உளுந்தூர்பேட்டை அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 36 சவரன் நகை, ரூ.50,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. கெடிலம் கிராமத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பவுல்ராஜ்(53) பள்ளிக்கு சென்றிருந்த நேரத்தில் அவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் கைவரிசை காட்டினர்.

தென்காசி தீண்டாமை வீடியோ: நாட்டாமை உட்பட இருவர் கைது – நடந்தது என்ன?

India bbc-BBC Tamil BBC தென்காசி தீண்டாமை வைரல் வீடியோ தென்காசியில் ஊர்க்கட்டுப்பாடு விதித்து தீண்டாமை பின்பற்றுப்படுவதாக வீடியோ வெளியானதைத் தொடர்ந்து ஊர் நாட்டாமை உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பொருட்கள் கொடுக்க மாட்டோம் என வன்கொடுமையை தூண்டும் விதத்தில் வீடியோ பதிவிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் … Read more

சிமெண்ட் நிறுவனத்தில் ரூ.20000 கோடி முதலீடு செய்யும் கௌதம் அதானி..!

மே மாதம் அதானி குழுமம் இந்தியாவின் இரு பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களைக் கைப்பற்றுவதாக அறிவித்த நிலையில், இதன் பணிகள் தற்போது முழுமையாக முடிந்துள்ளது. அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஏசிசி லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களின் கைப்பற்றலை வெற்றிகரமாக முடிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் அதானி குழும நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 22.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து இந்தியாவின் அதிக மதிப்புடைய நிறுவனமாக உள்ளது. மேலும் அதானி குழுமத்தின் சிமெண்ட் வர்த்தகத்தைக் … Read more

புரட்டாசி சனிக்கிழமைகள் வழிபாடு: நைனாமலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் செல்ல சிறப்பு ஏற்பாடு!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்று நைனாமலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில். குவலயவல்லி தாயாருடன் மலை மீது அமர்ந்தபடி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலுக்குத் தமிழகம் முழுக்க பக்தர்கள் வந்துபோகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகப்படியாக இருக்கும். 3,600 படிக்கட்டுகளைக் கடந்து, கரடு, முரடனான பாதையில் பக்தர்கள் நடந்துசென்று, மலையிலுள்ள பெருமாளைத் தரிசிக்கச் செல்வர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 … Read more

11 இந்தியர்கள் உள்பட 269 சாவுக்கு காரணமான தற்கொலை படை தாக்குதலில் இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா குற்றவாளி…

இலங்கையில் கடந்த 2019 ம் ஆண்டு ஏப்ரல் 21 ம் தேதி கிருத்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலுக்கும் முன்னாள் அதிபர் சிறிசேனா-வுக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற இந்த தாக்குதலில் 9 தற்கொலைப் படை தீவிரவாதிகள் ஈடுபட்டனர். இதில் 11 இந்தியர்கள் உள்பட 269 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் பொறுப்பேற்றது இது தொடர்பாக 2019 … Read more

ஓ.பி.எஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜூலை 11ல் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக அவர் விளக்கம் அளிக்கிறார். 

அப்பவே கண்டிப்பா சொன்னாரே! ஸ்டாலின் விதித்த கெடு.. மீறிட்டாங்க.. பாவம் பிஞ்சுங்க.. பாய போகும் ஆக்சன்

Tamilnadu oi-Shyamsundar I மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தாமதமாக காலை உணவு வழங்கிய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய அளவில் இந்த திட்டம் மக்களிடையே பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி திட்டமாக இந்த திட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முதல் நாள் மதுரையில் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் நேற்று தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் … Read more

பிரபலமான குழந்தைகள் பவுடர் தயாரிப்பு நிறுவன உரிமம் ரத்து| Dinamalar

மும்பை: ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் பவுடர் தயாரிப்புக்கான உரிமத்தை இன்று(செப்., 17) மகாராஷ்டிரா அரசு ரத்து செய்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான டால்கம் பவுடரை 1894ம் ஆண்டு முதல் சந்தையில் விற்பனை செய்து வருகிறது.இந்நிலையில், டால்கம் பவுடரில் பயன்படுத்தப்படும் ஆஸ்பெடாஸ் காரணமாக குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா மற்றும் கனடாவில் அந்நிறுவனத்துக்கு எதிராக நுகர்வோர், சார்பு அமைப்புகள் சார்பில் 38,000 வழக்குகள் தொடர்ந்தன.இதனையடுத்து அமெரிக்கா மற்றும் கனடாவில் … Read more

ஹீரோ எடுத்த முக்கிய முடிவு.. இனி ஓலா நிலைமை என்ன..?!

இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் இந்தியாவின் பிற நிறுவனங்களைப் போலவே எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது, அதிலும் முக்கியமான அடுத்த மாதமே புதிய வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் இனி ஓலா நிறுவனத்தின் நிலை என்ன..? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஹேக்கருக்கு ரூ.2 கோடி அனுப்பிய கூகுள்.. என்ன காரணம்? எலக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகப்படியான … Read more

தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் : சில்லறை வணிகம், விவசாயம், எம்.எஸ்.எம்.இ துறை கடன்கள் 15% வளர்ச்சி!

தமிழ்நாடு மெர்கன்டைல் பேங்க் (Tamilnad Mercantile Bank -TMB), சில்லறை வணிகம், விவசாயம் மற்றும் எம்.எஸ்.எம்.இ துறை (Retail, Agriculture and MSME – RAM) கடன்கள் மற்றும் கிளை, இணைய வழி (Physical and Digital – Phygital)) விரிவாக்கத்துக்கு விரைவில் அதிக  முக்கியத்துவம் கொடுக்க உள்ளது  அதுவும் தமிழ்நாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க இருக்கிறது.  நூற்றாண்டு கால வரலாறு கொண்ட தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்ட இந்த வங்கியின் மொத்த கடன்களில் சில்லறை வணிகம், … Read more