“சட்டப்பிரிவு 66A-ன் கீழ் இனி வழக்கு பதிவு கூடாது..!" – உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி என்ன?

தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66 A-ன் கீழ் கணினி, தொழில்நுட்ப சாதனங்கள் வாயிலாக மற்றவர்களை தாக்கிப் பேசுவது, அச்சுறுத்தும் பதிவுகள், பொய்யான தகவலை பதிவிடுவது இந்தச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். அதை மீறுவோருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறிப்பிட்ட தொகை அபராதமாகவும் விதிக்கப்படும். கடந்த 2015-ம் ஆண்டு இந்தப் பிரிவுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. காரணம், நாட்டின் பாதுகாப்பையோ அல்லது சமூகத்தின் அமைதியை சீர்குலைக்காத தனிநபரின் கருத்து எப்படி தவறாகவும், மேலும் கருத்து சுதந்திரத்தை உறுதிசெய்யும் … Read more

உக்ரைனை நோட்டோ அனுமதித்தால்…மூன்றாம் உலக போர் நிச்சயம்: ரஷ்யா எச்சரிக்கை

ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நோட்டோவுடன் உறுப்பினர் ஆவதற்கான ஆச்சரியமான முயற்சியை அறிவித்தார். உக்ரைனை நேட்டோவில் அனுமதிப்பது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும்.   உக்ரைன் நோட்டோவில் இணைவது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணை செயலாளர் அலெக்சாண்டர் வெனெடிக்டோவ் எச்சரித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் உச்சக்கட்டமாக, ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் மிக முக்கிய நான்கு நகரங்களை தன்னுடன் இணைத்து கொண்டாதாக ஜனாதிபதி புடின் அறிவித்தார்.  ஜனாதிபதி … Read more

ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு பெரிய அமர்வில் மீண்டும் விசாரணை| Dinamalar

புதுடில்லி :வகுப்பறைகளில் மாணவியர், ‘ஹிஜாப்’ அணிவதற்கு தடை விதிக்கும் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வின் இரண்டு நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர். இதையடுத்து, அதிக நீதிபதிகள் உடைய அமர்வில் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும். கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கல்வி நிறுவனங்களில் மாணவ – – மாணவியர் ஆடை அணிவதில் சில கட்டுப்பாடுகளை விதித்து, கடந்த பிப்ரவரியில் அரசாணை பிறப்பிக்கப் பட்டது. … Read more

14.10.22 வெள்ளிக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | October – 14 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதிகளான நளினி, ரவிச்சந்திரன் விடுதலையில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம்! தமிழகஅரசு

சென்னை: ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதிகளான நளினி, ரவிச்சந்திரன் விடுதலையில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம் என கூறி  தமிழகஅரசு ஜகா வாங்கியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளில், பேரறிவாளன் மட்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் மூலம் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்த மற்ற கைதிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறை கைதிகளாக நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணையின்போது, பேரறிவாளனை … Read more

பயங்கரவாதிகளுடனான மோதலில் காயமடைந்த ராணுவ நாய் வீரமரணம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளுடனான மோதலில் குண்டடிப்பட்டு காயமடைந்த ராணுவ நாய் ‘ஜூம்’, சிகிச்சை பலனின்றி வீரமரணமடைந்தது. ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசம், ஆனந்த்நாக் மாவட்டம், கோகர்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அவர்களுடன் ‘ஜூம்’ என்றழைக்கப்படும் பயிற்சி பெற்ற ராணுவ நாயும் சென்றுள்ளது. இந்த மோதலில், பயங்கரவாதிகளுக்கிடையேயான தாக்குதலில் ராணுவ நாய் ஜூம் குண்டடிபட்டு காயமடைந்துள்ளது. நாய் … Read more

செத்துக் கரை ஒதுங்கும் திமிங்கலங்கள் | தன் படைப்புகளை எரிக்கும் ஓவியர் – உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

உக்ரைனில் நடந்துவரும் போரில் சீனா இராணுவ உத்திகளை கூர்ந்து கவனித்து வருவதாக தைவானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார். கணிணி சந்தையின் பாதிப்பினால் ஆயிரக்கணக்கில் இன்டெல் நிறுவனம் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக ஆசியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் (IMF) தெரிவித்துள்ளார். ட்விட்டர் டிவிட்டர், பயனாளர்களின் கணக்கை நிரந்தரமாக மூடுவது தொடர்பான கொள்கைகளை மறுபரிசீலனை செய்வதாக கூறப்படுகிறது. புகழ்பெற்ற ஓவியக் கலைஞரான டேமியன் ஹிர்ஸ்ட் NFT -ல் அவரது … Read more

வெளிநாட்டில் பூத்த தன்பாலின காதல்! நீண்ட போராட்டத்திற்கு பின் இந்திய பெண்கள் திருமணம்

உறவினர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்ட இந்திய பெண்கள் திருமண பந்தத்தில் இணைந்த தன்பாலின ஈர்ப்பாளர் பெண்களுக்கு இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள் இந்திய மாநிலம் கேரளாவில் தன்பாலின ஈர்ப்பாளர் பெண்கள் நீதிமன்ற அனுமதியுடன் திருமணம் செய்துள்ளனர். கேரள மாநிலம் எர்னாகுளத்தை அடுத்த ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின். இவர் சவூதி அரேபியாவில் 11ஆம் வகுப்பு படிக்கும்போது பாத்திமா நூரா என்ற பெண்ணை சந்தித்துள்ளார். முதலில் நட்பாக பழகிய இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து … Read more

"வளர்ந்த நாடுகளைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது!" – மத்திய அமைச்சர் பகவத் காரத்

விருதுநகரில் வங்கியாளர்களின் சேவை மற்றும் பயனாளிகளின் பலன் குறித்த ஆய்வு கூட்டம் மத்திய அரசின் நிதி இணை அமைச்சர் பகவத் காரத் தலைமையில் நடந்தது. கூட்டத்தை தொடர்ந்து, மத்திய அமைச்சர் பகவத் காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியாவில் முன்னேற விழையும் மாவட்டங்கள் 112 உள்ளன. அதில், விருதுநகர் மாவட்டம் முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளது பெருமையளிக்கிறது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய அளவில் 1 லட்சம் பேருக்கு 14 வங்கி கிளைகள் உள்ள … Read more

தீபாவளிக்கு பட்டாசுகள் எப்படி வெடிக்க வேண்டும்! 20 அறிவுரைகள் வழங்கியுள்ளது சென்னை காவல்துறை

சென்னை: தீபாவளிக்கு பட்டாசுகள் எப்படி வெடிக்க வேண்டும், எங்கே வெடிக்க வேண்டும் என பொதுமக்களக்கு தமிழ்நாடு காவல்துறை 20 அறிவுரைகள் வழங்கியுள்ளது. நாடு முழுவதும்  வரும் 22ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பதும், இனிப்புகள் சாப்பிடு வதும் வழக்கமான நடைமுறை. ஆனால், பட்டாசு வெடிப்பதில், மாசு ஏற்படுவதாக கூறி, பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து உள்ளன. இந்த நிலையில், பாதுகாப்பான முறையில் எப்படி, எங்கே பட்டாசு வெடிக்க … Read more