கொரோனாவுக்கு உலக அளவில் 6,570,834 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.70 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,570,834 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 629,681,495 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 608,675,975 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 41,671 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

IIT Madras: 40% குறைவான கார்பனை வெளியிடும் சிமென்ட், ஐ.ஐ.டி ஆராய்ச்சியளர்களின் புதிய முயற்சி

கட்டுமானப் பணிகளில் ‘போர்ட்லேண்ட் சிமென்ட்’ (Portland Cement) என்ற வகையே நாம் வெகுவாக பயன்படுத்தப்படும் ஒன்று. இந்த வகை Cement Clinkers முறையை கொண்டே பெரும்பாலும் உருவாக்கப்படுகிறது. சுண்ணாம்பு கற்கள் எரிக்கப்படும் இத்தயாரிப்பு முறை சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்புகளை விளைவிக்கிறது. கிட்டத்தட்ட 8% உலகளாவிய CO2 வெளியேற்றத்திற்கு இந்த போர்ட்லேண்ட் சிமென்ட் கட்டிகளின் தயாரிப்பே காரணமாக அமைகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கான்கிரீட் சிமென்ட் கட்டிகளின் அளவைக் குறைப்பதன் மூலமாகவும், சிறந்த கட்டுமான நுட்பங்களைக் கொண்டு கழிவுகளைக் … Read more

சூரிய கிரகணம்: முன்னிட்டு வருகிற 25ம் தேதி மீனாட்சி அம்மன் கோயில் நடை மூடல்

மதுரை: சூரிய கிரகணத்தை முன்னிட்டு வருகிற 25ம் தேதி மீனாட்சி அம்மன் கோயில் நடை மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 25-ந் தேதி (செவ்வாய் கிழமை) அன்று சூரிய கிரகணம் மாலை 5.23 மணிக்கு ஆரம்பமாகி 6.23 மணிக்கு முடிவடைகிறது. அன்றைய தினம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை அம்மன் சுவாமி மூலஸ்தானத்தில் நடை சாத்தப்படும். அந்த நேரத்தில் பொது மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் … Read more

புரட்டாசி மாத சனிக்கிழமைகள் நிறைவடைந்த நிலையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்

காசிமேடு: புரட்டாசி மாத சனிக்கிழமைகள் நிறைவடைந்த நிலையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதிகாலை முதலே மீன்வாங்க குவிந்து வரும் அசைவ பிரியர்கள். மீன்வரத்து அதிகரித்துள்ளதால், கடந்த வாரத்தை விட விலை குறைந்துள்ளது.

பஞ்சாங்கக் குறிப்புகள் – அக்டோபர் 17 முதல் 23 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

இந்தியில் மருத்துவப் படிப்பு திட்டம் இன்று தொடக்கம்

மத்தியபிரதேசம்: இந்தியில் மருத்துவப் படிப்பு திட்டம் இன்று தொடக்கம் துவங்கப்பட உள்ளது. இந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பை இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைக்க உள்ளார். 13 அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு , உடற்கூறியல் உடலியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய முன்று பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தகது.

கொலம்பியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

கொலம்பியா: கொலம்பியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 15 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் 62.96 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.96 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.96 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 65.70 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 60.86 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்-16: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஹிந்தி மொழியில் மருத்துவ படிப்பு ம.பி.,யில் இந்த ஆண்டு அறிமுகம்| Dinamalar

போபால்:நாட்டிலேயே முதன்முறையாக மத்திய பிரதேசத்தில் ஹிந்தி மொழியில் மருத்துவப் படிப்பு இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹிந்தி மொழியில் மருத்துவப் படிப்பு இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது: மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகள் தாய்மொழியிலேயே கற்பிக்கப்பட வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டம். இதற்காக, மருத்துவப் படிப்பின் முதலாம் ஆண்டு … Read more