ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளின் பலன் இனிமேல் தான் தெரிய வரும்| Dinamalar

புதுடில்லி :பணவீக்கம் சம்பந்தமாக, ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளின் பலன், அடுத்த ஐந்திலிருந்து ஆறு காலாண்டுகளில் தெரிய வரும் என, ரிசர்வ் வங்கி பணக் கொள்கை குழு உறுப்பினர் ஜெயந்த் ஆர். வர்மா கூறியுள்ளார்.நாட்டின் சில்லரை விலை பணவீக்கத்தை, நான்கு சதவீதமாக பராமரிக்க, ரிசர்வ் வங்கிக்கு அரசு இலக்கு வைத்துள்ளது. இதில் இரண்டு சதவீதம் அதிகமாகவோ; அல்லது, குறைவாகவோ இருக்கலாம். அதாவது 2 _ 6 சதவீதத்துக்குள் சில்லரை விலை பணவீக்கத்தை பராமரிக்க வேண்டும். ஆனால், சமீபகாலமாக … Read more

“வா, வா, வா விராட்” ஆடுகளத்தில் கோலியிடம் தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக்: ரசிக்க வைக்கும் வீடியோ ஆதாரம்!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் “வா, வா, வா விராட்” என்று ஆடுகளத்தில் தமிழில் கோலிக்கு அழைப்பு. இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் ஆடுகளத்தில் விராட் கோலியை தமிழில் அழைத்து, பந்தை பவுன்ஸ் செய்து தரும்படி கேட்கும் வீடியோ இணையத்தில் பரவி ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது. இந்திய அணியில் விக்கெட் கீப்பர் கேப்டனாக தோனி இருந்த போது, பந்துவீச்சாளர்களிடம் இந்தி … Read more

18.10.22 செவ்வாய்க்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | October – 18 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

கோல்கட்டா தொழிலதிபர்கள் வீட்டில் ரூ.8 கோடி பறிமுதல்| Dinamalar

கோல்கட்டா மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு தொழில் அதிபர்கள் வீடு மற்றும் காரில் இருந்து, 8 கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹவுரா மாவட்டத்தைச் சேர்ந்த சகோதர தொழிலதிபர்கள் சைலேஷ் பாண்டே, அரவிந்த் பாண்டே ஆகியோர் வங்கியில் வழக்கத்துக்கு மாறாக அதிக தொகை பரிவர்த்தனை செய்ததாக, வங்கி அதிகாரிகள் போலீசிடம் தெரிவித்தனர். இதையடுத்து, கோல்கட்டாவின் ஷிப்பூர் என்ற இடத்தில் உள்ள … Read more

போராட்டத்தில் இறங்கிய மக்கள்; மூன்றாவது முறையாக அதிபராகிறாரா ஜி ஜின்பிங்? – என்ன நடக்கிறது சீனாவில்?

சீன அதிபராக ஜி ஜின்பிங் இருந்து வருகிறார். சீனாவில் அதிபருக்கு அதிகபட்ச வயது என்று எதுவும் இல்லை. ஒருவர் இரு முறை தான் அதிபராக இருக்க வேண்டும் என்ற விதியும் கடந்த 2018-ம் ஆண்டில் நீக்கப்பட்டது. முன்னதாக சீனாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் அதிபர்கள் பதவியில் தொடர்ந்தது இல்லை. அப்படி 2012-ல் அதிபராக இருந்த ஹு ஜிண்டாவோ தனது பதவியை ராஜினாமா செய்ததால்தான் ஜி ஜின்பிங்குக்கு அதிபர் பதவி கிடைத்தது. தற்போது ஜி ஜின்பிங் அதிபர் பதவியிலிருந்து … Read more

இளவரசர் லூயிஸை வயிற்றில் சுமந்து கொண்டு இளவரசி கேட் மிடில்டன் செய்த காரியம்: வைரல் வீடியோ காட்சி!

இளவரசி கேட் மிடில்டன், பேடிங்டர் பியர் எனும் படத்தில் வரும் கரடி பொம்மை நடனமாடும் வீடியோ. கைதட்டி நடனத்தை பாராட்டிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரி. இளவரசி கேட் மிடில்டன், பேடிங்டர் பியர் எனும் படத்தில் வரும் கரடி பொம்மையுடன் நடனமாடும் ஆச்சரியமூட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி ராயல் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மன்னர் மூன்றாம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்று கொண்டதை அடுத்து, அவரது மூத்த மகன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் … Read more

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுப்பட பெண்ணுடன் ஆட்சியரும் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை

வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தின் மதிப்பை குறைவாக காண்பித்து பட்டா வழங்கியிருப்பதாகக் கூறி விஜயலட்சுமி என்பவர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்டை விழுங்கிய அசதியில் பஸ்சுக்குள் துாங்கிய மலைப்பாம்பு| Dinamalar

லக்னோ :ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு, அசதியில் பள்ளி பஸ்சுக்குள் ஏறி படுத்து ஓய்வெடுத்தது. வனத்துறையினர் அதை பாதுகாப்பாக துாக்கிச் சென்று வனப்பகுதியில் விட்டனர். உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி நகரில் உள்ள தனியார் பள்ளியின் பஸ், அதே பகுதியில் உள்ள கிராமத்தின் சாலையோரம் நேற்று முன்தினம் நிறுத்தி வைப்பட்டிருந்தது. அதற்கு அருகில் உள்ள புதரில் இருந்த மலைப்பாம்பு, கிராமத்திற்குள் புகுந்து முழு ஆட்டை விழுங்கியது. பின் மீண்டும் புதருக்கு ஊர்ந்து வரத் துவங்கியது. ஆனால், பள்ளி பஸ் … Read more

"தலைமுடி அழகின் அடையாளம் அல்ல, இனி அது புரட்சியின் அடையாளம்!"- நடிகை ஊர்வசி ரவுடேலா

ஈரானில் இஸ்லாமியப் பெண்கள் அரசின் புதிய ஆடைக்கட்டுபாட்டுக்கு எதிராக அதிக அளவில் போராடி வருகின்றனர். குறிப்பாக, ஹிஜாப் சரியாக அணியவில்லை என போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட மஹ்சா அமினி (Mahsa Amini) என்ற இளம் பெண் போலீஸ் காவலிலேயே இறந்தது இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த அரசின் புதிய ஆடைக்கட்டுபாட்டுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வண்ணம் இஸ்லாமியப் பெண்கள் முதலில் ஹிஜாப்பை எரித்தும், தங்களின் தலைமுடியை வெட்டியும் போராடினர். இதையடுத்து உலகம் முழுவதும் பல பெண்கள் … Read more

ராணியின் இறுதிச்சடங்கில் பட்ட அவமானங்கள்., புதிய அத்தியாயம் எழுதும் ஹரி! அரச நிபுணர் தகவல்

இளவரசர் ஹரி தனது நினைவுக்குறிப்பு புத்தகத்தில் புதிய அத்தியாயங்களை எழுதுகிறார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் இளவரசர் ஹரி அவமானப்படுத்தப்பட்டார். இளவரசர் ஹரி ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் புண்படுத்தப்பட்டதாக புதிய அத்தியாயங்களை எழுதுகிறார் என்று அரச நிபுணர் கூறுகிறார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் இளைய மகன் இளவரசர் ஹரி தனது புத்தகத்தில் அரச குடும்பத்தைப் பற்றிய புதிய அத்தியாயத்தை எழுதுகிறார் என்று அரச நிபுணர் Richard Eden கூறியுள்ளார். கமிலாவா ஹரியா..? காதல் மனைவிக்காக மகனை … Read more