காங்., ஆட்சியில் சிறப்பு கூறு நிதியில் ஊழல் பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் குற்றச்சாட்டு| Dinamalar
புதுச்சேரி: காங்., ஆட்சியின்போது, சிறப்பு கூறு நிதியில் ஊழல் நடந்துள்ளதாக பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார். அவர், கூறியதாவது; புதுச்சேரியில் கடந்த காங்., ஆட்சியில் ஆதிதிராவிட இன மக்கள் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேரடியாக ஆய்வு செய்தோம். அக்கிராமங்களில் சாலை, குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட வசதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இவையெல்லாம் நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசுக்கு தவறான தகவல் அளித்து, முறைகேடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு கூறு நிதி … Read more