அரசு ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கிடைக்குமா.. DA உயர்வு குறித்து என்ன அப்டேட்?
மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அதிகரிப்பு குறித்து எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் 31%ல் இருந்து 34% ஆக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. குறிப்பாக இந்த மாதம் அகவிலைப்படி குறித்தான அறிவிப்பு வெளியாகலாமோ என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கடுப்பான அம்பானி.. 3 ஜிகா பேக்டரி கட்டும் அதானி.. ஆட்டம் சூடுபிடிக்கிறது..! எதிர்பார்ப்பு அகவிலைப்படி … Read more