ஜோ பிடன் நிர்வாக குழுவில் மீண்டும் 2 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்..!

அமெரிக்க அதிபர் ஜோ பிடன், மனு அஸ்தானா மற்றும் மது பெரிவால் ஆகிய இரண்டு இந்திய-அமெரிக்க நிர்வாகிகளைத் தேசிய உள்கட்டமைப்பு ஆலோசனைக் குழுவிற்கு நியமித்துள்ளார். ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் ஏற்கனவே 130க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்களை முக்கியப் பதவிகளில் நியமித்துள்ளார். அமெரிக்க நாட்டின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 1 சதவீதமாக மட்டுமே இருக்கும் இந்திய சமூகத்தில் இருந்து அதிபர் நிர்வாகக் குழுவில் 130 பேர் என்றால் வியக்கவைக்கும் எண்ணிக்கை தான். இந்நிலையில் தற்போது புதிதாக இருவரை … Read more

“கல்குவாரிகளில் தவறு நடந்திருந்தாலும் மன்னிக்கத் தயார்!" – அமைச்சர் துரைமுருகன்

நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காகவும் அதிகாரிகளோடு அது குறித்து ஆலோசனை நடத்தவும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இருநாள் பயணமாக நெல்லை மாவட்டம் வந்தார். முதல் நாளில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த நீர்வளத் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வுப் பணி இந்த நிலையில், இன்று நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டமான தாமிரபரணி-நம்பியாறு-கருமேணியாறு இணைப்புத் திட்டம் தொடர்பாக திடியூர் பகுதியில் நடைபெற்று … Read more

மருத்துவப் படுக்கையில் இலங்கை வீரர்.. ஏஞ்சலோ மேத்யூஸ் வெளியிட்ட பதிவு

இலங்கை வீரர் குசால் பெரேரா தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் 32 வயதாகும் குசால் பெரேரா 107 ஒருநாள் போட்டிகளிலும், 60 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குசால் பெரேரா விரைவில் குணம் பெற்று வர வேண்டும் என இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் பதிவிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் குசால் பெரேரா இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான போட்டியின்போது அவருக்கு … Read more

பள்ளிகளில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை; பள்ளிகளில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், உடற்கல்வி குழுவுக்கு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமை தாங்கி மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வி வழங்கும் வகையில் விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவரான் பி.ஆர்.சுபாஷ் சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல … Read more

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் அலுவலர்கள் நியமன உத்தரவுக்கு இடைக்கால தடை

சென்னை: செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் அலுவலர்கள் நியமன உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்காக ஆக.1- அரசாணை வெளியிடப்பட்டது.

அள்ளி அள்ளி பணத்தை கொடுக்கும் யூடியூப் ஷார்ட்ஸ்.. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் பணம் சம்பாதிப்பதற்கு பல்வேறு எளிய வழிகள் கிடைத்துள்ளன என்பது தெரிந்ததே. அந்த வகையில் மிகவும் எளிய வழியில் பணம் சம்பாதிக்கும் ஒரு தளமாக யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோ உள்ளது. யூடியூப் வீடியோவை பதிவு செய்து அதில் மாதம் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் நபர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் யூடியூப் ஷார்ட்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம். ஐடி ஊழியர்களுக்கு எதிராக … Read more

`முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மருமகள் மீது நடவடிக்கை கூடாது' – உயர் நீதிமன்றம் சொன்னது என்ன?

பெற்றோர் பராமரிப்பு, மூத்த குடிமக்கள் நலச்சசட்டத்தின்படி மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற மாவட்ட அலுவலர் பிறப்பித்த உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முதியோர்கள், வயதான பெற்றோர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், 2007-ல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது ‘பெற்றோர் பராமரிப்பு மூத்த குடிமக்கள் நலச்சட்டம்’. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற பொறுப்பு, ஒவ்வொரு மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் அதிகாரிக்கு … Read more

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குக்கு காலநிர்ணயம் செய்யக்கூடாது! உயர்நீதிமன்றத்தில் காவல்துறை மனு…

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த கொள்ளை சம்பவத்தின் பொழுது கோடநாடு பங்களாவில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. கடந்த ஆட்சியில் இந்த வழக்கு சரியான முறையில் விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. … Read more

சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பதற்கு ஒன்றிய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பதற்கு ஒன்றிய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. வாடகை லாரிகளுக்கு மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 500மீ மட்டும் 4 வழி சாலையை பயன்படுத்தி  சரக்குகள் ஏற்றி வரும் வாடகை லாரிகளுக்கு மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க கோரிய மனு தாக்கல் செய்திருந்தார்.

கேஜிஎஃப் ராக்கியாக ஆசையாம்.. அடுத்தடுத்து வான்டடாக செய்த 5 கொலைகள்.. 19 வயது இளைஞரால் ஷாக்

India oi-Halley Karthik போபால்: ‘கேஜிஎப்’ திரைப்படம் பார்த்துவிட்டு தானும் அப்படத்தில் வருவதைபோல பிரபலமாக வேண்டும் என 5 கொலைகளை செய்துள்ளார் 19 வயது இளைஞன் ஒருவன். சமூகத்தில் நடைபெறும் மாற்றங்களுக்கு கலாச்சார மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. திரைப்படங்கள் காலச்சார மையங்களின் முதன்மையானதாக இருக்கிறது. தற்போது இந்த சீரியல் கொலையாளி இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கலாச்சார மையம் திரைப்படங்கள் என்பது உலகம் ழுமுவதும் இருக்கும் ஒரு கலாச்சார மையம். பள்ளிகள், குடும்பங்கள், ஆன்மீக தலங்கள் … Read more