ஜம்மு-காஷ்மீர்: ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து… 6 ITBPF வீரர்கள் பலி, பலர் படுகாயம்!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த் நாக் பகுதியில் இந்தோ-திபெத் எல்லை காவல் படை வீரர்கள் பயணம்செய்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து பிரேக் பிடிக்காமல் பஹல்கம் என்ற இடத்தில் சாலையிலிருந்து விலகி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான பேருந்தில் இந்தோ- திபெத் எல்லை காவல் படை வீரர்கள் 39 பேர் பயணித்தனர். ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 6 வீரர்கள் பலி இந்த விபத்தில் 6 வீரர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. காயமடைந்த பலர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக … Read more