உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் மருத்துவப்படிப்பு தொடர அனுமதி மறுப்பு – மத்திய அரசு சொல்வதென்ன?

ரஷ்யாவுடனான போரால், உக்ரைனில் மருத்துவம் படித்து கொண்டிருந்த இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பிய நிலையில், அவர்களை இந்திய கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்திய மாணவர்கள் அதிகளவில் உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்று வந்தனர். ஆனால் ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, அவர்கள் இந்தியாவுக்கு திரும்பினர். தொடர்ந்து இங்கு தங்களுடைய மருத்துவப் படிப்பை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். Medical Studies இந்நிலையில், மாணவர்களுக்கு அனுமதி … Read more

அரசுக்கு  இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது தமிழகஅரசு கடுமையான  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுவாக தவறு செய்யும் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்படுவதும், பின்னர் அவர்கள் வேறு இடங்களுக்கும் மாற்றலாகி செல்வதும் வாடிக்கையாகி வருவதால், அதிகாரிகள் தவறு செய்வதும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது தமிழகஅரசு கடுமையான  நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சைதாப்பேட்டை பணிமனையில் நடத்துனராக … Read more

புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக நாளை முதல் 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.25ம் தேதி வரை விடுமுறை

புதுச்சேரி: புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக நாளை முதல் 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.25ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மெகா ஊழல்? பாக்-இல் அணை கட்ட $40 மில்லியன் திரட்டல்.. ஆனால் அதை விளம்பரப்படுத்த $63 மில்லியன் செலவு

International oi-Vigneshkumar இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடே இப்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், அந்நாடு மெகா அணை கட்ட நிதி செலவழித்துள்ளது விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகின் பல நாடுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. வளர்ந்த நாடுகள் கூட பருவநிலை மாற்றப் பாதிப்புகளில் இருந்து தப்பவில்லை. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான வெப்பம் ஏற்பட்டுள்ளது. சில நாடுகளில் வெள்ள பாதிப்பு மிக மோசமாக … Read more

பங்கு சந்தையில் முதலீடு செய்ய திட்டமா.. 5 கெமிக்கல் பங்குகளை வாங்கலாம்.. நிபுணர்கள் பரிந்துரை

மும்பை: தரகு நிறுவனமான நிர்மல் பேங்க் 5 கெமிக்கல் பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதில் யுபிஎல், பிஐ இண்டஸ்ட்ரீஸ், சுமிடோமோ கெமிக்கல், சிஎஸ்எம் நிறுவனம், அனுபம் ரசாயன் உள்ளிட்ட பங்குகள் அடங்கும். ஏன் இந்த பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளது? என்ன காரணம்? இலக்கு விலை என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். 3 இன்ச்-க்காக 6 லட்சம் செலவு செய்யும் டெக் ஊழியர்கள்.. இப்ப இதுதான் டிரெண்ட்..! பங்கு … Read more

மதுரை மண்டலத்தில் மட்டும் கடந்த இரு ஆண்டுகளில் 410 புதிய டாஸ்மாக் கடைகள் திறப்பு! ஆர்டிஐ தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுகஅரசு பதவி ஏற்றது முதல்,கடந்த இரு ஆண்டுகளில் 410 புதிய டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்ட உள்ளது என ஆர்டிஐ தகவலில் தெரிய வந்துள்ளது. அதுபோல கடந்த அதிமுக ஆட்சியின்போது 2020ம் ஆண்டு  303 கடைகள் திறக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் காசிமாயன் என்பவர் தகவல் மதுரை மண்டலத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள் குறித்து, மதுரை தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ராஜேஸ்வரியிடம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி கேள்வி எழுப்பியிருந்தார். … Read more

உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் உள்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

லக்னோ நகரில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 9 பேர் பலி

India bbc-BBC Tamil உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். லக்னோவில் உள்ள தில்குஷா எனும் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். பெங்களூரூ வெள்ளம்: ஐ.டி. தலைநகர் நீரில் மூழ்கியபோது குடும்பங்கள் உதவிக்கு போராடியது எப்படி? கேரள பெண் விஞ்ஞானி அன்னா மணி யார்? … Read more

விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க.. நல்ல திட்டம்.. நிலையான வருமானம்..!

பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்பது முதியோர்களைப் பாதுகாப்பதற்காகவும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (SMF) சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்காகவும் உருவாக்கப்பட்ட மத்திய அரசு திட்டமாகும். இத்திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 60 வயதை அடைந்த பிறகு குறைந்தபட்சம் 3,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறுவார் என்பதால் வறுமையில் இருக்கும் பல கோடி விவசாயிகளை இத்திட்டம் மூலம் பலன் பெற முடியும். இந்தத் திட்டத்தில் யாரெல்லாம் முதலீடு செய்ய முடியும்..? எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்..? போன்ற … Read more