உள்துறை அமைச்சக ஆலோசகர் விஜயகுமார் ராஜினாமா| Dinamalar

புதுடில்லி: மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகருமான விஜயகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். 1975-ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடரான விஜயகுமார் , காவல்துறையில் உயர் பொறுப்புகளை வகித்து வந்தார். தனது பதவி காலத்தில் வீரப்பன் என்கவுன்டர் சம்பத்தில் கமாண்டோ படை தலைவராக இருந்தார். ஒய்வு பெற்ற போது மத்திய அரசின் சிறப்பு பணிக்கு அழைக்கப்பட்டு நக்சலைட்டுகளுக்கு எதிரான வியூகம் வகுக்கும் பணியை மேற்கொண்டார். 6 வருடம் அப்பணியில் இருந்து ஒய்வு பெற்றார். 2019-ம் … Read more

T20 WC: பரபரக்கப் போகும் உலகக்கோப்பை திருவிழா – சூப்பர் 12க்கு தகுதிபெறப்போகும் 4 அணிகள் எவை?

டி20 உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை முதல் தொடங்கவிருக்கிறது. முதல் ஒரு வாரத்திற்கு குரூப் சுற்று போட்டிகளே நடைபெற இருக்கின்றன. சூப்பர் 12 சுற்றில் காலியாக இருக்கும் நான்கு இடங்களுக்காக எட்டு அணிகள் இந்த க்ரூப் சுற்றில் அடித்துக் கொள்ளப்போகின்றன. அந்த எட்டு அணிகளைப் பற்றியும் இந்த சுற்றைப் பற்றியும் ஒரு சிறு அலசல் இங்கே… இந்த முதல் சுற்றில் பார்த்தவுடனேயே நம்முடைய கவனத்தை ஈர்க்கும் இரண்டு அணிகள் இலங்கையும் வெஸ்ட் இண்டீஸூமே. இலங்கை அணி இப்போதுதான் … Read more

பெரியகுளம் பகுதியில் உள்ள ஓபிஸ் பண்ணை வீட்டில் கொள்ளை…

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள ஓபிஸ் பண்ணை வீட்டில் கொள்ளை நடைபெற்றுள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான பண்ணை வீடு,  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாச பட்டியில்  உள்ளது. இந்தப் பண்ணை வீட்டில் கிரவுண்ட் புளோரில் இரு அறைகள் உள்ளன. இதில், ஒன்று கட்சி  பார்வையாளர்களை சந்திப்பதற்கும் மற்றொன்று  முக்கிய நபர்களை சந்திப்பதற்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

துருக்கியில் நிலக்கரி சுரங்க விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்வு

அங்காரா: துருக்கி நாட்டின் பார்ட்டின் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. 110 தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலக்கரி சுரங்கத்தில் இருந்து 11 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் தேடும் பணி தொடங்குகிறது. 

ஈரோடு: தொடரும் கனமழை… அந்தியூர் நகருக்குள் புகுந்த வரட்டுப்பள்ளம் அணை நீர்!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அந்தியூர் தாலுகாவுக்கு உட்பட்ட பர்கூர் மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அங்கிருந்து கிளை நதிகளின் வழியாக வரும் மழைநீரால் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பும் நிலையில் இருந்தது. இந்நிலையில் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது. ஏற்கெனவே வரட்டுபள்ளம் அணை 33.46 அடி நிரம்பியிருந்த நிலையில், இன்று அதிகாலையில் அணையின் முழு கொள்ளளவான 34 அடிக்கு … Read more

குழந்தை பிறந்ததும், அனைத்து மாநிலங்களிலும் பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம்…

டெல்லி: நாடு முழுவதும்  குழந்தை பிறந்ததும், பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக உதய் தெரிவித்து உள்ளது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அன்படி ஒவ்வொருவருக்கும் ஒரு 12 இலக்க எண் வழங்கப்பட்டு உள்ளது. இந்த எண் மூலம் ஒருவரின் முகவரி உள்பட பயோமெட்ரிக் தகவல்கள் பெற முடியும்.  ஆதார் எண் என்பது ஒவ்வொருவரின்  12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணாகும். இந்த ஆதார் எண்ணை … Read more

கொடைக்கான‌ல் அருகே கட்டிட பணிகளுக்கு பில்லர் குழி தோண்டும் போது மண்சரிவு

கொடைக்கான‌ல்: கொடைக்கான‌ல் அருகே கட்டிட பணிகளுக்கு பில்லர் குழி தோண்டும் போது மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 10 அடி குழிக்குள் சிக்கிய தொழிலாளியை ம‌ண் குவிய‌ல்க‌ளை அகற்றி ஒரு ம‌ணி நேர‌ போராடி பொதுமக்கள் மீட்டனர்.

வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை  | Dinamalar

ஏனாமில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். ஏனாம் பிராந்தியம் சாவித்ரி நகர், புதுகாலனியை சேர்ந்தவர் சங்கனி சதீஷ், 25; ஐதராபாத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், ஏனாம் பகுதியை சேர்ந்த தனகுமாரி, 22; என்பவருக்கும், கடந்தாண்டு திருமணம் நடந்தது. அதன் பிறகு தனகுமாரி, தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், ஐதராபாத்தில் வீடு வாடகை எடுத்து தங்குவதற்கு, தனகுமாரியை, சங்கனி சதீஷ் அழைத்தார். … Read more

Evening Post: பட்டினி..பின்தங்கிய இந்தியா!- இளையராஜா பதவி.. சீமான் ஆவேசம்-உதயநிதி போராட்டம்-கிசுகிசு

பட்டினி குறியீடு: நேபாளம், பாகிஸ்தானைவிட பின்தங்கிய இந்தியா! Global Hunger Index 2022 உலக அளவிலான பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு பட்டியலில் இந்தியா, தனது அண்டை நாடுகளான நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்காளதேஷை விட பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக ‘குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்’ ( Global Hunger Index in 2022) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டினிக் குறியீட்டின் அளவுகோல் என்ன? உலக அளவில் இருக்கும் பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றைக் கொண்டு, `உலக பட்டினிக் … Read more

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை என அறிவிப்பு! பக்தர்கள் அதிருப்தி…

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா “விழாவில் மாலை அணிந்து வரும் பக்தர்கள் கோயிலில் தங்க அனுமதி இல்லை” மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளர். இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காலங்காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கி சஷ்டி விரதம் இருந்து வரும் நிலையில், தங்கக்கூடாது என திமுக அரசு அறிவித்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 26ந்தேதி தொடங்கி 6நாட்கள் … Read more