மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா திகதி வெளியானது: பக்கிங்ஹாம் அரண்மனை உறுதி

ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னால், 8 மாதங்களுக்கு பிறகு இந்த விழா எலிசபெத் ராணியாரின் தாயாருக்கு முடிசூட்டப்பட்டது போன்று கமிலாவுக்கும் கிரீடம் சூட்டப்படும். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா 2023ல் முன்னெடுக்கப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் மே 6ம் திகதி சனிக்கிழமை மூன்றாம் சார்லஸ் மன்னருக்கான முடிசூட்டுவிழா முன்னெடுக்கப்படும். இந்த விழாவில் ராணியாராக கமிலாவும் முடிசூட உள்ளார். @getty ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னால், 8 … Read more

கொள்முதல் செய்யப்படும் பாலின் தரத்தை மாவட்ட அளவில் பரிசோதிக்கும் புதிய தொழில்நுட்பத்தை விரைந்து அமல்படுத்த தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: கொள்முதல் செய்யப்படும் பாலின் தரத்தை மாவட்ட அளவில் பரிசோதிக்கும் புதிய தொழில்நுட்பத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சீனி துவை! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் சீனி துவை.. அஞ்சுக்கறி சோற்றுக்கு அப்பால் ஆறாம் சுவை’யாம் சீனி’துவையைப் பற்றி அறிய வேண்டுமென்றால்… காவிரி டெல்டாவின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாக்கம் கோட்டூர், ஏனங்குடி மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடிக்கால் பாளையம், அடியக்க மங்களம் அதனைச் சுற்றி அமைந்திருக்கும் சிறு … Read more

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் மிருகத்தனமானது! உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.. உலக செய்திகள்

உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் மிருகத்தனமானது என அமெரிக்க ஜனாதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். வெனிசுலாவின் லாஸ் டெஜெரியாஸ் நகரில் மண்சரிவு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதோடு, 56 பேர் காணாமல் போயுள்ளனர். அடுத்த ஆண்டு உலகப் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் அதிகம் என உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இன்று (10) தெரிவித்துள்ளார். இதுகுறித்த மேலதிக உலக செய்திகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை … Read more

அந்நிய மரங்களை அகற்றும் பணிகளை கண்காணிக்க தனித்தனி குழுவை அமைக்க வேண்டும்: தமிழ்நாடு வனத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை : தமிழ்நாடு வனப்பகுதியில் அந்நிய மரங்களை அகற்றும் பணிகளை கண்காணிக்க தனித்தனி குழுவை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுத்துளோம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இவருக்கு நோபல் பரிசா…? கடுமையாக விமர்சித்த ‘ஜோஹோ’ ஶ்ரீதர் வேம்பு…

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் வரிசையாக கடந்த சில நாள்களாகவே அறிவிக்கப்பட்டன. இந்த வரிசையில் கடைசியாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசானது கடந்த திங்கள் அன்று அறிவிக்கப்பட்டது. Ecnonomic Noble Prize தொழிற்கூடங்களுக்கு தரவரிசை: ஸ்ரீதர் வேம்பு யோசனை முக்கியமானது… ஏன்? அமெரிக்க ஃபெட் அமைப்பின் முன்னாள் தலைவர் பென் எஸ் பெர்னான்கிக்கும் மற்ற இரு பொருளாதார நிபுணர்களான டக்ளஸ் டபிள்யு டைமண்டுக்கும் மற்றும் பிலிப் ஹெச் டிப்விக்-கும் இந்த ஆண்டுகான நோபல் பரிசு வழங்கப்படுவதாக ராயல் சுவீடிஷ் … Read more

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன தெரியுமா?

 ஆரோக்கியமான கரு முட்டையும் ஆரோக்கியமான விந்தணுவும் இணைத்து ஒரு பெண்ணின் கருப்பையில் பொருத்தி கருவை வளரவிடும் நிலையில் கருவின் ஆரோக்கியம் வளர்ச்சி என்பது குழந்தையை சுமக்கும் பெண்ணிடம் தான் உண்டு. வாடகைத்தாய் என்னும் வேலைக்கே பொருளாதார ரீதியாக பின் தங்கிய பெண்கள் தான் ஒப்புகொள்கிறார்கள். இருப்பினும் நடுத்தர மக்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுகொள்ளும் போது கருவின் ஆரோக்கியம் சற்று பாதிக்க வாய்ப்புண்டு. அந்தவகையில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுகொள்வதிலும் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன என்பதை தெரிந்து … Read more

எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் நிர்வாகியாக உள்ள அறக்கட்டளைக்கு அனுப்பிய சம்மன் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவன் நிர்வாகியாக உள்ள அறக்கட்டளைக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு..சேலம் இளங்கோவன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.78 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் இளங்கோவனுக்கு தொடர்புடைய இடங்களில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. லஞ்ச ஒழிப்புத்துறை வாதத்தை ஏற்று சம்மனை ரத்து செய்யக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

ம.பி.யில் மஹாகாலேஷ்வர் கோயிலில் சிவபூஜை செய்த மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் போபால்: ம.பி., சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு பிரசித்தி பெற்ற மஹாகாலேஷ்வர் கோயிலில் சிவபூஜை செய்தார். மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் அமைந்துள்ள மஹாகாலேஷ்வர் கோவில் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க தலங்களுள் ஒரு தலமாக திகழ்கிறது. பாரம்பரியம் மிக்க இந்தக் கோவில் 856 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 316 கோடி ரூபாய் செலவில் நடைபாதை உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளன.இந்தக் கோவிலுக்கு மாலை வந்த … Read more

உக்ரைன்-ரஷ்யா: “பொதுமக்கள் இறப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது!" – இந்தியா கருத்து

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் கடந்த பிப்ரவரி 24-ல் தொடங்கிய போரின் ஆரம்ப நாள்களில் உக்ரைன் மோசமான தாக்குதலுக்குள்ளானபோதிலும், கடந்த பல மாதங்களாகவே மிகப்பெரிய அளவில் எந்தவொரு தாக்குதலும் ஏற்படவில்லை. ஆனால் நேற்று ரஷ்யா திடீரென, உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட சில முக்கிய நகரங்களில், 75 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் அதைத் தொடர்ந்து ஐ.நா சபையில், உக்ரைனின் … Read more