கருப்பு உதடு சிவப்பாக ஜொலிக்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்

பொதுவாக நம்மில் பலருக்கு உதடுகள் கருமையாக காட்சியளிப்பதுண்டு. உதடுகள் கருமையாக இருக்க பல காரணங்கள் உண்டு. அவை சூரிய ஓளி நேரடியாக முகத்தில் படுவது, பருவ நிலை மாற்றம், குறைந்த இரத்த ஓட்டம், மனச்சோர்வு, உதட்டுச்சாயத்தை அழிக்க மறப்பது, புகை பிடிப்பது, புகையிலை பழக்கம் போன்றவை. உதடுகள் பிங்க் நிறத்தில் இருக்க அதனை தகுந்த முறையில் பராமரிக்க வேண்டும். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே உதட்டின் நிறத்தை பராமரிக்கலாம். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.  … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வாக்களிப்பவர் பட்டியலை வெளியிட முடியாது – கட்சி மேலிடம் அறிவிப்பு

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்களிப்பவர்களின் பட்டியலை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என கார்த்தி சிதம்பரம், மணீஷ் திவாரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் இந்த கோரிக்கையை கட்சி மேலிடம் நிராகரித்து உள்ளது. இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வாக்களிப்பவர் பட்டியலை வெளியிடும் நடைமுறை காங்கிரசில் இல்லை. பழைய நடைமுறையை தொடர்ந்து பின்பற்றுவோம். இது ஒரு உள் … Read more

பிரித்தானியா முற்றிலுமாக உடைந்துவிடவில்லை…பிரதமர் போரிஸ் ஜான்சன் கருத்து!

பிரித்தானியாவில் அதிகரிக்கும் பணவீக்கம் கோல்டன் சாக்ஸ் மதிப்பீடு. பிரித்தானியா முற்றிலுமாக உடைந்துவிடவில்லை பிரதமர் கருத்து. பிரித்தானியா முற்றிலும் உடைக்கப்படவில்லை என்று அந்த நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து வெளியேறும் போரிஸ் ஜான்சன் புதன்கிழமை தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் எரிசக்தியின் விலைகள் அதிகரித்து வருவதற்கு மத்தியில், நாட்டின் வருடாந்திர பணவீக்கம் 20 சதவிகிதத்திற்கும் மேல் போகலாம் என்று கோல்டன் சாக்ஸ் மதிப்பிட்டு இருந்தது. மேலும் இதற்கு முன்னதாக, எரிவாயு மற்றும் மின்சார சந்தைகளின் அலுவலகம் (Ofgem) பிரித்தானியாவில் எரிசக்திக்கான விலை … Read more

நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி

புதுடெல்லி, நடப்பு நிதி ஆண்டின் (2022-2023) ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. வேளாண்மை, சேவை ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்கு காரணம். சீனா இதே காலாண்டில் வெறும் 0.4 சதவீத பொருளாதார வளர்ச்சியையே எட்டி உள்ளது. இதன் மூலம், வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. முதலாவது காலாண்டில், நாட்டின் … Read more

ஜேர்மன் அரசு ஊழியர்களில் ஊடுருவிய ரஷ்ய உளவாளிகள்: வெளிவரும் பகீர் பின்னணி

பொருளாதார அமைச்சகத்தின் இரண்டு அரசு ஊழியர்களை ஜேர்மன் உளவுத்துறையினர் விசாரணை இந்த விவகாரத்தில் சிக்கிய இருவர் தொடர்பில் கருத்து தெரிவிக்க பொருளாதார அமைச்சகம் மறுப்பு ரஷ்யாவிற்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் பொருளாதார அமைச்சகத்தின் இரண்டு அரசு ஊழியர்களை ஜேர்மன் உளவுத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். குறித்த விவகாரம் தொடர்பில் உள்ளூர் உளவுத்துறை மற்றும் பெடரல் அலுவலகத்தின் முக்கிய அதிகாரிகள் தரப்பும் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். ஜேர்மன் பொருளாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தங்கள் கவலையை பகிர்ந்து கொண்ட … Read more

ஆசிய கிண்ணம்… சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய அணி

15வது ஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிராக 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினர். பவர்பிளேவில் இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா 13 பந்துகளில் … Read more

01.09.22 வியாழக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | September – 01 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

இளவரசி டயானாவின் மரணம் விபத்து அல்ல: சட்டத்தரணி எழுப்பும் கேள்விகள்

பிரித்தானிய இளவரசி டயானா பிரான்சில் நடந்த கார் விபத்தொன்றில் உயிரிழந்தார். ஆனால், அது விபத்தல்ல, விடை கிடைக்காத பல கேள்விகள் அந்த வழக்கில் உள்ளன என்கிறார் சட்டத்தரணி ஒருவர்.  பிரித்தானிய இளவரசி டயானா, பிரான்சில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் நிகழ்ந்த விபத்தொன்றில் உயிரிழந்தார். ஆனால், அது விபத்து அல்ல, அது தொடர்பான பல கேள்விகள் விடையளிக்கப்படாமலே உள்ளன என்கிறார் சட்டத்தரணியான Michael Mansfield என்பவர். முதலில் தனியார் புகைப்படக்காரர்கள் டயானாவைத் துரத்தியதால் விபத்து நிகழ்ந்தது என கூறப்பட்ட … Read more

சாலை, பாலம், கோபுரம்.. இந்தியாவில் வேற லெவலில் ரெடியாகும் நகரம்! அங்கதான் “டுவிஸ்ட்” – அமைப்பது சீனா

India oi-Noorul Ahamed Jahaber Ali லடாக்: இந்தியாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்து சாலைகள், பாலங்கள், கோபுரங்களை அமைத்து புதிய நகரத்தை வேகமாக கட்டமைத்து வருகிறது செயற்கோள் படங்களின் வாயிலாக தெரியவந்து இருக்கிறது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக குடியிருப்புகள், சாலைகளை கட்டியது. இந்த புகைப்படங்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக லடாக்கின் … Read more

காரில் பயணித்த ராஜ நாகம் மீட்பு| Dinamalar

கோட்டயம்,:கேரளாவின் ஆர்ப்பூக்கரையைச் சேர்ந்த சுஜித் என்பவர் சமீபத்தில் காரில் மலப்புரத்துக்குச் சென்றுள்ளார். அப்போது வழிக்கடவு சோதனைச் சாவடியில் காத்திருந்தபோது அவருடைய காரில் ராஜ நாகம் ஒன்று நுழைந்துள்ளது. இதை அவர் கவனிக்கவில்லை. ஆனால் சிலர் காரில் பாம்பு நுழைந்ததாக அவரிடம் கூறியுள்ளனர்.ஆனால் அவர் சோதித்தபோது பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு அவர் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் கார் ஒரு வாரம் வரை நின்றுள்ளது.இந்நிலையில் நேற்று அவர் காரை எடுக்க முயன்றபோது காரில் பாம்பு தோல் இருப்பதை … Read more