பிரித்தானியா முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து: கூறப்படும் காரணம்

கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெரு நகரங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வண்ண விளக்குகளால் களைகட்டும் நாடு முழுவதும் உள்ள கவுன்சில்கள் கிறிஸ்துமஸ் தெரு காட்சிகள் மற்றும் பண்டிகை தொடர்பான அலங்காரங்களை ரத்து பிரித்தானிய குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் கவுன்சில்கள் விலைவாசி உயர்வு நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் வண்ண விளக்கு அலங்காரங்கள் ஏதுமற்ற கிறிஸ்துமஸ் பண்டிகையாக இந்தமுறை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியாவில் எரிசக்தி கட்டணமானது பல மடங்கு அதிகரிக்கும் என்ற நிலையில், மில்லியன் கணக்கான மக்களுக்கு … Read more

ஆயுள் விருத்தி தரும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடவூரில் அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயில் தருமபுரம் ஆதீன நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இத்தலத்தில் சிவபெருமான் அஷ்ட வீரட்டாணத்தில் எட்டாவது வீரட்டாணமாக திகழ்வது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மேலும் திருநாவுக்கரசர் சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகிய மூவர் இத்தலத்தை பற்றி பாடல் இயற்றி பாடல் பெற்ற தலமாக திகழ்கிறது. ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் மேற்கு நோக்கி அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தலம் வில்வம் மற்றும் பிஞ்சிலம் மரத்தை … Read more

முருக மடாதிபதி கைது குறித்து விவாதிக்காமல் இருப்பது நல்லது- குமாரசாமி கருத்து

பெங்களூரு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-சித்ரதுர்கா முருக மடத்தில் பாலியல் சம்பவம் நடந்திருக்க கூடாது என்பது எனது கருத்து. இது மிகவும் சிக்கலான விஷயம். கர்நாடகத்தில் ஏற்கனவே உணர்வு பூர்வமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இத்தகைய விஷயங்கள் குறித்து விவாதிக்காமல் இருப்பதே நல்லது. அரசு சட்டப்படி எந்த மாதிரியான விசாரணை நடத்த வேண்டுமோ அதை நடத்தட்டும். இதுகுறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. சுற்றுலாத்துறை மந்திரி ஆனந்த்சிங் ஒரு … Read more

பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 22-ந் தேதி வெளியீடு

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தல் 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மாநகராட்சி தேர்தலை நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி கர்நாடக அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வார்டு வரையறை மற்றும் இடஒதுக்கீடு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் வக்கீல் இஸ்மாயில் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதவிர முன்னாள் கவுன்சிலர்கள் நாகராஜ், மஞ்சுநாத் தாக்கல் … Read more

100 ரூபாய் பேடிஎம் பணப்பரிமாற்றம்.. ரூ.4 கோடி நகை கொள்ளையை கண்டுபிடித்த போலீஸ்!

100 ரூபாய் பேடிஎம் மூலம் பணபரிமாற்றம் செய்ததை அடுத்து நான்கு கோடி ரூபாய் நகைக கொள்ளையை போலீசார் கண்டுபிடித்து சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நகை கொள்ளையில் ஈடுபட கொள்ளையர்களில் ஒருவன் நூறு ரூபாய் கொடுத்து தேநீர் குடித்துவிட்டு டிஜிட்டல் மூலம் பணபரிமாற்றம் செய்துள்ளார். சிசிடிவி மூலம் இதனை கண்டுபிடித்த போலீசார் அதை வைத்து துப்பு துலக்கி ஒட்டுமொத்த கும்பலை பிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 5000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிரபல வங்கி.. அதிர்ச்சியில் … Read more

பெங்களூருவில், 5-ந் தேதி தொடங்குகிறது: 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டி

பெங்களூரு: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (பிபா) 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டி வருகிற 5-ந் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. கன்டீரவா உள்ளரங்கம், கோரமங்களா உள்ளரங்கத்தில் இந்த போட்டிகள் நடக்கின்றன. இதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் இந்தியா, ஜப்பான், சீனா, இந்தோனேஷியா, மலேசியா உள்பட 16 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிகளுக்கான ஏற்பாட்டு … Read more

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் வாட்டர் பியூரிபையர் நிறுவனம்.. ரூ.1500 கோடி முதலீடு..!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பும் டிமாண்ட்-ம் அதிகமாக இருக்கும் வேளையில், பல புதிய நிறுவனங்கள் இத்துறைக்குள் நுழைந்து வருகிறது. இதன் வரிசையில் Livpure மற்றும் Livguard போன்ற வாட்டர் பியூரிபையர் பிராண்டுகளுக்குச் சொந்தக்காரர் ஆன SAR குழுமம் சுமார் 1400-1500 கோடி முதலீட்டு உடன், அதன் Lectrix பிராண்ட் கீழ் இப்போது மின்சார இரு சக்கர வாகனச் சந்தையில் நுழைகிறது. SAR குழுமம் ஏற்கனவே வர்த்தகச் சந்தையில் இருந்தாலும், தற்போது நேரடியாக மக்களுக்கான வாகனங்களை அறிமுகம் செய்ய … Read more

மிரட்டல் விடுத்த G7 நாடுகளின் தலைவர்கள்… மொத்த ஐரோப்பாவுக்கும் அதிர்ச்சி அளித்த புடின்

ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்குவதற்கான காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை ரஷ்யாவின் Gazprom தடாலடியாக Nord Stream திட்டமூடாக ஐரோப்பாவிற்கு எரிவாயு வழங்கலை நிறுத்தியுள்ளது ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் G7 நாடுகள் மிரட்டல் விடுத்த சில மணி நேரங்களில், ஐரோப்பாவுக்கான மொத்த எரிவாயு வழங்கலையும் நிறுத்தி ரஷ்யா பதிலடி அளித்துள்ளது. குளிர்காலம் நெருங்கிவரும் நிலையில் தேவையான எரிசக்தியை கொள்முதல் செய்யும் நோக்கில் ஐரோப்பிய நாடுகள் முயற்சிகள் முன்னெடுத்துவரும் நிலையில், ரஷ்யாவின் Gazprom தடாலடியாக Nord Stream திட்டமூடாக எரிவாயு … Read more

கிராமங்கள் தோறும், அரசின் வளர்ச்சி திட்டங்கள்-ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், பிரதமர் அறிவுரை

மங்களூரு: கிராமங்கள் தோறும், அரசின் வளர்ச்சி திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பா.ஜனதா தலைவர்களிடம் பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார். மங்களூருவில் நடைபெற்றது கர்நாடக பா.ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்பட அந்த குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மங்களூருவில் பிரதமர் மோடி … Read more

47 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம்.. தள்ளாடும் பாகிஸ்தான் பொருளாதாரம்!

கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து அங்கு விலைவாசி விண்ணை தொட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த ஆறு மாதங்களாக பாகிஸ்தானில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதும் அதன் காரணமாக அந்நாட்டு மக்கள் விலைவாசி உயர்வால் திண்டாட்டத்தில் உள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்பே பாகிஸ்தானின் பொருளாதாரம் சரிவில் இருந்தது. இந்த நிலையில் தற்போது மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக பொருளாதார அறிஞர்கள் தெரிவித்து … Read more