கனடாவில் ஒன்றரை வயது குழந்தை சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: 3 பொலிஸார் மீது குற்றச்சாட்டு
கனடாவில் ஒன்றரை வயது குழந்தை சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் 3 பொலிஸார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து அவர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். 2020-ஆம் ஆண்டு ஒன்ராறியோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் மூன்று கனேடிய பொலிஸ் அதிகாரிகள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் புதன்கிழமை அறிவித்தது. நவம்பர் 26, 2020 அன்று ரொறன்ரொவிற்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் (60 மைல்) … Read more