பிரதமர் அர்ப்பணித்த 75 டிஜிட்டல் வங்கிகள்… மக்களுக்கு என்ன பயன்?

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 டிஜிட்டல் வங்கிக் கிளைகள் அமைக்கப்படும் என 2022-23 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் 75 நகரங்களில் 75 டிஜிட்டல் வங்கி கிளைகளைத் தொடங்கி வைத்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வங்கிகளின் பங்கு மிக முக்கியமானது. வங்கிகள் எப்படி செயல்படுகின்றதோ அதைப் பொருத்துதான் நாட்டின் நிதியியல் நிலை இருக்கும். மக்களின் வாழ்க்கைத் தரமும் சீராக இருக்கும். சமீபத்தில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் … Read more

தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை தலைவணங்கிய பிரித்தானிய மகாராணியார்: யாருக்காக என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்…

பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் 70 ஆண்டு ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் அவருக்கு முன் தலைவணங்கியிருக்கிறார்கள். ஆனால், அவர் யாருக்கும் தலைவணங்கியது இல்லை. பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் 70 ஆண்டு ஆட்சிக் காலத்தில் ஒருமுறை கூட அவர் யாருக்கும் தலைவணங்கியதில்லை. அவர் அப்படி தலைவணங்கவும் கூடாது. காரணம் மகாராணியார் தலைவணங்குவது மரபை மீறும் செயலாகும். அப்படிப்பட்ட நிலையில், யாருக்கும் தலைவணங்காத பிரித்தானிய மகாராணியார், ஒரே ஒருவருக்காக தலைவணங்கினார். அந்த ஒருவர் இளவரசி டயானா! ஆம், இளவரசி … Read more

வாக்குப்பதிவு நிறைவு: நாங்கள் உண்மையான ஜனநாயகத்தை நிரூபிக்கிறோம் என காங். பொதுச்செயலாளர் வேணுகோபால்

டெல்லி; நாங்கள் உண்மையான ஜனநாயகத்தை நிரூபிக்கிறோம் என காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தலில் வாக்களித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறினார். வாக்குப்பதிவு மாலை 4.30மணியுடன் நிறைவுபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல்  22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று நடைபெற்றது. தலைவர் பதவியை பிடிக் கட்சியின் மூத்த தலைவர்களான கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி உள்ளது. இந்த நிலையில், வாக்குப்பதிவுக்காக டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் … Read more

வராக நதியில் வெள்ளப்பெருக்கு: கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

தேனி: பெரியகுளத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அறிவியலோடு பஞ்சாங்கங்களை ஒப்பிடக்கூடாது! மயில்சாமி அண்ணாதுரை!

சென்னை: அறிவியலோடு பஞ்சாங்கங்களை ஒப்பிடக்கூடாது என முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி  மயில்சாமி அண்ணா துரை தெரிவித்துள்ளார். சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் பேசும்போது, “தற்போது போட்டிகள் நிறைந்த உலகமாக உள்ளது. மேற்படிப்பு என்பதை தாண்டி, வேலைக்கு செல்வதற்கு கூட போட்டித் தேர்வுகள் என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. எனவே, அதற்கு தேவை யான பயிற்சிகளையும், முன்னெடுப்புகளையும் செய்தால்தான், இந்திய அளவில் நம் தமிழக மாணவர்கள் முன்னேற முடியும் என்றவர்,  கடந்த, 1969ஆம் ஆம் ஆண்டு நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் … Read more

கன்னியாகுமரியில் பள்ளி மாணவனுக்கு திராவகம் கலந்த குளிர்பானம் கொடுத்த விவகாரம்: 11 வயது சிறுவன் உயிரிழப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பள்ளி மாணவனுக்கு திராவகம் கலந்த குளிர்பானம் கொடுத்த விவகாரத்தில், 2 சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 11 வயது சிறுவன் உயிரிழந்தான்.

இம்மானுவேல் ஈமுவுக்கு பறவைக்காய்ச்சல்| BTS குழுவின் கட்டாய ராணுவ பயிற்சி- உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

சிலி நாட்டில் மிகவும் புகழ்பெற்ற சோம்பி வாக் (Zombie Walk) நடைபெற்றது. வித்தியாசமான வேடமணிந்து மக்கள் வீதிகளில் நடந்து செல்வது இந்த நிகழ்வின் சிறப்பு. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் (LGBT) பெருமிதப் பேரணி நடைபெற்றது. நவம்பர் 20-ம் தேதி நடைபெறும் கால்பந்து உலகக்கோப்பையை காண ஒன்றரை லட்சம் பேர் கட்டாய பாஸ் வேண்டி விண்ணப்பித்துள்ளதாக கத்தார் அரசு தெரிவித்துள்ளது. தாய்லாந்து இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர். கிரேக்க நாட்டின் க்ரீட் … Read more

நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை! சென்னை மாநகராட்சி

சென்னை: சாலையோர நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னையில் பெரும்பாலான நடைபாதைகள், வணிக நிறுவனங்களாலும், சாலையோர வியாபாரிகளாலும் ஆக்கிர மிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் சாலையில் நடக்கக்கூட சிரமப்படுகின்றனர். வாகனங்களில் அதிகரிப்பு, சாலை ஆக்கிரமிப்புகளால், பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். குறிப்பாக திருவிழாக்காலங்களில் வாகனங்கள் செல்லவோ, பொதுமக்கள் நடக்கவோ முடியாத சூழல் நிலவுகிறது. இதுதொடர்பாக புகார் கொடுப்பதும், உடனே காவல்துறையினர் … Read more

கபடி போட்டியில் ஏற்பட்ட மோதலில் இளைஞரை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை: கபடி போட்டியில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் அருண் என்பவரை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2018-ல் அருணை கொன்ற பார்த்திபன், மணிமாறன் மீது ஆதனக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். வழக்கில் பார்த்திபன், மணிமாறன் ஆகியோருக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் ஆயுள் மற்றும் தலா ரூ. 4000 அபராதம் விதித்துள்ளது.