பணவீக்கத்தினால் மக்களுக்கு மோசமான பாதிப்பு.. பாகிஸ்தான் பெண்ணின் குமுறல்.. !

சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் மக்கள் அதன் தாக்கத்தினை உணரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக மிக மோசமான விலைவாசி, கடன், நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்து வரும் பாகிஸ்தான், இலங்கையில் இது மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் பெண் ஒருவர் வீடியோ பதிவொன்றில், பாகிஸ்தான் அரசினை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். சீன ஸ்மார்ட்போன்களை தவிர்ப்பது சாத்தியமா.. இந்தியாவின் நிலை என்ன? அரசு ஏழைகளை கொன்று விட்டது? அதில் விலைவாசி விண்ணைத் … Read more

காமன்வெல்த்: பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த வீரர்களைக் காணவில்லை; அதிர்ச்சியில் இங்கிலாந்து!

2022-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற்றது. உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். குறிப்பாக இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர். இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் அனைவரும் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்புவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், … Read more

மிஸ் பண்ணிடாதீங்க: சென்னை தீவுத்திடலில் நாளை முதல் 3 நாட்கள் உணவுத்திருவிழா….

சென்னை: சென்னை தலைமைச்செயலகம் அருகே உள்ள  தீவுத்திடலில் நாளை முதல் 3 நாட்கள் உணவுத்திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை உணவு பாதுகாப்பு துறை  நடத்துகிறது. அத்துடன், பொதுமக்களை கவரும் வகையில்,  பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நாளை உணவுத்திருவிழா நடத்தப்படுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. … Read more

தமிழக மீனவர்கள் 9 பேருக்கு ஆக.25 வரை காவல்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேருக்கு ஆக.25 வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைதான தமிழக மீனவர்கள் 9 பேரையும் ஆக.25 வரை திருகோணமலை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக தரையிறக்கும் சோதனை: ககன்யான் திட்டத்தில் சாதனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, குறைந்த உயரத்தில் இருந்து வீரர்களை பாதுகாப்பாக தரையிறக்கும் மோட்டார் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தி சாதித்துள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், ‘ககன்யான்’ திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ‘இஸ்ரோ’ ஈடுபட்டுள்ளது. இதற்கு பயன்படுத்தப்பட உள்ள, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் பொருத்தப்படவுள்ள, ‘பூஸ்டர்’ சமீபத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, விண்வெளி வீரர்கள் குழு … Read more

6 லட்சம் கோடியை தொட்ட ஐசிஐசிஐ வங்கி.. எலைட் கிளப்-ல் சேர்ந்தாச்சு..!

ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் ரூ.866.15-ஐ எட்டிய நிலையில் இதன் சந்தை மதிப்பு முதல் முறையாக 6.01 லட்சம் கோடி ரூபாயை தொட்டு உள்ளது. 2022 ஆம் ஆண்டில் இதுவரை ஐசிஐசிஐ வங்கி பங்குகள் கிட்டத்தட்ட 17% உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் ஐசிஐசிஐ வங்கி பங்குகள் அதன் முந்தைய முடிவிலிருந்து 1.27 சதவீதம் அதிகரித்து 859.30 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. 25 ஆண்டுகளாக Parle-G பிஸ்கட் விலை ரூ.5 தான். … Read more

இந்தியாவைத் தவிர ஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினம் கொண்டாடும் பிற நாடுகள்! – ஒரு பார்வை

இந்தியாவைப்போன்றே, இன்னும் சில நாடுகள் பிரிட்டிஷ், பிரெஞ்சு ஆட்சியாளர்களிடமிருந்து ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் பெற்றிருக்கின்றன. இந்தியா, காங்கோ குடியரசு, தென் கொரியா, வட கொரியா, பஹ்ரைன், லிச்சென்ஸ்டைன் என மொத்தம் 6 நாடுகள் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன. பஹ்ரைன் பஹ்ரைன்: தில்முன் நாகரிகத்தின் பண்டைய நிலமாக அறியப்படும் பஹ்ரைன், ஐ.நா சபை நடத்திய பஹ்ரைன் மக்கள்தொகை ஆய்வின்படி, பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களிடமிருந்து 1971, ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் பெற்றது. காங்கோ காங்கோ குடியரசு: … Read more

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ரூ.22 ஆயிரம் கோடி செலவு! ஆனால், வருமானம்….?

சென்னை:  சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த 22 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், வருவாய் ரூ. 200 கோடி மட்டுமே என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. கடுமையான நஷ்டத்தில் இயங்கும் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு வருமானத்தை பெருக்க பல்வேறு நடவடிக்கைளை முன்னெடுத்து வருகிறது. சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தற்போது முதல் வழித்தடமான  நீல வழித்தடம் (விம்கோ … Read more

பாஜகவை ஓர் ஆக்டோபஸ் என கலைஞர் கூறியது உண்மை: முத்தரசன்…

சென்னை: பாஜகவை ஓர் ஆக்டோபஸ் என கலைஞர் கூறியது பெரிய உண்மை என்பது நிரூபணமாகியுள்ளது என முத்தரசன் தெரிவித்தார். பாஜகவுக்கு மதச்சார்பின்மை கொள்கையில் உடன்பாடு இல்லை எனவும் மதச்சார்பின்மைக்கு நேர்மாறாக பாஜக செயல்படும் என அவர் கூறினார்.

வில்லியனுார் அருகேவாலிபருக்கு சரமாரி வெட்டு| Dinamalar

வில்லியனுார், வில்லியனுார் அருகே வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.அரியூர் பாரதி நகரை சேர்ந்தவர் பெருமாள்(22), முடி திருத்தும் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ஜடாசதீஷ். இருவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள ஓட்டல் அருகே பெருமாள் அமர்ந்திருந்தார். அங்கு வந்த ஜடா சதீஷ், சகோதரர் சூர்யா, கூட்டாளிகள் சதீஷ், அன்பரசன் ஆகியோர், மிளகாய் பொடியை பெருமாள் முகத்தில் வீசி, சரமாரியாக தாக்கி கத்தியால் … Read more