“'தமிழ்நாட்டு மாடல்' என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும்" – சீமான்

திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். தனது மகன் மாவீரன் பிரபாகரனுக்கு முடிக் காணிக்கை செலுத்தினார். துலாபாரத்தில் மகனின் எடைக்கு எடையாக பச்சரிசி, வெல்லம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சணை என்பது பெயரளவிலேயே உள்ளது. துலாபார நேர்த்திக்கடன் முதல்வர் ஸ்டாலின், நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட வேண்டும் எனக் கூறினார். ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் … Read more

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி துரைசாமி நியமனம்….

டில்லி: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி துரைசாமி நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும், வரும் 12ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, மூத்த நீதிபதி துரைசாமியை பொறுப்பு நீதிபதியாக அமர்த்தி  குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி. இவர் கடந்த பிப்.,14ம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார். அவர் ஓய்வு பெற உள்ள … Read more

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம் செய்யப்பட்டார். தற்போது தலைமை நீதிபதியாக உள்ள முனீஸ்வர்நாத் பண்டாரி வரும் 12ம் தேதியுடன் ஓய்வு பெறுவதால் செப்டம்பர் 13ம் தேதி முதல் அவர் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்படுவார் என கிரண் ரிஜூஜூ தகவல் தெரிவித்தார்.  

கால்வாயில் தத்தளித்த இளைஞரை காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் போபால் : கால்வாய் தண்ணீல் அடித்து செல்லப்பட்ட இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண்ணின் வீரச் செயலை, போலீசார் வெகுமதி அளித்து பாராட்டினர்.மத்திய பிரதேசம், போபாலில் உள்ள காதையகலா என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ரபினா கன்ஜர், 30. இவர் தன் 10 மாத கைக்குழந்தையுடன் வந்து கால்வாய் அருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கால்வாயின் மறுபுறம் ராஜு, ஜிதேந்திரா என்ற இரு இளைஞர்கள் நின்று … Read more

இந்தியாவுக்குத் தேவை டெஸ்லா இல்லை.. ஆட்டோக்கள் தான்.. ஏன் தெரியுமா?

அமெரிக்காவில் ஆடம்பர கார்களை வாங்க விரும்புபவர்கள் டெஸ்லா மற்றும் பிற எலக்ட்ரிக் கார்களை 60,000 டாலர் முதல் 25,000 டாலர் வரை கொடுத்து வாங்குகிறார்கள். ஆனால் இந்தியாவில் ஆண்டு சராசரி வருமான 2,400 டாலர் வரையில் மட்டுமே உள்ளவர்கள் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க கனவு தான் கான வெண்டும். எலக்ட்ரிக் கார்கள் விலை இப்படி இருந்தால் எப்படி நாம் காற்றும் மாசுவை குறைக்க முடியும். பிரதமர் மோடி சென்ன படி 230-ம் ஆண்டுக்கு இந்தியாவில் 50 சதவீத … Read more

“விமான நிலையங்களின் பாதுகாப்புடன் மோடி அரசு விளையாடுகிறது" – குற்றம்சாட்டும் காங்கிரஸ்

சிஐஎஸ்எஃப் என்பது மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 1999-ம் ஆண்டு பயங்கரவாதிகளால் ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு கடத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு விமான நிலையங்களில் பாதுகாப்பு பணி, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது. சி.ஐ.எஸ்.எப் படை வீரர்கள் இந்தநிலையில், சமீபத்தில் விமான நிலையங்களில் சிஐஎஸ்எஃப் வீரர்களின் பாதுகாப்பு தேவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் 3049 இடங்களில் சிஐஎஸ்எஃப் வீரர்களின் பாதுகாப்பு தேவையில்லை என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, … Read more

நடிகர் கார்த்தி-க்கு தொல்லை கொடுக்கும் ஜெயராம்… புகார் செய்ய முடியாமல் தவிப்பு…

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி திரைக்கு வருகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், விக்ரம், பிரபு, ஜெயராமன், பிரகாஷ்ராஜ், ரகுமான், பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் பொன்னியின் நதி மற்றும் சோழா சோழா ஆகிய பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் … Read more

எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் திட்டவட்டம்

சென்னை: எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ரூ.800 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள 2 வழக்குகளை ரத்து செய்யக்கோரி வேலுமணி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.   

லிஸ் டிரஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பிரிட்டன் புதிய பிரதமர் லிஸ் டிரஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரிட்டன் புதிய பிரதமராக லிஸ்டிரஸ் இன்று தேர்வு பெற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, லிஸ்டிரஸ் பிரதமராவதால் இந்திய , பிரிட்டன் இடையே பரஸ்பரம் நட்புறவு மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். புதுடில்லி: பிரிட்டன் புதிய … Read more

நவீன ஹெலிகாப்டர் வாங்கிய ஜோய் ஆலுக்காஸ்.. எத்தனை கோடி தெரியுமா?

இந்தியா உள்பட உலகம் முழுவதும் நகைக்கடை வணிகம் செய்து வரும் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் நவீன ரக ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஜோஸ் ஆலுக்காஸ் வாங்கியுள்ள ஹெலிகாப்டரின் மதிப்பு ரூபாய் 90 கோடி என்று கூறப்படுகிறது. இந்த ஹெலிகாப்டர் தங்களுடைய நிர்வாகிகளின் பயணத்திற்கு உதவும் என்று ஜோஸ் ஆலுக்காஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர் வாங்கனும்.. 6 கோடி கடன் வேணும்.. வங்கி அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த விவசாயி..! ஜோஸ் ஆலுக்காஸ் கேரளாவை … Read more