இரட்டை ஆண் குழந்தைகளைகழுத்தை நெரித்து கொன்ற பெண்| Dinamalar
போபால், ;மத்திய பிரதேசத்தில், பிறந்து 16 நாட்களே ஆன இரட்டை ஆண் குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்ற இளம்பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.ம.பி.,யின் போபால் நகரில் வசிப்பவர் சப்னா தாகத், 27. இவருக்கு திருமணமாகி, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், 16 நாட்களுக்கு முன், இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. கடந்த 23ம் தேதி இரு குழந்தைகளையும் காணவில்லை என அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு … Read more