கம்போடியா மோசடி கும்பலுக்கு புதுச்சேரி இளம்பெண்ணை விற்ற ஏஜன்ட் கைது| Dinamalar

புதுச்சேரி: டெலிபோன் ஆபரேட்டர் பணி எனக்கூறி, புதுச்சேரி இளம் பெண்ணை, கம்போடியா நாட்டை சேர்ந்த மோசடிக் கும்பலுக்கு விற்பனை செய்த ஏஜன்டை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரியை சேர்ந்தவர் 27 வயது இளம் பெண்; திருமணம் ஆனவர். பட்டதாரியான இவர், வேலையின்றி வீட்டில் இருந்தார்.கடந்த ஜூலை 1ம் தேதி வீட்டில் இருந்தபோது, தனியார் ‘டிவி’ சேனலில் கம்போடியா தொலைபேசி அழைப்பாளர் பணிக்கு ஆட்கள் தேவை. மாத சம்பளம் ரூ.1 லட்சம் என விளம்பரம் … Read more

தவறுதலாக டீமேட்டுக்கு வந்த ரூ.11,677 கோடி.. அடுத்து நடந்த சம்பவத்தை பாருங்க!

டெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பங்கு சந்தை முதலீட்டாளரின் டீமேட் கணக்கில் திடீரென 11,677 கோடி ரூபாய் தவறாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் எப்போதாவது வங்கி கணக்குகளில் நடப்பது ஒன்று தான். டெக்னிக்கலாக ஏற்படும் இதுபோன்ற பிரச்சனைகள் சில மணி நேரங்களில் சரி செய்யப்படுவதும் உண்டு. அப்படி தான் பங்கு சந்தை முதலீட்டாளரின் கணக்கில் பல ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க பணவீக்கத்தால் சென்செக்ஸ் 1000 … Read more

பத்திரிக்கையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை டாப்ஸி; வைரலாகும் வீடியோ!

சமீபகாலமாக ‘#Boycott’ என்னும் ஹாஷ்டாக்குகள் பாலிவுட்டைப் பிடித்து ஆட்டி வருகிறது. இது அனுராக் காஷ்யப் இயக்கத்தில் டாப்ஸி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டோபாரா’ படத்தையும் விட்டு வைக்கவில்லை. இப்படத்தின் வெளியீட்டையொட்டி இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பாலிவுட்டில் சர்ச்சையாகி வரும் ‘Boycott bollywood’ சர்ச்சைக் குறித்துப் பேசியிருந்தனர். அப்போது இயக்குநர் அனுராக், எதெற்கெடுத்தெல்லாம் ‘Boycott’ என்று கூறுவது சரியல்ல என்று கூறியிருந்தார். இதையடுத்து நடிகை டாப்ஸியும் `எங்கள் படத்தையும் … Read more

வெளியானது CUET தேர்வு முடிவுகள்

புதுடெல்லி: CUET தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த கல்வியாண்டு முதல், CUET என்ற தேசிய நுழைவுத்தேர்வு மூலம் நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதன் படி, ஜுலை 15 முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஆறு கட்டங்களாக தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 44 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள், 19 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 90 பல்கலைக் கழகங்களில் உள்ள … Read more

மாதவரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்கம்

சென்னை: மாதவரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் அதிகாரிகள் பெங்கேற்றனர்.

வந்தே பாரத் ரயிலுக்கு கவலை தெரிவித்த ஐஆர்சிடிசி.. காரணம் இதுதான்!

புதிய வந்தே பாரத் ரயில்கள் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஓட்டத்தை பாதிக்கும் என ஐஆர்சிடிசி கவலை தெரிவித்துள்ளது. ஏற்கனவே தேஜஸ் ரயில்கள் குறைவான பயணிகளுடன் இயக்கப்பட்டு வரும் நிலையில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் தேஜாஸ் ரயில் பயணிகள் இன்னும் குறைய வாய்ப்புள்ளது என்று ஐஆர்சிடிசி தனது கவலையை தெரிவித்துள்ளது. வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் பிரபலமானால் தேஜஸ் ரயிலை நிறுத்த வேண்டிய நிலைகூட ஏற்படலாம் என்றும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. இந்தியாவின் 3வது வந்தே பாரத் ரயில்… … Read more

புதுச்சேரி: சொகுசு கார், ஆடம்பர வாழ்க்கை – ரூ.55 லட்சம் ஜிஎஸ்டி தொகையை சுருட்டிய மின்துறை ஊழியர்

புதுச்சேரி திப்புராயப்பேட்டையில் மின்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு மின்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் அலுவலகம், நிதி கட்டுப்பாட்டாளர், மின்கட்டணம் வசூல், பராமரிப்பு அலுவலக பணிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. சில நாள்களுக்கு முன்பு நான்கு வருடங்களாக ஜி.எஸ்.டி செலுத்தாதது ஏன் என்று மின்துறைக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது ஜி.எஸ்.டி அலுவலகம். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மின்துறை அதிகாரிகள், உடனே விசாரணையில் இறங்கினர். தொடர்ந்து மின்துறை கணக்கு வைத்திருக்கும் வங்கியில் பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தனர். அப்போது மின்துறை … Read more

9வது நாள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை துவக்கினார் ராகுல்

கொல்லம்: 9வது நாள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் காந்தி துவக்கினார். ராகுல் காந்தி எம்பியின் இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்தை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை கன்னியாகுமரி மாவட்டம், முழகுமூடு பகுதியில் இருந்து தொடங்கினார். கேரளாவில் மழையும் பெய்துகொண்டிருப்பதால், நடைபயணம் மேற்கொள்பவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். மேலும், தொடர் நடை பயணத்தால் ராகுல் காந்தியின் காலில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் தான் தொடர்ந்து நடைபயணம் செல்வேன் என ராகுல் கூறியிருந்தார். ஆனால், சீதோஷ்ண … Read more

சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றம்

மதுரை: 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்கள், அச்சுறுத்தலால் சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து மாற்றப்பட்டதாக சிறைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

850 ஊழியர்கள் வேலைநீக்கம்.. மற்றொரு மிகப்பெரிய நடவடிக்கையால் ஊழியர்கள் அதிர்ச்சி

ஒவ்வொரு நாளும் வேலை வாய்ப்பு செய்திகள் வருகின்றதோ இல்லையோ வேலைநீக்கம் செய்திகள் வெளிவந்து மக்களை பயமுறுத்தி வருகிறது. கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கிளவுட் கம்யூனிகேஷன் என்ற முன்னணி நிறுவனம் தனது நிறுவனத்தில் வேலை செய்துவரும் 850 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலைநீக்கம் செய்யும் மற்றொரு அமெரிக்க நிறுவனம்.. கண்ணீரில் ஊழியர்கள் கிளவுட் … Read more