சிறுத்தைகளால் ஊரையே காலி செய்த மக்கள்| Dinamalar

கோட்வார்,: உத்தரகண்டில், சிறுத்தைகளின் நடமாட்டத்தால் அச்சமடைந்த கிராமத்தினர், ஊரையே காலி செய்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பவுரி மாவட்டத்தில் உள்ள துகாடா மற்றும் பொக்ரா கிராமங்களில் நுாற்றுக்கணக்கானோர் வசித்து வந்தனர். இந்நிலையில், அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து இந்த கிராமங்களுக்குள் நுழையும் சிறுத்தைகள், மனிதர்கள் மற்றும் கால்நடைகளை கொன்று வந்தன. சமீபத்தில், வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை சிறுத்தை … Read more

போட்டுத் தாக்கு.. ஒரு மாதத்தில் 24 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ் ஆப்!

வாட்ஸ் ஆப் நிறுவனம் ஜூலை மாதம் 24 லட்சம் கணக்குகளை முடக்கியதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம் சென்ற ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. அதன்படி சமூக வலைத்தளங்களில் உள்ள புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த தகவலை அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆன்லைன் பேக்கரியில் ரூ.75 கோடி வணிகம்.. மாஸ் காட்டும் 3 நண்பர்கள்.. ! சமூக வலைத்தளங்கள் இந்திய புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம் விதிகளின் … Read more

03.09.22 சனிக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | September – 03 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

உலகை ஆளும் இந்தியா வம்சாவளியை சேர்ந்த CEOக்கள்.. எந்தெந்த நிறுவனங்களில்?

இந்தியர்களின் திறமையை இந்த உலகமே போற்றுகிறது என்றால் அது மிகையாது. ஏனெனில் இன்று உலகின் பல முன்னனி கார்ப்பரேட் நிறுவங்களின் தலைமை பொறுப்புகளில் இந்தியர்கள், இந்தியா வம்சா வளியினை சேர்ந்தவர்களாக உள்ளனர். அப்படி உலகம் முழுவதும் பேர்போன 10 சி ஈ ஓ-க்கள் யார்? அவர்கள் எங்கு பணிபுரிகின்றனர். வாருங்கள் பார்க்கலாம். ஆன்லைன் பேக்கரியில் ரூ.75 கோடி வணிகம்.. மாஸ் காட்டும் 3 நண்பர்கள்.. ! லக்ஷ்மன் நரசிம்மன் லக்ஷ்மன் நரசிம்மன், ஸ்டார்பக்ஷின் தலைமை செயல் அதிகாரி. … Read more

கல்லூரி படிக்கட்டில் தவறி விழுந்து மாணவி பலி? – சந்தேக மரணம் என போலீஸ் வழக்கு பதிவு

சென்னை, சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுனில் சர்மா. இவர் மனைவி சீமா சர்மா. சுனில் சர்மா மிண்ட் தெருவில் சொந்தமாக மருந்தகம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் கீதா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இன்று கல்லூரியின் முதல் நாள் என்பதால் கீதா வழக்கம் போல கல்லூரிக்குச் சென்றுள்ளார். காலை 8 மணி வகுப்புக்கு அவர் தாமதமானதாகக் கூறப்படுகிறது. அதனால், … Read more

நாங்கள் முடிவு செய்வோம்… விளாடிமிர் புடினுக்கு மரண பயம் காட்டிய G7 தலைவர்கள்

எண்ணெய் விலை வரம்பை G7 தலைவர்கள் முடிவு செய்ய இருப்பதாக தகவல் ஈட்டும் தொகையில் போரை முன்னெடுப்பதை தடுக்கவும் G7 தலைவர்கள் முடிவு ரஷ்யா ஈட்டிவரும் வருவாயைக் குறைக்கும் நோக்கில் அந்த நாட்டின் எண்ணெய் விலை வரம்பை G7 தலைவர்கள் முடிவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் மீது G7 மேற்கத்திய நாடுகளின் நிதி அமைச்சர்களால் விலை வரம்பு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இனி முதல் எண்ணெய் தொடர்பான ரஷ்யாவின் நெருக்கடிக்கு … Read more

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட மடாதிபதியை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக கைது செய்யப்பட்ட மடாதிபதியை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரனருவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மருத்துவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்த நீதிபதி, மடாதிபதி சிவமூர்த்தியை 3 நாட்கள் விசாரிக்க அனுமதி அளித்தார்.

வெலாட்டிலிட்டி இன்டெக்ஸ் (VIX) என்றால் என்ன.. இந்த சமயத்தில் கவனிக்க வேண்டிய அவசியம் என்ன?

இந்தியா விக்ஸ் (VIX) அல்லது வேலாட்டாலிட்டி இன்டெக்ஸ் என்பது சந்தையில் நிலவும் நிலையற்ற நிலைமை குறித்தான குறியீடாகும். இது என் எஸ் இ- ஆல் கணக்கிடப்படும் ஒரு குறியீடாகும். இது கடந்த 2003ம் ஆண்டில் என் எஸ் இ- ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது. நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்ய நினைக்கிறீர்கள் அல்லது முதலீடு செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றாலும், நீங்கள் கவனிக்க வேண்டிய குறியீடுகளில் ஒன்று இந்த VIX. குறிப்பாக ஆப்சன் டிரேடர்கள் பார்க்கும் குறியீடுகளில் இதுவும் ஒன்றாக … Read more

“விநாயகர் மீது எனக்கு அபிரிமிதமான நம்பிக்கை இருக்கிறது!" – மனம் திறக்கும் இஸ்லாமியப் பெண்

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகள், கோயில்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர். இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ரூபி ஆசிப் கான் என்ற முஸ்லிம் பெண் தனது வீட்டிற்கு விநாயகர் சிலை ஒன்றை வாங்கி வந்திருக்கிறார். அவர் விநாயகர் சிலையை வாங்கி வந்ததற்கு அவருடைய வீட்டில் யாரும் … Read more

49 வயதில் பிரபல பாடகர் மரணம்..காரணம் கூறும் மருத்துவர்கள்

பம்பா பாக்யா தன்னை மற்ற பாடகர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள முண்டாசு கட்டி வலம் வந்தவர் அண்மையில் பம்பா பாக்யா பாடிய பொன்னி நதி பாடல் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது உணவுக் கட்டுப்பாடு, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்காமை போன்ற காரணங்களால் பம்பா பாக்யாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா தனது 49வது வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசைக்குழுவில் பாடகராக இருந்த பாடகர் பம்பா பாக்யா … Read more