பாபா வங்காவைப்போலவே நடக்கப்போவதை துல்லியமாக கணிக்கும் இளம்பெண்! என்ன சொல்லியிருக்கிறார்?

பாபா வங்காவைப்போலவே நடக்கப்போவதை துல்லியமாக கணிக்கிறார் அமெரிக்க இளம்பெண் ஒருவர். அவர் மகாராணியாரைக் குறித்து கூறியுள்ள மோசமான தகவல் ஒன்று கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. பாபா வங்காவைப் போலவே எதிர்காலத்தில் நடப்பதை கணிக்கும் இளம்பெண் ஒருவர் கவனம் ஈர்த்துள்ளார். 19 வயதே ஆகும் Hannah Carroll என்னும் அந்த அமெரிக்க இளம்பெண் 2022இல் என்னென்ன நடக்கும் என கணித்துக்கூறிய விடயங்களில் 10 விடயங்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டதால், அவர் அடுத்துக் கூறியுள்ள விடயங்கள் கூடுதல் கவனம் ஈர்த்துள்ளன. Image: … Read more

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி சேலத்தில் அரையிறுதி ஆட்டம்…

சேலம் கிரிக்கெட் சங்கம் சார்பில் 2020 ம் ஆண்டு துவங்கப்பட்ட சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் இந்த ஆண்டுக்கான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்டேடியத்தில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது துலீப் கோப்பை போட்டிகளை நடத்த உத்தேசித்திருப்பது சேலத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது. கடந்த இரண்டு சீசன்களாக நடைபெறாமல் இருந்த துலீப் டிராபி கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 தேதி முதல் 25 … Read more

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஷபாஸ் அகமது சேர்ப்பு..!

மும்பை: ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளனர். வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தால் மேற்கு வங்கக்த்தை சேர்ந்த வீரர் ஷபாஸ் அகமது அணியில் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்தில் கவுன்ட்டி அணியுடனான போட்டியில் சுந்தர் காயமடைந்தால் ஜிம்பாப்வே தொடரிலிருந்து விலகியுள்ளார். 

ஒரு போதும் அந்த தவறை செய்ய மாட்டேன்.. பவிஷ் அகர்வால் பரபர கருத்து.. ஏன் இப்படி?

மின்சார வாகன உற்பத்தியில் நிச்சயம் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்ற பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஓலா நிறுவனம் தொடர்ந்து மின்சார வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றது. தொடர்ந்து முதலீடுகளை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகின்றது. இதற்கிடையில் இந்தியாவின் மிகப்பெரிய ரைட் ஹைலிங் நிறுவனமான ஓலாவின் நிறுவனர் பவிஷ் அகர்வால், ஓலா – உபெர் இணைப்பு குறித்து மீண்டும் மறுத்துள்ளார். சமீபத்தில் ஓலா மற்றும் உபெர் நிறுவனங்கள் இணைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. எனினும் அதனை அப்போதே மறுத்த … Read more

`ஊழலும், வாரிசு அரசியலும்…' – மீண்டும் பழைய முழக்கத்தை மோடி கையிலெடுப்பது எடுபடுமா?!

“இன்று நாம் எதிர்கொள்ளும் இரண்டு பெரிய சவால்கள், ஒன்று ஊழல், மற்றொன்று உறவுமுறை (நெப்போட்டிசம்). ஊழல், நாட்டைக் கரையான்போல் குழிபறிக்கிறது, அதை எதிர்த்து நாம் போராட வேண்டும். நாட்டில் ஊழலுக்கு எதிராக முழு பலத்துடன் போராட வேண்டும்” – நாட்டின் 76-வது சுதந்திரதினவிழா உரையில் பிரதமர் மோடி பல விஷயங்களைப் பேசியிருந்தாலும், அவர் இறுதியாகக் கூறிய இந்த வார்த்தைகள் அரசியல் அரங்கில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி! இந்தியாவின் 76-வது … Read more

மொத்தவிலை பணவீக்க விகிதம் தொடர்ந்து இரட்டை இலக்கத்திலேயே நீடித்து வருவதாக ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: மொத்தவிலை பணவீக்க விகிதம் தொடர்ந்து இரட்டை இலக்கத்திலேயே நீடித்து வருவதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜூனில் 15.18 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்க விகிதம் ஜூலையில் 1.25 சதவீதம் குறைந்து 13.93% ஆக உள்ளது.

மம்தாவின் டிபி.. காங்கிரஸுக்கு ஏறிய பிபி! “அப்டியே பாஜகபோல்.. மோடியை மகிழ்விக்கவா?” கடுப்பான கதர்கள்

India oi-Noorul Ahamed Jahaber Ali கொல்கத்தா: சுதந்திர தினத்தை முன்னிட்டு மம்தா பானர்ஜி ட்விட்டரில் பதிவிட்ட டிபியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்களில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு புகைப்படம் இடம்பெறாதது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் தேசியக் கொடியை டிபியாக வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதேபோல், … Read more

மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்… ஊழியர்களை எச்சரித்த கூகுள்!

கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி வேலை செய்யாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகில் உள்ள முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வரும் நிலையில், கூகுள் நிறுவனமும் விரைவில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் நிர்வாகிகள் விரைவில் கூகுள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என மறைமுகமாக தெரிவித்துள்ளது … Read more

“தாக்கரே ஆதரவாளர்கள் காலை உடையுங்கள்; ஜாமீனில் எடுக்கிறேன்” – ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, கடந்த ஜூன் இறுதியில் இரண்டாக உடைந்தது. சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணி செயல்பட்டு வருகிறது. தற்போது இரண்டு அணிகளும் தங்களது பிரிவுதான் உண்மையான சிவசேனா என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். இப்பிரச்னை தேர்தல் கமிஷனுக்கு சென்று இருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள சிவசேனா அலுவலங்களை கைப்பற்றுவதில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் வன்முறையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மும்பை … Read more

மாதவிடாய் திகதி அட்டையை வீட்டு கதவில் தொங்க விடும் பெண்கள்! காரணம் இதுதான்

உத்தர பிரதேசத்தின் மீரட்டில் உள்ள வீடுகளின் கதவுகளில் மாதவிடாய் திகதி அட்டையை பெண்கள் தொங்கவிட்டுள்ளனர். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. எரிச்சல், பலவீனம் மற்றும் பல பிரச்னைகள் இருக்கும். இந்த அட்டவணையை வீட்டிற்குள் வைத்தால் குடும்பத்தார் தங்களை நன்றாக கவனித்து கொள்வதாக பல பெண்கள் கூறுகின்றனர். ஆலிமா என்ற பெண் கூறுகையில், என் வீட்டில் அண்ணன், தங்கை, அப்பா என மொத்தம் ஏழு பேர் இருக்கின்றனர். என் மாதவிடாய் திகதி அனைவரும் தெரிகிறது. மாதவிடாய் … Read more