இந்த மல்டிபேக்கர் பங்கு உங்கள் வசம் இருக்கா.. விரைவில் சர்பிரைஸ் காத்திருக்கு!

மும்பை: பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் டிவிடெண்ட் பற்றி அறிந்திருக்கலாம். எல்டெகோ ஹவுசிங் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Eldeco Housing & Industries Ltd) விரைவில் அதன் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மால் கேப் பங்கின் சந்தை மூலதனர் 650.80 கோடி ரூபாயாக உள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தையில் உள்ள முன்னணி பில்டர் மற்றும் டெவலப்பர் ஆகும். இன்று இந்திய பங்கு சந்தைகள் பெரும் ஆட்டம் காணலாம்.. ஏன் … Read more

“ஆளுநர் அவமதிக்கப்பட்டால் மகிழும் கூட்டம் தமிழகத்தில் உள்ளது" – தமிழிசை கருத்தின் பின்னணி என்ன?!

தமிழ்நாடு பாஜக மாநில தலைவராகப் பதவிவகித்த தமிழிசை, பின்னர் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். முன்பைவிட தற்போது அந்த மாநில அரசுக்கும், தமிழிசைக்கு மோதல் போக்கு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் பேசிய ஆளுநர் தமிழிசை, “தெலங்கானா மாநில அரசு தனக்கு உரிய மரியாதை தரவில்லை” என்று பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், “மேதகு தமிழிசை தந்தது பேட்டி அல்ல; சில ஆளுநர்களுக்கு உணர்த்திடும் பாடம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. தமிழிசை … Read more

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் தொடக்கம்… மேயர், அமைச்சர்கள் பங்கேற்பு…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் நேற்று (2022 செப்டம்பர் 15ந்தேதி) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட நிலையில், இன்று முதல் மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் முதற்கட்டமாக 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில்  காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில்,  அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் காலை உணவுத் … Read more

சென்னையில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த 3 பேர் கைது

சென்னை: சென்னை சூளைமேட்டில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆண்ளை மூலம் மாத்திரைகளை வாங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளிக்கு சாம்பலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நோ யூஸ்.. கொரோனாவுக்கு எதிராக இந்த 2 மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.. மொத்தமாக தூக்கிய \"ஹு\"

International oi-Halley Karthik ஜெனிவா: கொரோனா தொற்றுக்கு எதிராக பரிந்துரைக்கப்பட்ட இரண்டு மருந்துகளை பரிந்துரை பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது உலக சுகாதார அமைப்பு. கொரோனா தொற்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இன்னமும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த ஜனவரி மற்றும், கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா தொற்றுக்கு எதிராக இந்த இரண்டு மருந்துகளை பயன்படுத்தலாம் என்று WHO அறிவித்திருந்தது. உலக பாதிப்பு இன்றைய நிலவரப்படி … Read more

கம்போடியா மோசடி கும்பலுக்கு புதுச்சேரி இளம்பெண்ணை விற்ற ஏஜன்ட் கைது| Dinamalar

புதுச்சேரி: டெலிபோன் ஆபரேட்டர் பணி எனக்கூறி, புதுச்சேரி இளம் பெண்ணை, கம்போடியா நாட்டை சேர்ந்த மோசடிக் கும்பலுக்கு விற்பனை செய்த ஏஜன்டை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரியை சேர்ந்தவர் 27 வயது இளம் பெண்; திருமணம் ஆனவர். பட்டதாரியான இவர், வேலையின்றி வீட்டில் இருந்தார்.கடந்த ஜூலை 1ம் தேதி வீட்டில் இருந்தபோது, தனியார் ‘டிவி’ சேனலில் கம்போடியா தொலைபேசி அழைப்பாளர் பணிக்கு ஆட்கள் தேவை. மாத சம்பளம் ரூ.1 லட்சம் என விளம்பரம் … Read more

தவறுதலாக டீமேட்டுக்கு வந்த ரூ.11,677 கோடி.. அடுத்து நடந்த சம்பவத்தை பாருங்க!

டெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பங்கு சந்தை முதலீட்டாளரின் டீமேட் கணக்கில் திடீரென 11,677 கோடி ரூபாய் தவறாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் எப்போதாவது வங்கி கணக்குகளில் நடப்பது ஒன்று தான். டெக்னிக்கலாக ஏற்படும் இதுபோன்ற பிரச்சனைகள் சில மணி நேரங்களில் சரி செய்யப்படுவதும் உண்டு. அப்படி தான் பங்கு சந்தை முதலீட்டாளரின் கணக்கில் பல ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க பணவீக்கத்தால் சென்செக்ஸ் 1000 … Read more

பத்திரிக்கையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை டாப்ஸி; வைரலாகும் வீடியோ!

சமீபகாலமாக ‘#Boycott’ என்னும் ஹாஷ்டாக்குகள் பாலிவுட்டைப் பிடித்து ஆட்டி வருகிறது. இது அனுராக் காஷ்யப் இயக்கத்தில் டாப்ஸி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டோபாரா’ படத்தையும் விட்டு வைக்கவில்லை. இப்படத்தின் வெளியீட்டையொட்டி இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பாலிவுட்டில் சர்ச்சையாகி வரும் ‘Boycott bollywood’ சர்ச்சைக் குறித்துப் பேசியிருந்தனர். அப்போது இயக்குநர் அனுராக், எதெற்கெடுத்தெல்லாம் ‘Boycott’ என்று கூறுவது சரியல்ல என்று கூறியிருந்தார். இதையடுத்து நடிகை டாப்ஸியும் `எங்கள் படத்தையும் … Read more

வெளியானது CUET தேர்வு முடிவுகள்

புதுடெல்லி: CUET தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த கல்வியாண்டு முதல், CUET என்ற தேசிய நுழைவுத்தேர்வு மூலம் நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதன் படி, ஜுலை 15 முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஆறு கட்டங்களாக தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 44 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள், 19 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 90 பல்கலைக் கழகங்களில் உள்ள … Read more

மாதவரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்கம்

சென்னை: மாதவரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் அதிகாரிகள் பெங்கேற்றனர்.