இளவரசர் ஹரியையும் ஆண்ட்ரூவையும் விட இவர்தான் பெரிய பிரச்சினையாக இருப்பார்: அஞ்சும் பிரித்தானிய ராஜ குடும்ப நிபுணர்கள்

*இளவரசர் ஹரி மற்றும் ஆண்ட்ரூ ஆகியோரால் ராஜ குடும்பத்துக்குள் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டவண்ணம் உள்ளன. *ஆனால், அவர்களைவிட இளவரசர் சார்லஸ்தான் பெரிய பிரச்சினை என ராஜ குடும்ப நிபுணர்கள் கருதுகிறார்கள். இளவரசர் ஹரியையும் இளவரசர் ஆண்ட்ரூவையும் விட, இளவரசர் சார்லஸ்தான் ராஜ குடும்பத்துக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என பிரித்தானிய ராஜ குடும்ப நிபுணர்கள் கருதுகிறார்கள். வெளிநாட்டு நன்கொடைகள் மற்றும் அது தொடர்பான தவறான முடிவுகளை எடுத்தல் போன்ற விடயங்களால் இளம் பிரித்தானியர்களுக்கு இளவரசர் சார்லஸ் மீது … Read more

மதுரை ஆதீன மடத்துக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை: ஆக்கிரமிப்பில் உள்ள மதுரை ஆதீன மடத்துக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆதினம் தரப்பில் அளவீடு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மாமதுரை ஆதினம் அரசுக்கு கட்டணம் செலுத்துவதன் அடிப்படையில் நில அளவீடு செய்து தர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

ரஜினியை வைத்து சவாரி செய்யநினைத்த அண்ணாமலை.. ஹெவியா லைக் பண்ணவச்சது எது?- கார்த்தி சிதம்பரம் சுளீர்!

Tamilnadu oi-Vignesh Selvaraj காரைக்குடி : தேர்தல் நேரத்தில் சீட் கிடைக்காமல் சந்தர்ப்பத்திற்காக கட்சி மாறுபவர்கள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சமீபத்தில், மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தையடுத்து, பாஜக மாநகர் மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் சரவணன் அக்கட்சியில் இருந்து விலகினார். அவர் திமுகவில் சேரும் … Read more

இந்தியாவில் தினசரி கோவிட் பரவல் 10 ஆயிரத்திற்கு கீழ் சென்றது| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பரவல் 10 ஆயிரத்திற்கு கீழ் சென்றது. கடந்த 24 மணி நேரத்தில் 8, 813 பேர் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,813 பேருக்கு கோவிட் உறுதியானது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 4,42,77,194 ஆனது. கோவிட்டிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,36,38,844 ஆனது. கோவிட் பாதித்த 29 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5,27,098 ஆனது. தற்போது 1,11,252 பேர் … Read more

தங்கம் விலை சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. சாமானியர்களுக்கு சரியான வாய்ப்பு தான்?

கடந்த வாரம் தங்கம் விலையானது 1800 டாலர்களுக்கு மேலாக முடிவடைந்திருந்தது. இது முடிவிலும் 1800 டாலர்களுக்கு மேலாக முடிவடைந்த நிலையில், இது இந்த வாரம் என்னவாகுமோ என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. எனினும் கடந்த அமர்வில் 1800 டாலர்களுக்கு மேலாக தொடங்கியிருந்தாலும், முடிவில் 1800 டாலர்களுக்கு கீழாகவே முடிவடைந்துள்ளது. இன்று காலை தொடக்கத்திலும் தங்கம் விலையானது 1800 டாலர்களுக்கு கீழாகவே தொடங்கியுள்ளது. டெக்னிக்கலாகவும் தங்கம் விலையானது சற்று குறைந்து, பின்னர் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்று காலை … Read more

சசிகலா படம் மிஸ்ஸிங் டு கம.. கம பிரியாணி வரை… டிடிவி தினகரனின் அமமுக பொதுக்குழு ஹைலைட்ஸ்!

ஜூன் 23-ம் தேதி சென்னை வானகரம், ஶ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு களேபரத்துடன் முடிந்தது. இதையடுத்து, ஜூலை 11-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் இல்லாமல் அதே மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில், ஓ.பன்னீர் செல்வம் அவரின் ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானங்களைக் கொண்டு வந்தார். இதனால், அதிமுக யார் கையில் என்ற குழப்பத்திலேயே தொண்டர்கள் உள்ளனர். இந்தச்சூழலில், அமமுக பொதுக்குழுக் … Read more

படுக்கைக்கு அடியில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்த பிரித்தானியர்: எவ்வளவு வைத்திருந்தார் தெரியுமா?

*பிரித்தானியர் ஒருவரின் படுக்கைக்கு அடியில் 250,000 பவுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. *அவர் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்பவர் என தெரியவந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனில் முதுகுப்பையில் 20,000 பவுண்டுகளுடன் சிக்கிய பிரித்தானியர் ஒருவரது வீட்டை பொலிசார் சோதனையிட்டனர். லண்டனில் முதுகுப்பையுடன் நடந்துசென்றுகொண்டிருந்த Lin Guo (32) என்பவரை பொலிசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அவரது முதுகுப்பையில் 20,000 பவுண்டுகள் இருந்ததுடன், அவரது பாக்கெட்டில் 1,200 பவுண்டுகள் வைத்திருந்தார் அவர். Credit: SWNS அதைத் தொடர்ந்து கிழக்கு லண்டனிலிருக்கும் … Read more

மணலி அருகே தரிசு நிலத்தில் தெரு விளக்குகள்! பொதுமக்களின் பணத்தை வீணடித்த அதிமுக ஆட்சி…

சென்னை: மணலி அருகே தரிசு நிலத்தில் தெரு விளக்குகள் எரிகின்றன. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட இந்த திட்டத்தால்,  பொதுமக்களின் பணம் வீணாகி வருகிறது. இதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வெண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பொதுமக்கள் வசிக்கும் சென்னை மாநகராட்சி பகுதிகளிலே பல மின்விளக்குகள் சரியான முறையில் எரியாமல் இருக்கின்றன. ஆனால், மணலி அடுத்த சாத்தாங்காடு புறநகர் பகுதியில், ஆள் அரவமே இல்லாத காட்டுப்பணியில் தெருவிளக்குகள் தேவையின்றி எரிந்துகொண்டிருக்கின்றன. இதை … Read more

ஐ.எப்.எல் நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 முகவர்கள் கைது: பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்

சென்னை: ஐ.எப்.எஸ்  நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 முகவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது  செய்தனர். ரூ.6000 கோடி மோசடி வழக்கில் முகவர்கள் குப்புராஜ், ஜெகநாதன் ஆகியோரை கைது செய்தனர். ஐ.எப்.எஸ்  நிறுவன மோசடி வழக்கில் ஏற்கனவே சரவணன் என்ற முகவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேரை கைது செய்தனர். மோசடி வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஐ.எப்.எஸ் நிறுவன நிர்வாகிகளை போலீஸ் தேடி வருகின்றனர்.

சுதந்திர இந்தியாவின் 75 ‘முதல்’கள்.. முதல் பிரதமர் டூ முதல் செயற்கைகோள் வரை..!!

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்று 76வது ஆண்டு பிறந்துள்ள நிலையில் நேற்று இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள இந்தியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடினார். சுதந்திரம் அடைந்த இந்த 75 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகள், சோதனைகளை இந்தியா சந்தித்துள்ளது. இந்த நிலையில் 75 ஆண்டு என்ற மைல்கல்லில், இந்திய வரலாற்றில் 75 வரலாற்றுத் தருணங்களை தற்போது பார்ப்போம். ரிலையன்ஸ் ஜியோ கொடுத்த சூப்பர் அப்டேட்.. தினசரி 2 ஜிபி டேட்டா.. எவ்வளவு கட்டணம்? … Read more