திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை என அறிவிப்பு! பக்தர்கள் அதிருப்தி…
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா “விழாவில் மாலை அணிந்து வரும் பக்தர்கள் கோயிலில் தங்க அனுமதி இல்லை” மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளர். இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காலங்காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கி சஷ்டி விரதம் இருந்து வரும் நிலையில், தங்கக்கூடாது என திமுக அரசு அறிவித்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 26ந்தேதி தொடங்கி 6நாட்கள் … Read more