விடைபெற்றார் விநாயகர்: மும்பையில் லட்சக்கணக்கான விநாயகர் சிலைகள் இரண்டாவது நாளாகக் கடலில் கரைப்பு!

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. மும்பையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்திருந்தனர். இது தவிர கணபதி மண்டல்கள் தரப்பில் பல அடி உயரத்தில் தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பந்தல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்தது. விநாயகர் சதுர்த்தி விழாவின் இறுதி நாளான ஆனந்த சதுர்த்தியையொட்டி நேற்று காலையிலேயே ராட்சத விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கடலுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. பொது மக்கள் தங்களது … Read more

ராணி இறந்துவிட்டதாக தேனீக்களுக்கு சோகச் செய்தி! பாரம்பரிய முறைப்படி நிறைவேற்றப்பட்ட அரச சடங்கு

ராணி எலிசபெத்தின் தேனீக்களுக்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆட்சிக்கு வந்ததாகவும் தேனீக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் கிளாரன்ஸ் ஹவுஸில் உள்ள அரச தேனீ வளர்ப்பவர், ராணி இரண்டாம் எலிசபெத் இறந்துவிட்டதாகவும், அவருக்குப் பிறகு அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னர் ஆட்சிக்கு வந்ததாகவும் தேனீக்களுக்குத் தெரிவித்தார். அரச தேனீ வளர்ப்பவர், 79 வயதான John Chapple, பிரபல ஆங்கில செய்தி நிறுவனமான மெயில்ஆன்லைனுக்கு அளித்த நேர்காணலில், வெள்ளிக்கிழமை ராணியின் மரணத்தைத் … Read more

ராகுல் காந்தியின் தமிழக நடைபயணம் நிறைவு

குமரி: தமிழகத்தில் தனது நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நிறைவு செய்தார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தில் 53 கி.மீ., தூரத்தை கடந்தார். நாளை கேரள எல்லையில் தனது பயணத்தை தொடங்குகிறார்.

அவசியம் தவிர்க்க வேண்டிய 10 கடன்கள்.. ஏன் தெரியுமா?

கடன் வாங்காமல் இருக்க வேண்டும் என்று தான் பலரும் நினைப்போம். ஆனால் மாத கடைசி என்றாலே கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுவோம். இது மாத சம்பளம் வாங்கும் நடுத்தர குடும்பங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும். எனினும் சில கடன்களை வாங்குவதை தவிர்க்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏன் குறிப்பிட்ட கடன்களை மட்டும் தவிர்க்க கூறுகிறார்கள். அதற்கு என்ன காரணம்? வாருங்கள் பார்க்கலாம். இந்திய ஐடி நிறுவனங்களுக்கு காத்திருக்கும் சவால்.. எச்சரிக்கையா இருங்கப்பு..! பேடே லோன் நிலவி … Read more

“ராகுலை போல மஹூவா மொய்த்ராவும் தெருக்களில் இறங்குவார்… ஆனால்" – பாஜகவின் அமித் மாள்வியா

திரிணாமுல் காங்கிரஸின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, கடந்த சில திங்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டமொன்றில், தன்னுடைய சொந்த கட்சி எம்.பி மஹுவா மொய்த்ராவை, கண்டித்தது அரசியல் பேசுபொருளாகியிருந்தது. ஏற்கெனவே, பா.ஜ.க மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்துவரும் மொய்த்ரா, தற்போது கட்சிக்குள்ளிருந்தே இத்தகைய பேச்சை எதிர்கொண்டிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது பா.ஜ.க-வும் மொய்த்ராவை விமர்சித்திருக்கிறது. அமித் மாள்வியா இதுகுறித்து மேற்குவங்க பா.ஜ.க இணைப் பொறுப்பாளர் அமித் … Read more

மன்னராக முறைப்படி அறிவிக்கப்பட்டார் மூன்றாம் சார்லஸ்: நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி

பிரித்தானிய இணைப்பு கவுன்சில் விழாவில் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார் மூன்றாம் சார்லஸ். ராணி இரண்டாம் எலிசபெத்தின் தன்னலமற்ற சேவைக்காக கௌரவிக்கப்பட்டார் மன்னர் மூன்றாம் சார்லஸ். பிரித்தானியாவில் நடைபெற்ற இணைப்பு கவுன்சில் விழாவில் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். பிரித்தானியாவை சுமார் 70 ஆண்டுகள் மற்றும் 214 நாட்கள் ஆட்சி செய்த தாயார் இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றுள்ளார். His Majesty The King gives a personal … Read more

நீதித் துறையில் பெண்கள் அதிகம் இடம்பெறுவதே புரட்சி மற்றும் வளர்ச்சி! புதுச்சேரியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் பேச்சு

புதுச்சேரி:  புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரியின் 50வது ஆண்டு பொன்விழாவில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியு.யு.லலித், “விரைவில் நீதித் துறையின் அனைத்து இடங்களிலும் பெண்கள் அதிகம் வருவார்கள். இதுவே புரட்சியாகவும், வளர்ச்சியாகவும் அமையும்” என்று கூறினார். புதுச்சேரி  மாநிலம்  காலாப்பட்டில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் 50-வது ஆண்டு பொன்விழாவின் நிறைவு விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் உள்பட … Read more

கோவாவிலுள்ள இங்கிலாந்து உள்துறை அமைச்சரின் அப்பா நிலம் அபகரிப்பு? வெளிவந்த திடுக் புகார்

India oi-Mani Singh S பானாஜி: கோவாவில் உள்ள எனது 2 சொத்துக்களை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அபகரித்து விட்டதாக இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேனின் தந்தை புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இங்கிலாந்தின் பிரதமர் பதவியில் இருந்து போரீஸ் ஜான்சன் விலகியதை அடுத்து, நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டார். லிஸ் டிரஸ் பிரதமரானதும் உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரித்தி … Read more

சாமானியர்களுக்கு ஏற்ற டெர்ம் டெபாசிட்.. வங்கி வட்டியை விட அதிகம்..!

அஞ்சலகத்தில் வழங்கப்படும் பிரபலமான திட்டங்களில் ஒன்று டைம் டெபாசிட். இன்றும் நடுத்தர மக்கள் மத்தியில் விருப்பமான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. இதில் வங்கி வட்டி விகிதத்தினை விட அதிகம் எனலாம். இந்த டைம் டெபாசிட் திட்டத்திலும் வங்கிகளில் உள்ளதை போல, 5 ஆண்டு திட்டங்கள் வரையில் உள்ளது. கூடுதலாக வட்டி விகிதம் , வரி சலுகை என பல முக்கிய அம்சங்களும் கிடைக்கிறது. இந்த டெபாசிட் கணக்கினை தொடங்க குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு … Read more

திருமணம் செய்து மோசடி – கொங்கு எழுச்சி பேரவை நிர்வாகி மீது பெண்களின் புகாரும் விளக்கமும்!

கரூர் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்த கருணாநிதி – நிர்மலா என்கிற தம்பதியின் மகன் பார்த்திபன். கொங்குநாடு மக்கள் எழுச்சி பேரவை பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருவாதாகவும், அரசுப் பணியில் இருப்பதாகவும், பார்த்திபன் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்த கோவை நபர்; ஆணுறையைக் கொடுத்த உணவு டெலிவரி நிறுவனம்! சினிமா எடுப்பதாகவும் எனக் கூறி பல பெண்களை திருமணம் செய்து பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் … Read more