இளவரசர் பிலிப் மற்றும் பென்னி இடையிலான தவறான காட்சிகள்: கொடூரமான குப்பை என ராணியின் செயலாளர் கண்டனம்

இளவரசர் பிலிப்-பின் காட்சிகள் குறித்த தகவலால் Netflix நிறுவனத்திற்கு சிக்கல். இளவரசர் பிலிப் குறித்து வெளிவந்துள்ள செய்தி கொடூரமான குப்பை என ராணியின் முன்னாள் பத்திரிகை செயலாளர் கருத்து.  அரச குடும்பம் தொடர்பான “தி கிரவுன்” என்ற இணைய தொடரில், மறைந்த இளவரசர் பிலிப் குறித்து தவறான கருத்துக்கள் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிக்ஸ் சிக்கலில் சிக்கியுள்ளது. மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப் அவரது நெருங்கிய நண்பர் பென்னி நாட்ச்புல்லுடனான … Read more

வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

திருவாரூரிலிருந்து திருக்குவளை வழியாக வேதாரண்யம் செல்லும் பாதையில் திருக்குவளையில் இருந்து 5.கி.மீ. தொலைவில் வாய்மூர்நாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம். விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர், நடனம் கமலநடனம். கருவறையின் தென்புறம் தியாகராஜர் சன்னதி உள்ளது. வடபுறம் திருமறைக்காடு இறைவன் வேதாரண்யேஸ்வரர் சன்னதியும் அம்பாள் சன்னதியும் காணப்படுகின்றன. சூரியன் பூசித்துப் பேறு பெற்ற தலம். சைவப் பெருமக்களாகிய அப்பரும், சம்பந்தரும் திருமறைக் காட்டில் … Read more

சட்டவிரோத ஆயுத கும்பல் புதுடில்லியில் கைது

புதுடில்லி, :புதுடில்லியில், சட்டவிரோதமாக ஆயுதம் தயாரித்து விற்பனை செய்து வந்த கும்பலின் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டு, நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டவிரோத ஆயுத தயாரிப்பு கும்பல் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உத்தர பிரதேசத்தின் எடாவா பகுதியைச் சேர்ந்த ஜனக் சிங் என்பவர் சிக்கினார். இவரிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து, சட்டவிரோத ஆயுதக் … Read more

உலகின் பசுமை நகரம் ஹைதராபாதுக்கு விருது| Dinamalar

ஹைதராபாத்,:உலகின் பசுமை நகரத்துக்கான விருது, தெலுங்கானா மாநில தலைநகரமான ஹைதராபாதுக்கு கிடைத்துள்ளது. கிழக்காசிய நாடான தென் கொரியாவில் உள்ள ஜெசு நகரில், சர்வதேச தோட்டக்கலை உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில், இந்தாண்டுக்கான உலகின் பசுமையான நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. இவற்றில், நம் நாட்டின் தெலுங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத், ‘உலகின் பசுமை நகரம்’ என்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘பொருளாதார மீட்சி மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பசுமை வாழ்வியல்’ என்ற பிரிவிலும், ஹைதராபாத் நகரம் விருதுக்கு தேர்வு … Read more

நக்சல் ஆதரவு மாஜி பேராசிரியர் சிறைவாசத்தை தொடர கோர்ட் உத்தரவு| Dinamalar

புதுடில்லி:நக்சலைட் அமைப்புடன் தொடர்புடைய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள புதுடில்லி பல்கலை முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா, 52, சிறைவாசத்தை தொடரும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுடில்லியில் உள்ள டில்லி பல்கலையின் முன்னாள் பேராசிரியர் சாய்பாபா, நக்சலைட் அமைப்புடனான தொடர்பு குறித்த வழக்கில், 2014ல் கைது செய்யப்பட்டார். மாற்றுத் திறனாளியான இவர், ‘வீல் சேர்’ உதவியுடன் தான் நடமாட முடியும். நக்சல் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக, சாய்பாபா உள்ளிட்டோர் மீது, மஹாராஷ்டிரா போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில்,நாட்டுக்கு … Read more

பாதுகாப்பு ஆலோசகர் பதவி விலகினார் தமிழக அதிகாரி| Dinamalar

புதுடில்லி :மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்த, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி கே.விஜயகுமார், அந்த பதவியில் இருந்து விலகினார். தமிழகத்தைச் சேர்ந்த கே.விஜயகுமார், 1975ல் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பதவியேற்றார். சென்னை போலீஸ் கமிஷனர் உட்பட பல பதவிகளை இவர் வகித்துள்ளார். தமிழக அரசு அமைத்த சிறப்பு அதிரடிப் படையின் தலைவராகவும் இவர் இருந்தார். இந்தப் படை, 2004ல் சந்தனக் கடத்தல் கும்பலின் தலைவர் வீரப்பனை சுட்டுக் கொன்றது. இதைத் தொடர்ந்து, … Read more

உ.பி.,யில் பல்பு திருடிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்

லக்னோ, :உத்தர பிரதேசத்தில், பூட்டிய கடைக்கு வெளியே இருந்த மின்சார ‘பல்பை’ திருடிய போலீஸ்காரர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரயாக்ராஜ் மாவட்டத்தில் புல்பூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தவர் ராஜேஷ் வர்மா. இவர், அக்., ௬ல் தசரா பண்டிகையையொட்டி, இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தெருவில் நடந்து சென்ற இவர், பூட்டியிருந்த கடைக்கு வெளியே மாட்டப்பட்டிருந்த மின்சார பல்பை பார்த்தார். பின், … Read more

பாரி மன்னனுக்கு வழிகாட்டி; விவசாயிக்கு நண்பன்! கரூர் – திண்டுக்கல்லில் தேவாங்கு சரணாலயம்!

இந்தியாவிலேயே தேவாங்குகள் கரூர், திண்டுக்கல் மாவட்ட எல்லைகளில் பரந்து விரிந்துள்ள காப்புக்காடுகளில் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. இந்தநிலையில், சமூக ஆர்வலர்களின் நெடுங்கால கோரிக்கையை ஏற்று, தமிழ அரசு இந்தப் பகுதியில் தேவாங்கு சரணாலயம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இங்கு 11,806 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்பட இருக்கிறது. தேவாங்கு தேவாங்கு திசை காட்டி! குரங்கு குடும்பத்தைச் சேர்ந்த இரவாடி பாலூட்டி இனம் தேவாங்கு. கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி காலத்தில் இருந்த … Read more

மும்பையில் நடக்கிறது ஐ.நா., கவுன்சில் கூட்டம்| Dinamalar

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் துணைக் குழு கூட்டம், வரும் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடக்கவுள்ளது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் துணைக்குழுவான, பயங்கரவாத தடுப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் வழக்கமாக, அதன் தலைமையகமான அமெரிக்காவின் நியூயார்க்கில் நடக்கும்; மிக அரிதாக, வேறு நாடுகளில் நடக்கும். இந்நிலையில், இந்த குழுவின் கூட்டம் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நம் நாட்டின் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடக்கவுள்ளது. இதில் சமூக வலைதளங்கள் மற்றும் … Read more

16.10.22 ஞாயிற்றுக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | October – 16 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link