நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகளிடம் இருந்து தற்போது வரை எந்த ஒரு விளக்கமும் வரவில்லை!
சென்னை: 6ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்தாரா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றும், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகளிடம் இருந்து தற்போது வரை எந்த ஒரு விளக்கமும் வரவில்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. ஆனால், இரட்டை குழந்தை விவகாரம் குறித்து நயன் தம்பி நேற்று (ஞாயிறு) விசாரணைக் குழுவிடம் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாக பிரபல ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. ஆனால், இன்று தங்களிடம் எந்தவொரு தகவலும் வரவில்லை சுகாதாரத்துறை மறுத்துள்ளது. இது சலசலபை ஏற்படுத்தி … Read more