திருமணம் செய்து மோசடி – கொங்கு எழுச்சி பேரவை நிர்வாகி மீது பெண்களின் புகாரும் விளக்கமும்!

கரூர் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்த கருணாநிதி – நிர்மலா என்கிற தம்பதியின் மகன் பார்த்திபன். கொங்குநாடு மக்கள் எழுச்சி பேரவை பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருவாதாகவும், அரசுப் பணியில் இருப்பதாகவும், பார்த்திபன் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்த கோவை நபர்; ஆணுறையைக் கொடுத்த உணவு டெலிவரி நிறுவனம்! சினிமா எடுப்பதாகவும் எனக் கூறி பல பெண்களை திருமணம் செய்து பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் … Read more

திறமைகளை சேகரித்தேன்..என்ன செய்வதென்று எனக்கு தெரியும்! பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய இலங்கை வீரர்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இறுதிவரை நின்று வெற்றி பெற வைத்த இலங்கை வீரர் நிசங்கா 28 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிசங்கா 7 அரைசதம் அடித்துள்ளார் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இறுதிவரை நின்று ஆட வேண்டும் என நினைத்ததாக இலங்கை வீரர் பதும் நிசங்கா தெரிவித்துள்ளார். ஆசியக் கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பாகிஸ்தான் நிர்ணயித்த 122 ஓட்டங்கள் இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியது. குசால் … Read more

வங்கக்‍கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவ்ல

சென்னை: ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டிய வங்கக்‍கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்‍கூடும் என சென்னை வானிலை மையம்  தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்‍குறிப்பில், ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதன் … Read more

அமைச்சர் கே.என்.நேரு மீது அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அமைச்சர் கே.என்.நேரு மீது அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த வேலுமணி குறித்து அவர் அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், வேலுமணி புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கே.என்.நேரு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அடேங்கப்பா.. 15 மனைவி.. 107 குழந்தைகள்.. ஒரே வீட்டில் ஒன்றாய் வாழும் நபர்.. சண்டையே இல்லை! பூரிப்பு

International oi-Nantha Kumar R நைரோபி: கென்யாவில் 15 மனைவி, 107 குழந்தைகளுடன் ஒருவர் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார். மனைவிகள் இடையே சண்டை பொறாமை இல்லவே இல்லை என அவர் பெருமையாக கூறுகிறார். மனித வாழ்க்கையில் உள்ள முக்கிய உறவுகளில் முக்கியமானவற்றில் ஒன்று கணவன்-மனைவி. தனித்தனி வாழ்க்கை நடத்திய இருவரும் திருமண பந்தக்கு பிறகு ஒன்றாக சேர்ந்து வாழ்வதை அடிப்படை கொண்டது தான் இந்த கணவன்-மனைவி உறவு. இந்தியாவில் ஒரு மனைவியையே சமாளிக்க முடியவில்லை … Read more

நிலவு வடிவத்தில் ரிசார்ட்.. துபாயின் வேற லெவல் திட்டம்!

சுற்றுலா பயணிகளை கவருவதற்காக துபாய் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நிலவு வடிவத்தில் ரிசார்ட் கட்டுவதற்கு துபாய் தற்போது தயாராகி வருகிறது என அரேபியன் பிசினஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரிசார்ட் சுற்றுலா பயணிகளை பெருமளவு கவரும் என்றும் நிலவில் தங்குவதை போன்ற உணர்வுகள் இந்த ரிசார்ட்டில் தங்கும்போது கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இனி ரயிலிலும் வெளிநாடு சுற்றுலா போகலாம்.. சாமானிய மக்களுக்கு செம்ம வாய்ப்பு..! … Read more

“நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலைகளுக்கு திமுக தான் முழு காரணம்" – அண்ணாமலை தாக்கு

தமிழ்நாட்டில், ஆட்சிக்கு வந்த நாள்முதலே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி வரும் திமுக, அதற்கான முன்னெடுப்பாக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது. இன்னும் அதற்கான பதில் எதுவும் வரவில்லை. இருந்தும் நீட் தேர்வு குறித்து திமுக, பாஜக இடையே அரசியல் மோதல் போக்கு நிகழ்ந்துகொண்டுதான் வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நீட் தேர்வு குறித்து திமுகவை கடுமையாக … Read more

மகாராணி மரணத்தால் பிரித்தானிய பாஸ்போர்ட்கள் செல்லுபடியாகுமா? பலருக்கு எழுந்த கேள்விக்கு கிடைத்த பதில்

எலிசபெத் மகாராணி உயிரிழந்துவிட்ட நிலையில் பிரித்தானியாவில் உள்ளவர்கள் பலர் தங்களின் பாஸ்போர்ட் இன்னும் செல்லுபடியாகுமா அல்லது மாற்றப்பட வேண்டுமா என கேள்வியெழுப்பியுள்ளனர். ஏனெனில் மகாராணி பெயரில் தான் பிரித்தானியாவில் பாஸ்போர்ட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாஸ்போர்ஸ்ட் முன்னுரையிலும், அவரது மாட்சிமையின் மாநிலச் செயலர், அவரது மாட்சிமையின் பெயரை தாங்குபவர் அனுமதி அல்லது தடையின்றி சுதந்திரமாக கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால் தற்போது பிரித்தானிய பாஸ்போர்ட்டின் தன்மை குறித்து பலருக்கு கேள்வி எழுந்துள்ளது. express uk … Read more

‘காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் குறித்து, கார்த்தி சிதம்பரம், சசி தரூர் உட்பட 5 காங். எம்பிக்கள் பரபரப்பு கடிதம்…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ப.சிதம்பரத் தின் மகன் கார்த்தி சிதம்பரம், மூத்த காங்கிரஸ் தலைவர் சசிதரூர் உள்பட 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டாக கட்சி தலைமைக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளனர். அதில், காங். தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், அகில இந்திய … Read more

ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கோயில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கோயில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விரிவான விசாரணைக்கு அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் திருவேதிக்குடியைச் சேர்ந்த துரை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.