அடங்காத ஆத்திரம்… உக்ரைன் நகரங்களை பேய்த்தனமாக வேட்டையாடிய விளாடிமிர் புடின்

உக்ரைனின் மேற்கில் Lviv பகுதி தொடங்கி கிழக்கில் Dnipro வரை மூர்க்கத்தனமான தாக்குதல் தலைநகர் கீவ் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் ஈரானிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல முக்கிய நகரங்களை ரஷ்யா பேய்த்தனமாக தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் கோரத் தாக்குதலால் உக்ரைன் தலைநகர் பற்றியெரிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் பீதியை ஏற்படுத்தியுள்ளன. @reuters உள்ளூர் நேரப்படி பகல் 8.45 மணிவரை வெளியான தகவலில், 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 24 … Read more

வாடகைத் தாய் விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டர் பதிவு… சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டல்…

வாடகைத் தாய் குறித்த தனது பதிவை விக்னேஷ் சிவன் – நயன்தாரா விவகாரத்துடன் சம்பந்தப்படுத்தி திரித்து பதிவிடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். “நயனும் நானும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அப்பா அம்மாவாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் பிரார்த்தனைகளும், எங்கள் முன்னோரின் ஆசீர்வாதமும் இணைந்து இரண்டு குழந்தைகளாக வெளிப்பாடாகி இருக்கிறது. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் வேண்டும்” என்று விக்னேஷ் சிவன் நேற்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நயன்தாரா – விக்னேஷ் … Read more

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாட்டில் பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகளை அறிவித்தது அரசு

சென்னை: தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாட்டில் பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் வெடிக்கலாம். சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்கவும் அறிவுத்தப்பட்டுள்ளது.

Filmfare Awards South 2022: விருதுகளைக் குவித்த தமிழ் கலைஞர்களின் பட்டியல் இதோ!

சிறந்த நடிகர் (தமிழ்): சூர்யா – சூரரைப் போற்று lijomol jose சிறந்த நடிகை (தமிழ்): லிஜோமோள் ஜோஸ் – ஜெய் பீம் சிறந்த படம் (தமிழ்): ஜெய்பீம் இயக்குநர் சுதா கொங்கரா சிறந்த இயக்குநர் (தமிழ்): சுதா கொங்காரா – சூரரைப் போற்று சிறந்த துணை நடிகை (தமிழ்): ஊர்வசி – சூரரைப் போற்று சிறந்த துணை நடிகர் (தமிழ்): பசுபதி – சார்பட்டா பரம்பரை சிறந்த இசை ஆல்பம் (தமிழ்): ஜிவி பிரகாஷ் குமார் … Read more

பேருந்து நிழற்குடையில் வைத்து பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய சிறுவன்! வைரலாகும் வீடியோ

சீருடையில் இருக்கும் பள்ளி மாணவிக்கு சிறுவன் மஞ்சள் தாலி கட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது பள்ளி மாணவிக்கு சிறுவன் தாலி கட்டும் வீடியோவுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் தமிழக மாவட்டம் கடலூரில் சீருடையில் இருக்கும் பள்ளி மாணவிக்கு சிறுவன் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. சிறு சிறு கிராமங்களுக்கு செல்வதவற்கான சிற்றுண்டி பேருந்து நிறுத்தமாக இது … Read more

பயங்கரவாத தடுப்பு படை தேவையில்லை! தமிழகஅரசு பதில்..

சென்னை:  பயங்கரவார தடுப்பு படை தொடர்பான மனுவுக்கு தமிழகஅரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதுபோன்று ஒரு தடுப்பு படை தேவையில்லை என்று தமிழகஅரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனைகளைத் தொடர்த்நது பிஎஃப்ஐ உள்பட பல்வேறு அமைப்புகள் தடை செய்யப்பட்ட நிலையில், நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையினர் நடவடிக்கைகள் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,  சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர், … Read more

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

லண்டன்: 2022ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னாக், லக்லஸ் டயமண்ட், பிலிப் டிவிக் ஆகிய மூவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்…

சென்னை: நடிகை நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக  அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல் தெரிவித்து உள்ளார். அவர்களிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்படும் என கூறியுள்ளார். நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் டிவீட் செய்தது பல்வேறு விமர்சனங்களை  ஏற்படுத்தி உள்ளது. நயன்தாரா குழந்தை பெற தகுதியற்றவரா, அவர் டிரான்ஸ்ஜென்டரா என பலவாறு  சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு … Read more

எந்த அரசியல் அமைப்பினருக்கும் பள்ளி வளாகங்களில் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: எந்த அரசியல் அமைப்பினருக்கும் பள்ளி வளாகங்களில் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் இதை தெரிவித்தார். பள்ளி வளாகங்களில் கூட்டம் நடத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.