“'தமிழ்நாட்டு மாடல்' என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும்" – சீமான்
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். தனது மகன் மாவீரன் பிரபாகரனுக்கு முடிக் காணிக்கை செலுத்தினார். துலாபாரத்தில் மகனின் எடைக்கு எடையாக பச்சரிசி, வெல்லம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சணை என்பது பெயரளவிலேயே உள்ளது. துலாபார நேர்த்திக்கடன் முதல்வர் ஸ்டாலின், நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட வேண்டும் எனக் கூறினார். ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் … Read more