விடைபெற்றார் விநாயகர்: மும்பையில் லட்சக்கணக்கான விநாயகர் சிலைகள் இரண்டாவது நாளாகக் கடலில் கரைப்பு!
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. மும்பையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்திருந்தனர். இது தவிர கணபதி மண்டல்கள் தரப்பில் பல அடி உயரத்தில் தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பந்தல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்தது. விநாயகர் சதுர்த்தி விழாவின் இறுதி நாளான ஆனந்த சதுர்த்தியையொட்டி நேற்று காலையிலேயே ராட்சத விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கடலுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. பொது மக்கள் தங்களது … Read more