குவைத் நாட்டில் உயிரிழந்த முத்துக்குமரனின் உடலுக்கு அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி

திருச்சி: குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரனின் உடல் திருச்சி கொண்டுவரப்பட்டது. வீட்டு வேலைக்காக குவைத் சென்ற முத்துக்குமரனுக்கு பணி கொடுக்காமல் ஒட்டகம் மேய்க்க சொன்னதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மன உளைச்சலில் இருந்த முத்துக்குமரன் தாயகம் திரும்ப முயற்சி செய்துவந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். முத்துகுமரனின் உடலுக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இந்தியாவின் வேகமான வளர்ச்சி! ஷாங்காய் மாநாடு.. சீனா, ரஷ்யா அதிபர்கள் முன் பிரதமர் மோடி பேசியது என்ன?

International oi-Mani Singh S சமர்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளில் வேகமாக வளரும் பொருளாதாரமாக நாங்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பேசினார். மேலும் ‘இந்தியா உற்பத்தி மையமாக மாற நாங்கள் விரும்புகிறோம்’ என்றும் அவர் பேசினார். ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி நேற்று உஸ்பெகிஸ்தான் சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு சிறப்பான உற்சாக வரவேற்பு … Read more

ரத்தக்களறியான மும்பை பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை பொருளாதார மந்தநிலை குறித்து எச்சரிக்கை மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் பார்த்திடாத வகையில் உலகம் முழுவதும் நாணய கொள்கை கட்டுப்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் இந்தியா சந்தை மட்டும் அல்லாமல் சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் விட்டால் போதும் என மனப்பான்மை உடன் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்துவிட்டு வெளியேறினர். இதன் எரொலியாக இன்றைய வர்த்தகம் … Read more

கோவாவில் சிதறிய காங்கிரஸ்: தலைமையின்மை காரணமா… பாஜக ஸ்கெட்சா? – பின்னணி என்ன?!

பாஜக-வில் இணைத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மற்ற கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும் பணியை பாஜக மிகத் தீவிரமாகச் செய்துவருகிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள். நடந்து முடிந்த கோவா சட்டமன்ற தேர்தலில் பாஜக 20 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இந்த தேர்தலில் 11 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. இந்நிலையில், காங்கிரஸைச் சேர்ந்த திகம்பர் காமத்தும், லோபோவும் இரண்டு கடந்த ஜூலை மாதம் … Read more

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டிரெவர் பெய்லிஸ் நியமனம்

மும்பை: ஐபிஎல் 2023 தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகியதை தொடர்ந்து டிரெவர் பெய்லிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014-ல் ஐபிஎல் கோப்பையை வென்ற போது டிரெவர் பெய்லிஸ் பயிற்சியாளராக இருந்தார்.

உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற விருப்பம்! ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

International oi-Halley Karthik சமர்கண்ட்: உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட்டில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இதில் பேசிய அவர், “கொரோனா தொற்று மற்றும் ரஷ்ய-உக்ரைன் போர் உலக விநியோக சங்கிலியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார். இந்தியாவில் இந்த ஆண்டு ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில், பிரதமரின் இந்த உரை நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டமைப்பு ஜனநாயக மற்றும் … Read more

தமிழகம் உள்ளிட்ட 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. டில்லி அரசின் மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டில்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. புதிய மதுபான கொள்கை … Read more

வாவ்.. இனி தங்கம், சமையல் எண்ணெய் விலை இன்னும் குறையலாம்.. ஏன் தெரியுமா?

இந்திய அரசு தங்கம் மற்றும் சில சமையல் எண்ணெய்-களின் அடிப்படை இறக்குமதி விலையை குறைத்துள்ளது. ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு முறை மத்திய அரசு தங்கம் மற்றும் சமையல் எண்ணெய்கள், வெள்ளி ஆகியவற்றின் அடிப்படை விலைகளை திருத்துகிறது. இதன் விலைகள் வரியை ஒரு இறக்குமதியாளர் வரியை செலுத்த வேண்டிய அளவினை கண்க்கிட பயன்படுத்தப்படுகிறது. உலகின் டாப் பில்லியனர்கள் லிஸ்டில் 2வது இடத்தில் கெளதம் அதானி.. முதலிடம் எப்போது? முக்கிய இறக்குமதிகள் இந்தியா தங்கம் மற்றும் சமையல் எண்ணெய் … Read more

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான சட்டம் ரத்து, தொடரும் தற்கொலை; என்ன செய்யப் போகிறது உச்ச நீதிமன்றம்?

காலங்காலமாகவே சூதாட்டங்கள் ஒரு போதையைப் போல பலரை ஆட்டுவித்து பல குடும்பங்களை சீரழித்துள்ளது. இந்நிலையில் டிஜிட்டல் வளர்ச்சியின் காரணமாக சூதாட்டம் ஆன்லைன் தளத்துக்கு மாறியுள்ளது. சமீப காலங்களில் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட்ட பலரும் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ள சம்பங்கள் நடந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் பலர் பணத்தை இழந்ததற்காக தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர். இதனால் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் குரல் எழுப்பின. ஆன்லைன் சூதாட்டம் அலுவலத்தில் ரூ.15 கோடி திருட்டு; அனைத்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் … Read more

கோவையில் 216 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கோவையில் 216 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேருக்கும் விதித்த 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2018-ல் மார்ச் மாதம் வாகன சோதனையில் போது ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீஸ் பறிமுதல் செய்துள்ளது. கோவை போதை பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 4 பேருக்கு தலா 10 … Read more