“தொடர் மழை குவிந்து கிடக்கும் நெல்” கண்ணீரில் தஞ்சை விவசாயிகள்..!
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல் மழையில் நனைந்து பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. ஈரப்பதம் அதிகமான நெல்லை அறுவடை செய்ய நெல் கொள்முதல் நிலையங்கள் முன் வராததால் சாலை யோரங்களில் மழை போல் நெல் மணிகள் குவித்து கிடக்கிறது. விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் கண்ணீர் மல்க காத்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மழையில் நனைந்த நெல் `வெள்ளம் பெருக்கெடுத்தும் பாசனத்துக்கு தண்ணீர் இல்லை!” – இது கடைமடை விவசாயிகளின் பரிதாபம் டெல்டா … Read more