திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை என அறிவிப்பு! பக்தர்கள் அதிருப்தி…

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா “விழாவில் மாலை அணிந்து வரும் பக்தர்கள் கோயிலில் தங்க அனுமதி இல்லை” மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளர். இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காலங்காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கி சஷ்டி விரதம் இருந்து வரும் நிலையில், தங்கக்கூடாது என திமுக அரசு அறிவித்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 26ந்தேதி தொடங்கி 6நாட்கள் … Read more

கேரள நரபலி விவகாரம்: நரபலி நடந்த பகவல்சிங் வீட்டிற்கு குற்றவாளிகளை அழைத்து வந்து போலீசார் விசாரணை..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் 2 பேர் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நரபலி நடந்த பகவல்சிங் வீட்டிற்கு குற்றவாளிகளை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்பநாய்களுடன் ஆய்வு நடத்தி வரும் போலீசார், வீட்டின் பின்புறம், உடல்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

பத்ரிநாத் கோவிலுக்கு அம்பானி நன்கொடை| Dinamalar

பத்ரிநாத் :இமயமலையில் அமைந்துள்ள பத்ரிநாத் கோவிலுக்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, 5 கோடி ரூபாய் நன்கொடை அளித்தார். உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான, தொழில் அதிபர்முகேஷ் அம்பானி, உத்தரகண்ட் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள பத்ரிநாத் கோவிலுக்கு, ஹெலிகாப்டரில் தன் நிறுவன அதிகாரிகளுடன் சென்றிருந்தார். இவர், அங்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று வழிபட்டார். ”பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் கோவில்களின் புனரமைப்பு பணிக்காக, அம்பானி ௫ கோடி ரூபாய் நன்கொடை அளித்தார்,” என இக்கோவில்களின் கமிட்டி … Read more

சோடா! | குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் ‘ரெண்டு நாளா இழுத்துக்கிட்டு கிடக்கு. தூக்கம் போனது தான் மிச்சம்…’ என்றாள் தங்கம். ‘உம்ம்…ஹூம். இப்போ போற மாதிரி தெரியலே…’ என்றாள் ரத்தினம். ‘இன்னும் பெரியக்கா மட்டும் தான வர வேண்டியது இருக்கு…’ – இது முருகன். ‘ஆமாம் ஆமாம்…’ என்றபடி அலுத்துக் … Read more

முதியோர் ரயில் பயண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்!  பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்!

மதுரை: முதியோர் ரயில் பயண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என பிரதமருக்கு மதுரை  எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதி உள்ளார். அதில்,  முதியோர் ரயில் பயண சலுகையை மீண்டும் வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது என்பதை சுட்டிக் காட்டி உள்ளர். இதுகுறித்து வெங்கடேசன் எம்.பி. தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து குறிப்பிட்டு உள்ளார்.  அதில், கொரோனா காலத்தில் 2020இல் நோய் பரவுவதை தடுப்பதற்காக முதியோர் பயணம் செல்வதை தவிர்க்க வழிகோலும் வகையில் முதியோர் … Read more

மேட்டூர் அணைக்கு 1.20 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு; 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு 1.20 லட்சம் கனஅடி வரை நீர் வர வாய்ப்பு உள்ளது. இதனால் 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 9 மாவட்ட ஆட்சியர்களும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய ஜல்சக்தி துறை அறிவுறுத்தியுள்ளது.

‛‛ மக்களிடையே சண்டையை உருவாக்கும் காங்., : அமித்ஷா தாக்கு| Dinamalar

சிம்லா: காங்., வேலை மக்களிடையே சண்டையை உருவாக்குவதும், நெருப்பை மூட்டுவதும், ஆனால் பிரதமர் மோடி வளர்ச்சிக்காக பாடுபடுகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். ஹிமாச்சல் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிர்மார் நகரில் நடந்த பொது பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: காங்., வேலை மக்களிடையே சண்டையை உருவாக்குவதும், நெருப்பை மூட்டுவதும், ஆனால் பிரதமர் மோடி வளர்ச்சிக்காக பாடுபடுகிறார். காங்., கட்சியானது, ஆட்சி அதிகாரத்திற்கு … Read more

பசுமைப் பட்டாசுகள் வெடிக்கலாமா? பட்டாசு குறித்த கேள்வி-பதில்கள்! FAQ

தீபாவளி  வந்தாச்சு,  புது துணி எடுத்து, பலகாரமெல்லாம் செஞ்சு,  பட்டாசு எல்லாம் வாங்கி  அமர்க்களமாக கொண்டாட எல்லாரும் தயாரா இருப்பீங்க. தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவதால் ஒலியும், காற்றும் அதிக அளவில் மாசுபடுகிறது. தமிழக அரசு பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை அறிவித்து வருகிறது… வாகனம், தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகையினால் தினமும் சுற்றுச்சூழல் மாசடைவதை விடவா வந்துவிடப்போகிறது. தீபாவளி அன்று ஒருநாள் மட்டும்  வெடிக்கும் பட்டாசுகளால் அந்த அளவுக்கு மாசடைந்து விடுமா? என்று பலரும் கேள்வி … Read more

திமுகவினர் நடந்தும் பள்ளிகளில் கூட தமிழ் கட்டாயம் இல்லை – இந்தி திணிப்பு என்பது திமுகவின் கபட நாடகம்! அண்ணாமலை

சென்னை: இந்தி திணிப்பு என்பது திமுகவின் கபட நாடகம், திமுகவினர் நடந்தும் பள்ளிகளில் கூட தமிழ் கட்டாயம் இல்லை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் இந்தி படங்களை தமிழ்நாட்டில் விநியோகிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். திமுக இளைஞர் அணி சார்பில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். … Read more

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை மாலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்..!!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை மாலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. வரும் 17ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளது.