உடனே வெளியேறிவிடுங்கள்… சொந்த குடிமக்களுக்கு போலந்து எச்சரிக்கை
திங்களன்று 83 ஏவுகணைகளை வீசி உக்கிர தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்தது. தமது நாட்டின் சிறப்பு ராணுவம் உக்ரைன் மீதான போரில் கலந்துகொள்ளும் ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து போரிட இருப்பதாக பெலாரஸ் அறிவித்துள்ளதை அடுத்து, அந்த நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற போலந்து மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர், திங்களன்று 83 ஏவுகணைகளை வீசி உக்கிர தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்தது. உக்ரைனின் மின்சார அமைப்புகள், ராணுவ முகாம் உள்ளிட்டவைகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் … Read more