உ.பி.,யில் பல்பு திருடிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்
லக்னோ, :உத்தர பிரதேசத்தில், பூட்டிய கடைக்கு வெளியே இருந்த மின்சார ‘பல்பை’ திருடிய போலீஸ்காரர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரயாக்ராஜ் மாவட்டத்தில் புல்பூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தவர் ராஜேஷ் வர்மா. இவர், அக்., ௬ல் தசரா பண்டிகையையொட்டி, இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தெருவில் நடந்து சென்ற இவர், பூட்டியிருந்த கடைக்கு வெளியே மாட்டப்பட்டிருந்த மின்சார பல்பை பார்த்தார். பின், … Read more