சுதந்திர போரட்ட தியாகி ராமசாமி படையாட்சியரின் 105வது பிறந்தநாள்! தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மரியாதை…

சென்னை: சுதந்திர போரட்ட தியாகி ராமசாமி படையாட்சியரின் 105வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவ படத்துக்கு தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அரசியல் கட்சியினர்  மரியாதை செய்தனர். சுதந்திர போரட்ட தியாகி ராமசாமி படையாட்சியரின் பிறந்தநாளையொட்டி அமைச்சர் மா. சுப்பிரமணியன் மரியாதையை செலுத்தினார். அதுபோல, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், ராமசாமி படையாட்சியரின் திருவுருவ படத்துக்கு மரியாதை செலுத்தினார். மேலும் பாமக உள்பட அரசியல் கட்சியினர், ராமசாமி படையாச்சிக்கு மரியாதை செய்து வருகின்றனர். எஸ். எஸ். ராமசாமி … Read more

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரம் வழக்கு: 4 பேர் மீது குண்டர் சட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கலவரத்தில் மாணவர்களின் சான்றிதழ்கள், பள்ளி பேருந்து, போலீஸ் வாகனம் உள்ளிட்டவை தீயிட்டு எரிக்கப்பட்டது தொடர்பாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

தமிழகத்தை மிஞ்சிய ஜார்க்கண்ட்… அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு 77% ஆக அதிகரிப்பு

India oi-Mathivanan Maran ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 77%ஆக உயர்த்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தியாவில் மாநிலங்களில் இடஒதுக்கீடு அளவு 50%-க்கு அதிகமாக இருக்கக் கூடாது என்பது உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் சாராம்சம். ஆனால் தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இதற்கு அரசியல் சாசனப் பாதுகாப்பும் பெறப்பட்டுள்ளது. இந்த 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவை இன்னமும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. … Read more

இந்தியாவில் மேலும் 6,298 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,298 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,298 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,45,22,777 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 5,916 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,39,47,756 ஆனது. தற்போது 46,748 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக 19 … Read more

தங்கம் கொடுத்த செம சர்பிரைஸ்.. 4 மாத சரிவில்.. இன்று எப்படியிருக்கு தெரியுமா?

தங்கம் (gold price) விலையானது தொடர்ந்து 4வது அமர்வாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது இன்னும் குறையலாமோ என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. தங்கத்தில் தொடர்ந்து செல் ஆஃப் டிரெண்டிங்கே உள்ள நிலையில், தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இதற்கிடையில் இன்று சர்வதேச சந்தை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம். நல்ல சான்ஸ்.. … Read more

`ஜஸ்ட்டு மிஸ்ஸு' – 71 வது சதத்திற்கு முன்பு கோலி நெருங்கி வந்து தவறிய தருணங்கள்!

“நீங்க எதிர்பார்திங்க நான் சதம் அடிக்கல;நீங்க எதிர்ப்பார்க்கல நான் சதம் அடிச்சன்” என்பது போல யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் அடிக்கப்பட்ட சமீபத்திய கோலியின் சதம் பலருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவரைத் தொடர்ந்து விமர்சிப்பவர்களுக்குக்கூட . 70வது சதத்திற்குப் பிறகு, இந்த இரண்டு வருட இடைவெளியில் எத்தனையோ விமர்சனங்களுக்கு ஆளானார் கோலி. இடையில் கேப்டன்சியில் இருந்து கோலி விலகினார்.  இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடர் ஆரம்பித்தது. இரண்டு அரை சதங்கள் அடித்தபோதும் இலங்கையுடன் மதுஷன்கா பந்தில் போல்டானவுடன் இடக்கை பந்துவீச்சாளருக்கு எதிராக … Read more

ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் ஹீரோவான பனுகா ராஜபக்ச! மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள்

ஆசிய கோப்பையின் இறுதி ஆட்டத்தில் ஹீரோவாகி இலங்கை அணி வெற்றிக்கு காரணமாக இருந்தவர் பனுகா ராஜபக்ச. ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி கடந்த 11ஆம் திகதி நடந்தது. பாகிஸ்தான் – இலங்கை மோதிய இப்போட்டியில் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி நட்சத்திர வீரர் பனுகா ராஜபக்ச 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த நிலையில் பனுகாவும் அவர் மனைவி சாண்ட்ரீனும் எடுத்து கொண்ட … Read more

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வைணவ கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகசுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து உள்ளார். இதில் பங்கேற்க விரும்புவோர் சுற்றுலா துறை இணையதளத்தில் (www.ttdconline.com) பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  முக்கிய விழா நாட்களில், தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்கள், வைணவக் கோயில்ளுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதை … Read more

நிர்வாக காரணங்கள், அச்சுறுத்தலால் சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றம்

மதுரை: 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்கள், அச்சுறுத்தலால் சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து மாற்றப்பட்டதாக சிறைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்தும் நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக மதுரை ஐகோர்ட், சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே அவமதிப்பு வழக்கு பதிவு செய்திருந்தது. சவுக்கு சங்கர் மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்த பிறக்கும் யூடியூப் சேனலில் … Read more

வேலையை காட்டும் காலநிலை மாற்றம்.. பாகிஸ்தானில் 1400 பேர் கன மழையால் பலியான பின்னணி

International oi-Mani Singh S இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழையால் 1,400-க்கும் அதிகமானோர் பலியாகினர், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், பாகிஸ்தானில் பெய்த இந்த மழைக்கு, அங்கு ஏற்பட்ட காலநிலை மாற்றமே காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் ஒருபுறம் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வரும் நிலையில், மறுபுறம் அந்நாட்டில் மழையினால் மேலும் அந்நாட்டில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை தொடர்ந்து விடாமல் கொட்டித்தீர்த்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு … Read more