ரஷ்யாவுடன் கைகோர்த்த பெலாரஸ்: 9000 வீரர்கள் உக்ரைனிய எல்லையில் குவிப்பு

எல்லை பாதுகாப்பிற்காக கிட்டத்தட்ட 9000 ரஷ்ய வீரர்கள் பெலாரஸில் நிறுத்தம். ராணுவ வீரர்கள் குழுவின் இடமாற்றம் சில நாட்கள் பிறகு மேற்கொள்ளப்படும். எல்லைகளை பாதுகாப்பதற்காக கிட்டத்தட்ட 9000 ரஷ்ய ராணுவ துருப்புகள் பெலாரஸ் நாட்டில் நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளிடம் இருந்து எல்லைகளை பாதுகாப்பதற்காக பிராந்தியக் குழுவின் ஒற்றை பகுதியாக 9000 ரஷ்ய வீரர்களுக்கு சற்று குறைவான துருப்புகள் பெலாரஸ் நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக சனிக்கிழமை மின்ஸ்கில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. … Read more

17.10.22 திங்கட்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | October – 17 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

"நேரு கொள்கைகளை விமர்சிக்கலாம்; அவரைப்பற்றி பொய் பரப்ப என்ன உரிமை இருக்கிறது"- ராஜ்மோகன் காந்தி

இந்திய சுதந்திரப்போராட்ட தியாகியும், முன்னாள் பிரதமருமான ஜவஹர்லால் நேருவை, பா.ஜ.க-வைச் சேர்ந்த சிலர் நேரடியாகவே விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், எழுத்தாளரும், வரலாற்றாசிரியருமான ராஜ்மோகன் காந்தி, `நேருவின் கொள்கைகளை நீங்கள் விமர்சிக்கலாம் ஆனால், பொய்யான தகவல்களைப் பரப்ப உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். நேரு கசௌலி நகரில் குஷ்வந்த் சிங் லிட்ஃபெஸ்ட்(Khushwant Singh Litfest) நிகழ்ச்சியில் திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ராவின் கேள்விக்குப் பதிலளித்து பேசிய ராஜ்மோகன் காந்தி, “பராக் ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லையென்று … Read more

“நாடாளுமன்ற விதிகளை மீறிய அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்!" – திருமாவளவன் அறிக்கை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான பாராளுமன்றக் குழு வெளியிட்ட பரிந்துரை பல்வேறு அரசியல் விமர்சங்களுக்குள்ளாகிவரும் நிலையில், பாராளுமன்ற விதிமுறைகளை மீறி இந்த பரிந்துரை வெளியிடப்பட்டிருப்பதாக, விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.  அமித் ஷா அந்த அறிக்கையில், “அமித் ஷா தலைமையிலான ‘அலுவல் மொழிக்கான பாராளுமன்ற குழு’ அண்மையில்,  குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள அறிக்கையின் விவரங்கள் ஊடகங்களுக்குத் தெரிய வந்து இந்தி பேசாத மாநில மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை  ஏற்படுத்தியுள்ளது.  பாராளுமன்றத்தில் … Read more

கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

ஈரோடு: கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை (17.10.2022) ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி உத்தரவிட்டுள்ளார்.

தங்கக் கவச விவகாரம்: “அதிமுக-வில் இரு தரப்புக்கும் ஆதரவு தர முடியாது!" – காந்தி மீனாள் திட்டவட்டம்

பசும்பொன் முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு 3.7 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை அளித்தார். அது மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க-வின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தவரை ஒவ்வோர் ஆண்டும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவின்போது அவரும், தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனாளும் வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்திட்டு கவசத்தை பெற்று, குருபூஜை முடிந்த … Read more

T20 World Cup : நெருங்கி வந்து கோட்டைவிட்ட UAE; போராடி வென்ற நெதர்லாந்து!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையின் முதல் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகமும்(UAE) நெதர்லாந்தும் மோதியிருந்தன. கடைசி நொடி வரை விறுவிறுப்பாகவே சென்ற இந்த போட்டியில் நெதர்லாந்து அணி போராடி வென்றிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரக அணி டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தது. நெதர்லாந்து பந்துவீச, பேட்டிங்கைத் தொடங்கிய அந்த அணி 20 ஓவர்களில் வெறும் 111 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணிக்கு எங்கேயுமே பெரிய மொமண்டம் கிடைக்கவே இல்லை. … Read more

ஜனாதிபதிக்கு கண்புரை அறுவை சிகிச்சை | Dinamalar

புதுடில்லி: டில்லி ராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு இன்று(அக்.,16) கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு, பின்னர் அவர் தனது மாளிகைக்கு திரும்பினார். புதுடில்லி: டில்லி ராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு இன்று(அக்.,16) கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு, பின்னர் அவர் தனது மாளிகைக்கு புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

ஆணுறுப்பின் மேல்தோலை பின்னுக்குத் தள்ள முடிய வில்லையா? காமத்துக்கு மரியாதை | S 3 E 12

ஆணுறுப்பின் மேல்தோலை பின்னுக்குத் தள்ளி சுத்தம்செய்வது மிகமிக அவசியம். இல்லையென்றால், ஆணுறுப்பில் கிருமித்தொற்று ஏற்படும். இதனால், அவருடைய மனைவிக்கும் பிறப்புறுப்பில் கிருமித்தொற்று ஏற்படும் என்று மருத்துவர்கள் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதே வேளையில், சில ஆண்களுக்கு, ஆணுறுப்பின் முன்தோலை பின்பக்கமாக இழுக்க முடியாத பிரச்னை இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதற்கு என்ன தீர்வு என்று மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி அவர்களிடம் கேட்டோம். Dr. Narayana Reddy எந்தெந்த உணவுகள் சாப்பிட்டால் விந்தணுக்கள் வீரியமாக … Read more