கன்னியாகுமரியில் செப்.17, 18 ஆகிய தேதிகளில் கமல் சுற்றுப்பயணம்

சென்னை: கன்னியாகுமரியில் செப்.17, 18 ஆகிய தேதிகளில் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் விஸ்டா சிறப்பு அம்சங்கள்| Dinamalar

புதுடில்லி: தலைநகர் டில்லியில், 106 கழிப்பறைகள், 16 நிரந்தர பாலங்கள், 140 புதிய மரங்களுடன் ரூ.477 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட ‘சென்ட்ரல் விஸ்டா அவென்யூவை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை திறந்து வைக்க உள்ளார். ”சென்ட்ரல் விஸ்டா” திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு கடந்த 2020ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். டில்லி இந்தியா கேட் முதல் ஜனாதிபதி மாளிகை வரையிலான ராஜ்பாதையில் புதிய பார்லிமென்ட் கட்டடம், பிரதமர், துணை ஜனாதிபதி இல்லங்கள், மத்திய அரசின் … Read more

நீட்டால் மாணவி தற்கொலை.. மத்திய அரசே காரணம்! ஆளுநர் ரவி என்ன சொல்லப்போகிறார்? அன்புமணி ஆவேசம்

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali மயிலாடுதுறை: நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பெற்றோர்கள் தரும் அழுத்தமும் ஒரு காரணமாக இருப்பதாகவும், தமிழக மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரணம் மத்திய அரசுதான் என்றும் மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் உள்ள இந்த உத்தவேதீஸ்வரர் ஆலயத்தில் பாமக நிர்வாகி கணேஷ் என்பவரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் … Read more

மெர்சிடஸ் பென்ஸ் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி… ஆயிரக்கணக்கில் வேலைநீக்கம்!

உலகம் முழுவதும் கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட பல பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். பணவீக்கம், மோசமான பொருளாதார நிலைமை உள்பட பல காரணங்களால் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 3600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் … Read more

ஆயிரம், இரண்டாயிரம் அல்ல… 21 லட்சம் அக்கவுன்ட் – உ.பி.யில் விவசாயிகள் நிதியில் மோசடியா?!

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 எனப் பிரித்து மூன்று தவணைகளாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், உத்தரப் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2.85 கோடி விவசாயிகளில் 21 லட்சம் விவசாயிகள் தகுதியற்றவர்கள் என்று மாநில விவசாய அமைச்சர் சூர்ய … Read more

உயிரை மாய்த்துக் கொள்வதால் ஒன்றும் சாதிக்க போவதில்லை! மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுரை

சென்னை: தேர்வில் தோல்வி காரணமாக உயிரை மாய்த்துக் கொள்வதால் ஒன்றும் சாதிக்க போவதில்லை என்று  மாணவர்களுக்கு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு தேவையான திட்டங்கள் தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ.வும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிம் பேசிய அமைச்சர்,  சமூக நீதி என்பது அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். அதுதான் முதல்வரின் கொள்கை. பணம் இருப்பவர்களுக்கு … Read more

என்னை சந்திக்க ஓபிஎஸ் மட்டுமல்ல யார் வந்தாலும் சந்திப்பேன்: சசிகலா பேட்டி

திருத்துறைப்பூண்டி: அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பதை பொதுமக்களும், கழக உடன்பிறப்புகளும் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என திருத்துறைப்பூண்டியில் சசிகலா தெரிவித்துள்ளார். என்னை சந்திக்க ஓபிஎஸ் மட்டுமல்ல யார் வந்தாலும் சந்திப்பேன் எனவும் கூறியுள்ளார்.

ஒரே தாய்க்கு பிறந்த இரட்டைக் குழந்தை.. 2 குழந்தைகளுக்கும் வேறு வேறு தந்தை.. களியாட்டத்தால் வந்த வினை

International oi-Jackson Singh மினிரியோஸ்: பிரேசிலில் ஒரே தாய்க்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வேறு வேறு தந்தைகள் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு ஆணின் விந்தணுவில் இருக்கும் ஒரே ஒரு உயிரணுதான் பெண்ணின் கருமுட்டையில் இணைந்து குழந்தையாக மாறுகிறது. விந்தணுவில் எத்தனை கோடி உயிரணுக்கள் இருந்தாலும், அவற்றில் ஒன்றுதான் கருமுட்டையுடன் இணைய முடியும். அதே சமயத்தில், சில நேரங்களில் பெண்ணிடம் இரண்டு கருமுட்டைகள் உருவாகி இருந்தால் அவற்றுடன் ஒரு உயிரணு சேர்ந்து இரட்டை குழந்தைகள் உருவாகின்றன. … Read more

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்| Dinamalar

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் கத்ராவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து, தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் கத்ராவின் கிழக்கு மற்றும் வடக்கிழக்கில் 62 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம், 3.5 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் கத்ராவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக … Read more

இந்தியாவில் அதிக சொத்துக்களை நிர்வாகம் நிறுவனம் எது.. யார் முதல் இடம் தெரியுமா?

இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பல லட்சம் கோடி ரூபாய் சொத்தினை நிர்வாகம் (AUM) செய்து வருகின்றன. சமீபத்திய காலமாக அதிகளவில் முதலீடுகளை ஈர்த்து வரும் ஒன்றாக மியூச்சுவல் ஃபண்டுகள் மாறி வருகின்றன. குறிப்பாக இளைய தலைமுறையினர் மியூச்சுவல் ஃபண்டுகளை நாடத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் வருடத்திற்கு வருடம் மியூச்சுவல் ஃபண்டுகளில் நிறுவனங்களின் அசெட் மேனேஜ்மெண்ட்-ம் அதிகரித்து வருகின்றது. அதிகரிக்கும் கடன் சுமை.. இந்தியாவின் வெளிநாட்டு கடன் எவ்வளவு தெரியுமா? எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் அதன் படி … Read more