அரசு ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கிடைக்குமா.. DA உயர்வு குறித்து என்ன அப்டேட்?

மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அதிகரிப்பு குறித்து எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் 31%ல் இருந்து 34% ஆக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. குறிப்பாக இந்த மாதம் அகவிலைப்படி குறித்தான அறிவிப்பு வெளியாகலாமோ என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கடுப்பான அம்பானி.. 3 ஜிகா பேக்டரி கட்டும் அதானி.. ஆட்டம் சூடுபிடிக்கிறது..! எதிர்பார்ப்பு அகவிலைப்படி … Read more

பஞ்சாப்: அரசு ஊழியர்களுக்கு தாமதமாக வழங்கப்பட்ட சம்பளம் – ஆம் ஆத்மியைச் சாடும் எதிர்க்கட்சிகள்

பஞ்சாப் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஆறு நாள்கள் தாமதமாக ஊதியம் வழங்கப்பட்டது பேசுபொருளாகியிருக்கிறது. ஊதியம் தாமதமாக வழங்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன. இந்த நிலையில், பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா, “அரசு PSPCL-க்கு மின்சார மானியமாக ரூ.600 கோடியும், சுகர்ஃபெட் நிறுவனத்துக்கு ரூ.75 கோடியும் வழங்கியிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த மூழ்கும் நிதி/உத்தரவாத மீட்பு நிதி வழிகாட்டுதல்களின்படி சிறப்பு திட்டத்தை புதுப்பிக்க மாநிலம் தயாராகி வருவதால், பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. ஜீவன் … Read more

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் பங்கேற்பவர்களுக்கான தகுதி சுற்று போட்டிகள் வரும் செப். 10ம் தேதி நடைபெறுகிறது. ஒற்றையர் பிரிவில், மொத்தமாக 18 தகுதி சுற்று ஆட்டங்களும், அதனை தொடர்ந்து 31 முக்கிய போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இரட்டையர் பிரிவை பொறுத்தவரை, 15 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

ம்ஹூம்.. பாஜகவை வீழ்த்தியே ஆகனும்.. மம்தா பானர்ஜி அரைகூவல்

India oi-Mani Singh S கொல்கத்தா: பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற நிதிஷ்குமார், ஹேமந்த் சோரனுடன் கைகோர்ப்போம் என்றும், மம்தா பானர்ஜி வரும் 2024- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் இப்போதே ஆயத்தமாகி வருகின்றன. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். சூடுபிடிக்கும் தேர்தல் களம் குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பீகார் முதல்வர் நிதிஷ் … Read more

விற்பனையை பெருக்க புது உத்தி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை: மாற்று மதத்தினர் சிலர், தங்களது பொருட்களை அதிகம் விற்பனை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஹிந்து கடவுள் பெயர்களை பயன்படுத்த துவங்கி உள்ளனர். இந்த போக்கு சமீப காலமாக அதிகரிக்க துவங்கி உள்ளது. நாட்டில் பெரும்பாலாக இருக்கும் ஹிந்து நுகர்வோர்களை குறிவைத்து தங்களது வியாபாரத்தில் சில சமரசம் செய்து கொள்ள மாற்று மதத்தினர் தயாராகி உள்ளனர். இதனை, தங்களது தொழிலில் புதிய உத்தியாக பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் … Read more

கடல்கன்னி-யாக மாறினால் 6 லட்சம் சம்பளம்.. இப்படியும் ஒரு வேலை இருக்கு பாஸ்..?!

கடல்கன்னி, மனிதர்களின் கற்பனையின் உச்சம் என்றால் மிகையில்லை. கடல்கன்னி குறித்து இந்தியாவில் சில புனை கதைகள் மட்டுமே இருந்தாலும் வெளிநாடுகளில் ஏராளம் உள்ளது. இதனாலேயே பல வெளிநாட்டுப் படங்களில் கடல்கன்னி குறித்த சீன்கள் அதிகமாக இருக்கும். அக்வாமேன் என்ற படம் வந்து வெற்றி நடை போட்டது. கடல்கன்னி என்பது ஒரு பெண்ணின் தலை முதல் இடுப்பு பகுதி வரையில் மனித உடலும், இடுப்புக்கு கீழ் மீன் போல இருக்கும், கடல்கன்னி தொடர்பாகச் சில தமிழ், தெலுங்கு படங்களும் … Read more

வறுமையின் அடி வலிது! | சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் ” என்னங்க மறந்திடாதீங்க..” சமையல் கட்டிலிருந்து சகதர்மிணியின் குரல். இயந்திரம் போல(வழக்கம்போல?) என் குரலும், ” சரி.. எத்தனை கிலோ?”. ” என்ன எத்தனை கிலோ.. நான் என்ன கேட்ட‌.. நீங்க என்ன சொல்றீங்க ?” இடுப்பில் கைவைத்துக் கொண்டு வழக்கமான மிரட்டும் … Read more

மிகவும் பழமையான பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்ற உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி

மதுரை: மதுரையில் மிகவும் பழமையான பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்ற உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மிகவும் பழமையான U.C. பள்ளிக்கூடத்தின் கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பாலமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் தேவையற்ற சந்தேகண்ட்களை கிளப்ப வேண்டும் என கூறி ஐகோர்ட் கிளை மனுவை தள்ளுபடி செய்தது.

கைது பயத்தில் எஸ்கேப்.. பில்கிஸ் பானு வழக்கில் விடுதலையான 11 பேரும் சொந்த கிராமத்தை விட்டு ஓட்டம்

India oi-Nantha Kumar R காந்திநகர்: பில்கிஸ் பானு வழக்கில் நன்னடத்தை அடிப்படையில் சிறையில் இருந்து விடுதலையான 11 பேரும் மீண்டும் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் சொந்த கிராமத்தை விட்டு ஓடியுள்ளனர். இதுபற்றிய முழுவிபரம் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் ஆண்டு சபர்மதி ரயில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக கலவரம் வெடித்தது. இதில் குஜராத்தின் பல இடங்களில் கோரத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான … Read more

உலகை ஆளும் இந்திய பெண்கள்.. பெருமை சேர்க்கும் சாதனை பெண்கள்!

இந்தியர்களின் திறமையால் இன்று பல அண்டைகளின் நாடுகளின் முன்னணி நிறுவனங்களின், தலைமை பொறுப்புகளிலும் தலைமை வகித்து வருகின்றனர். இந்தியர்களின் கடும் உழைப்பு, திறமை, நாணயம், பொறுமை, விசுவாசம் உள்ளிட்ட அம்சங்களை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. இதனால் தான் தலைமை பொறுப்புகளில் இந்தியர்களை அமர வைக்கின்றன என்பதை, இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். உலகை ஆளும் இந்தியா வம்சாவளியை சேர்நத CEOக்கள்.. எந்தெந்த நிறுவனங்களில்? தேவிகா புல்சந்தனி,ஓகில்வி ஓகில்வி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வரும் … Read more