என்ன கொடூரம் இது? கர்ப்பமாக இருந்த பசுவை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.. தூக்கிய போலீஸ்

India oi-Jackson Singh கொல்கத்தா: கர்ப்பமாக இருந்த பசுவை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். எத்தனை நாகரீக வளர்ச்சி அடைந்திருந்தாலும், மனிதத் தோல் போர்த்திய சில மிருகங்கள் நம் மத்தியில் இன்னும் உலவி வருவதை சில சம்பவங்கள் அப்பட்டமாக காட்டி விடுகின்றன. பச்சிளம் குழந்தைகளை பலாத்காரம் செய்வது, மிருகங்களிடம் தகாத உறவு கொள்வது போன்ற சில கொடூர உதாரணங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படியொரு சம்பவம்தான் மேற்கு வங்கத்தில் அரங்கேறியுள்ளது. மேற்கு வங்க … Read more

ஹசாரேவை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ.,: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு| Dinamalar

புதுடில்லி: எனக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவை வைத்து பா.ஜ., அரசியல் செய்வதாக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டம் ராலேகன் சித்தியில் வசித்து வரும் காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே, ஊழலுக்கு எதிராக, 2011ல் பெரிய போராட்டத்தை நடத்தினார். அது, நாடு முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.அப்போது அவருடன் இணைந்து செயல்பட்டவர், அரவிந்த் கெஜ்ரிவால். அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அன்னா ஹசாரே கூறியுள்ளதாவது:நீங்கள் முதல்வரானப் பிறகு முதன்முறையாக … Read more

மோடி அரசின் ONDC திட்டத்தில் NPCI அமைப்பு முதலீடு.. 10% பங்குகள் விற்பனை..!

இந்திய சந்தையில் வெளிநாட்டு ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்குப் போட்டியாக மத்திய அரசு உருவாக்கும் டிஜிட்டல் வர்த்தகத் தளம் தான் இந்த ஒபன் நெட்வொர்க்கில் (ONDC). இந்த ONDC தளத்தில் இந்திய தேசிய பேமெண்ட்ஸ் அமைப்பு (NPCI) சுமார் 9-10% பங்குகளைக் கைப்பற்றத் திட்டமிட்டு வருகிறது. யுபிஐ டிஜிட்டல் பேமெண்ட் நெட்வொர்க்கை நிர்வகிக்கும் என்பிசிஐ, ஓஎன்டிசியில் சுமார் ரூ.10 கோடி முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஒப்புதல் ஏற்கனவே அளிக்கப்பட்டு உள்ள நிலையில் அடுத்த 10 நாட்களில் இந்த … Read more

அதிகாலை நேரம்; ஆயுதங்களுடன் பூசாரி வீட்டுக்குள் புகுந்து கோயில் நகைகளை கொள்ளையடித்த கும்பல்!

மும்பை அருகிலுள்ள உல்லாஸ் நகரில் சுவாமி தமராம் சாஹிப் தர்பார் கோயில் வளாகத்தில் அதன் பூசாரி ஜாக்கி ஜெசியாசி தன் குடும்பத்தோடு தங்கியிருக்கிறார். கோயில் நகைகள் அனைத்தும் பூசாரி தங்கியிருந்த வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கோயிலுக்குள் அதிகாலை ஐந்து மணிக்கு ஆறு பேர் வால், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்தனர். வீட்டுக்குள் நுழைந்தவுடன் வீட்டிலிருந்த ஆண் உறுப்பினர்களை அடித்து உதைத்து கட்டிப்போட்டனர். பின்னர் பெண்களையும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டினர். கொள்ளை பின்னர், அவர்கள் வீட்டிலிருந்த … Read more

சென்னையில் 300 ஆண்டுகள் பழமையான பலகோடி மதிப்பிலான மாரியம்மன், நடராஜர் சிலைகள் மீட்பு!

சென்னை: தமிழ்நாட்டில் திருடு போன பல சிலைகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னையில் 300 ஆண்டுகள் பழமையான மாரியம்மன், நடராஜர் சிலைகள் மீட்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு பல கோடி என கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் இருந்து திருடப்பட்ட பல சிலைகளை சிலை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை யில் ஒருவரது வீட்டில் பழமையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்று ஆய்வு … Read more

மகாளய அமாவாசையை முன்னிட்டு செப்.22ல் காசி யாத்திரை ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மகாளய அமாவாசையை முன்னிட்டு செப்டம்பர் 22ல் காசி யாத்திரை ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, சென்னையில் இருந்து காசி யாத்திரை ரயில் இயக்கப்படவுள்ளது.

தூக்கத்தில் பயந்து நடுங்கிய மாணவி.. விசாரித்ததில் வெளியான பகீர் சம்பவம்.. கைதான தலைமை ஆசிரியர்!

International oi-Jackson Singh சூரத்: பள்ளி மாணவியை கடந்த சில மாதங்களாக மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளே இந்தக் கொடுமைகளுக்கு பெருமளவில் இரையாகின்றனர். உறவினர்களால், ஆசிரியர்களால், அண்டை வீட்டுக்காரர்களால், ஏன் சில சமயங்களில் பெற்ற தந்தையால் கூட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். அதுபோன்ற … Read more

பயங்கரவாத செயல்களுக்கு பயன்பாடு: அசாமில் மதரஸா இடிப்பு| Dinamalar

கவுகாத்தி: பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, மதரஸாவை அசாம் போலீசார் இடித்து தள்ளினர்.பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக , இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஏ.க்யூ.ஐ.எஸ்., எனப்படும் இந்திய துணை கண்டத்தில் அல் குவைதா மற்றும் ‘அன்சருள் பங்ளா டீம்’ என்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 37 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்களில், இமாம் மற்றும் மதரஸா ஆசிரியர்களும் அடங்குவார்கள். பயங்கரவாதிகள் சிலர் இங்கு வந்து பின்னர் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு சென்று பதுங்கி உள்ளதாகவும், … Read more

ரூ.1 கோடிக்கு நீங்களும் அதிபதியாகலாம்.. பிபிஎஃப் மூலம் எப்படி கோடீஸ்வரராவது?

அஞ்சலக முதலீட்டு திட்டங்களில் இன்றும் மக்கள் மத்தியில் பிடித்தமான பிரபலமான திட்டங்களில் ஒன்றாக இருப்பது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் முதலீட்டுக்கு பங்கமில்லாத இந்த திட்டம் 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது. தற்போததைய நிலவரப்படி வட்டி விகிதம் 7.1% ஆக உள்ளது. பிபிஎஃப் மூலம் கோடிஸ்வரர் ஆக முடியும்? எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். எத்தனை ஆண்டுகள் முதலீடு … Read more

விநாயகர் சதுர்த்தி: அழகாக வண்ணம் பூசி பூஜைக்குத் தயாராகும் படங்கள்! |Photostory

விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி Source link