பிரதமர் அர்ப்பணித்த 75 டிஜிட்டல் வங்கிகள்… மக்களுக்கு என்ன பயன்?
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 டிஜிட்டல் வங்கிக் கிளைகள் அமைக்கப்படும் என 2022-23 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் 75 நகரங்களில் 75 டிஜிட்டல் வங்கி கிளைகளைத் தொடங்கி வைத்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வங்கிகளின் பங்கு மிக முக்கியமானது. வங்கிகள் எப்படி செயல்படுகின்றதோ அதைப் பொருத்துதான் நாட்டின் நிதியியல் நிலை இருக்கும். மக்களின் வாழ்க்கைத் தரமும் சீராக இருக்கும். சமீபத்தில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் … Read more