அமேசான் ஆர்டரால் அதிர்ச்சியான பிரதமரின் பொருளாதார ஆலோசகர்| Dinamalar

புதுடில்லி, : அமேசானில், அயர்ன் பாக்ஸ் ஆர்டர் செய்து, பொருளுக்குப் பதிலாக அதிர்ச்சியை வாங்கியிருக்கிறார், பிரதமரின் பொருளாதார ஆலோசகர் பிபேக் தேப்ராய்.பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் தலைவராக உள்ளார் பிபேக் தேப்ராய். இவர் அமேசானில் ‘பிலிப்ஸ்’ அயர்ன் பாக்ஸ் ஒன்றை வாங்க விரும்பி, ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். குறிப்பிட்ட நாளில் பொருளும் டெலிவரி செய்யப்பட்டது. ஆனால், பார்சலை பிரித்துப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. அதில் அயர்ன் பாக்ஸ் இருக்கும் என எதிர்பார்த்தால், பதிலுக்கு ஒரு பிரஷ் இருந்துள்ளது. அத்துடன் … Read more

இந்தியாவில் €500 மில்லியன் முதலீடு.. DHL நிறுவனத்தின் அதிரடி முடிவு!

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DHL நிறுவனம் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சேவை செய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும் காலங்களில் இந்தியாவில் தனது சேவையை அதிகரிக்க DHL திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. முதல்கட்டமாக இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 500 மில்லியன் முதலீடு செய்ய உள்ளதாக DHL அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநில எது? தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா..? DHL நிறுவனம் இந்தியாவில் பெங்களூர், சென்னை, கொல்கத்தா, மும்பை, … Read more

கெளதம் அதானியிடம் இருக்கும் காஸ்ட்லியான விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

உலகின் மூன்றாவது பெரிய பில்லியனராக ஏற்றம் கண்டிருக்கும் கெளதம் அதானி, இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பில்லியனராவார். தற்போது ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராகவும் உயர்ந்துள்ளார். தொடர்ந்து பற்பல வணிகங்களில் முதலீடுகளை அதிகரித்து வரும் அதானி, பல புதிய புதிய வணிகங்களிலும் முதலீடு செய்து வருகின்றார். இப்படி சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள கெளதம் அதானியின் வசம் உள்ள கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம். அதானி குரூப் கணக்கீட்டில் தவறு.. உண்மையை ஒப்புக்கொண்ட CreditSights..! … Read more

WTA Chennai Open 2022 Day4: 'என்ன Federer retire ஆகிட்டாரா?' ஆட்டம் முடிந்து வந்தவருக்கு அதிர்ச்சி!

Federer-ன் ஓய்வு செய்தி கேட்டு அதிர்ந்த Nadia Podoroska! View this post on Instagram A post shared by Sports Vikatan (@sportsvikatan) Varvara Gracheva வெற்றி! நான்காம் நாளின் கடைசி ஆட்டத்தில் கனடாவின் C. Zhao-ஐ 6-1, 7-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் தொடரின் இரண்டாம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் V. Gracheva. இரட்டையர் பிரிவிலும் வெற்றியை தொடரும் Eugenie Bouchard! Eugenie Bouchard கோர்ட்-1-ல் நடைபெற்ற காலிறுதி போட்டியில் முதல் செட்டை 5-7 … Read more

ரஷ்யா-வை ஓரம்கட்டி சவுதி அரேபியா.. மீண்டும் தலையெடுக்கும் அரபு நாடுகள்..!

கச்சா எண்ணெய் சந்தை எப்போதும் பணம் கொட்டும் துறையாக இருந்தாலும் ஒவ்வொரு துறைக்கும் இருக்கும் இதே போட்டி, பிரச்சனைகள் அதிகமாகவே இந்தத் துறையில் உள்ளது. சொல்லப்போனால் ஒரு நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், உற்பத்தி, வேலைவாய்ப்பு, உணவு ஆகிய அனைத்திற்கும் எரிபொருள் முக்கியக் காரணமாக இருப்பதால் எப்போது கச்சா எண்ணெய் சந்தை மிகவும் ஹாட்டான வர்த்தகச் சந்தையாகவே உள்ளது. இப்படியிருக்கையில் ரஷ்யா – உக்ரைன் போருக்கு பின்பு கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது யாராலும் மறக்க … Read more

16.09.22 வெள்ளிக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | September – 16 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

ஸ்டாலின் அறிவுரையும் காலை உணவுத் திட்ட பின்னணியும் – 'கல்வியை விட்டு விடாதீர்'

India bbc-BBC Tamil தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரையில் துவங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்படவிருக்கிறது? தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சிப் பள்ளிக்கூடத்தில் துவங்கிவத்தார். பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு … Read more

2030ல் அதிக பணக்காரர்களை கொண்ட இந்திய நகரம் இதுதான்.. சென்னை இருக்கா..?

உலக பணக்காரர் பட்டியலில் இந்தியாவின் அதானி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் என்பதை கடந்த சில வாரங்களுக்கு முன்பு பார்த்தோம். விரைவில் அவர் இரண்டாவது இடத்தையும் பிடிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் 2030ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்கள் இருப்பார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக மும்பை மற்றும் துபாய் ஆகிய இரண்டு பகுதிகளில் உலகிலேயே அதிக கோடீஸ்வரர்களை கொண்ட பகுதியாக இருக்கும் என்று அந்த ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் தனியுரிமையை பாதுகாக்க புதிய சட்டம்.. … Read more

72 மணிநேரத்தில் 3 கொலைகள்; சீரியல் கில்லரால் அச்சத்தில் ஜெயில் கைதிகள்!

`சீரியல் கில்லர்’ என்ற வார்த்தையை சினிமாக்களில் அடிக்கடி கேட்டிருப்போம். சினிமாவில் இப்படி சீரியல் கொலைகள் நடப்பதால் நிஜத்திலும் இப்படி நடக்கிறதா? இல்லை நிஜத்தில் நடப்பதுதான் சினிமாவிலும் பிரதிபலிக்கிறதா என்பது வாக்குவாதத்துக்குரிய தனியொரு தலைப்புதான். மேலும் இதில் ஈடுபடுபவர்கள், உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதால்தான் இதுபோன்ற கொலைகளைச் செய்கிறார்கள் எனக் கூறப்பட்டாலும், கொலை என்பது குற்றம்தான். கொலை அந்த வரிசையில், மத்தியப் பிரதேசத்தில் நிஜத்தில் தொடர்ச்சியாக 4 பாதுகாப்பு காவலர்களைக் கொலைசெய்த சிவபிரசாத் துர்வே என்ற நபரைக் கடந்த செப்டம்பர் … Read more

கேரள போலீஸ் ஸ்டேஷனைபாதுகாக்கும் பாம்புப் படை| Dinamalar

இடுக்கி, பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது பழமொழி. ஆனால், கேரள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் பாம்பு தான் துணை என போலீசார் அதை போற்றி வருகின்றனர்.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு தமிழக எல்லையில் உள்ள, கம்பம்மெட்டு போலீஸ் ஸ்டேஷன் வனப்பகுதியில் உள்ளதால், குரங்குகள் அணி அணியாக வந்து ஸ்டேஷனை துவம்சம் செய்து வந்துள்ளன. இதனால், வெறுத்துப்போன போலீசார், என்ன செய்வதென்று … Read more