வரும் 10ந்தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…
சென்னை: வரும் 17ந்தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தற்போதைய இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் திங்களன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தனது தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதிமுகவின் 51-வது ஆண்டுவிழா வருகிற 17-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்ட முடிவு … Read more