கு முன்பு கடைசியாகத் தலைமைப் பொறுப்பிலிருந்த மிகைல் கோர்பசேவ் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 30) அன்று காலமானார். 91 வயதான கோர்பசேவ்வின் மரணத்துக்கு ரஷ்ய அதிபர் புதின், இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் தொடங்கி உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். உலக அளவில் மதிப்பு பெற்றிருக்கும் கோர்பசேவ் யார்? சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபர்! 1931-ம் ஆண்டு ரஷ்யாவிலுள்ள சிறிய கிராமத்தில் பிறந்தார் கோர்பசேவ். மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர், … Read more

பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், இன்று தீர்ப்பு

சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தனித்தனியாக மனுக்கள் … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர், மோகன் அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 

என்னாது விநாயகருக்கு ஆதார் கார்டா?.. \"அலற\" வைக்கும் அட்ரஸ்.. எப்போ பிறந்தாரு தெரியுமா?

News oi-Vishnupriya R ராஞ்சி: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதார் அட்டை வடிவில் விநாயகருக்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை விநாயகர் விஜர்சன ஊர்வலம் நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகள் சிறியது முதல் பெரிய சைஸ்களால் ஆனது வரை விற்பனை செய்யப்படும். இதில் அச்சு பிள்ளையார், பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்படும் பிள்ளையார், விக்கிரகம் உள்ளிட்டவை விற்பனையாகும். கொரோனா … Read more