ராஜிவ் கொலையாளிகள் மனு விசாரணை ஒத்திவைப்பு| Dinamalar
புதுடில்லி, முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகளான நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர், தங்களை விடுதலை செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. முன்னாள் பிரதமர் ராஜிவ், சென்னை அருகே ஸ்ரீபெரும்புதுாரில் 1991ல் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார். இதில், அவருடன் இருந்த போலீஸ் அதிகாரிகள் உட்பட 21 பேர் பலியாகினர். இந்தப் படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த விடுதலைப் புலிகள் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் … Read more