ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளின் பலன் இனிமேல் தான் தெரிய வரும்| Dinamalar
புதுடில்லி :பணவீக்கம் சம்பந்தமாக, ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளின் பலன், அடுத்த ஐந்திலிருந்து ஆறு காலாண்டுகளில் தெரிய வரும் என, ரிசர்வ் வங்கி பணக் கொள்கை குழு உறுப்பினர் ஜெயந்த் ஆர். வர்மா கூறியுள்ளார்.நாட்டின் சில்லரை விலை பணவீக்கத்தை, நான்கு சதவீதமாக பராமரிக்க, ரிசர்வ் வங்கிக்கு அரசு இலக்கு வைத்துள்ளது. இதில் இரண்டு சதவீதம் அதிகமாகவோ; அல்லது, குறைவாகவோ இருக்கலாம். அதாவது 2 _ 6 சதவீதத்துக்குள் சில்லரை விலை பணவீக்கத்தை பராமரிக்க வேண்டும். ஆனால், சமீபகாலமாக … Read more