கோஹினூர் வைரம்: `இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான வழிகளை தொடர்ந்து ஆராய்வோம்' – அரிந்தம் பாக்சி
நீண்டகாலமாக இங்கிலாந்து ராணியாக இருந்துவந்த இரண்டாம் எலிசபெத் ராணி, காலமானதைத் தொடர்ந்து, அவருடைய மகன் இளவரசர் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராகியிருக்கிறார். ராணியின் மறைவுக்குப் பிறகு `கோஹினூர்’ வைரம் பொருந்திய கிரீடம் யாருக்குச் செல்லும் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது கோஹினூர் வைரம்தான் உலகின் மதிப்புமிக்க வைரமாகக் கருதப்படுகிறது. இந்த கிரீடத்தின் மையத்தில், 21 கிராம் எடைகொண்ட 105 காரட் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்டிருக்கிறது. கோஹினூர் வைரம் இந்தியாவுக்குச் சொந்தமானது என்றும், ஆங்கிலேயரின் படையெடுப்பின்போது இந்த வைரம் இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது … Read more