திருமணம் செய்து மோசடி – கொங்கு எழுச்சி பேரவை நிர்வாகி மீது பெண்களின் புகாரும் விளக்கமும்!
கரூர் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்த கருணாநிதி – நிர்மலா என்கிற தம்பதியின் மகன் பார்த்திபன். கொங்குநாடு மக்கள் எழுச்சி பேரவை பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருவாதாகவும், அரசுப் பணியில் இருப்பதாகவும், பார்த்திபன் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்த கோவை நபர்; ஆணுறையைக் கொடுத்த உணவு டெலிவரி நிறுவனம்! சினிமா எடுப்பதாகவும் எனக் கூறி பல பெண்களை திருமணம் செய்து பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் … Read more