“ஆளுநர், பிரதமர் திருக்குறளைப் பற்றி பேசுவது தமிழ் மொழிக்கு பெருமையாக உள்ளது” – ஆர்.பி.உதயகுமார்

மதுரையிலுள்ள காந்தி அருங்காட்சியக வளாகத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் சுத்தம் செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க கழக பொன்விழா ஆண்டையொட்டி தேசத்தந்தை மகாத்மா காந்தியின் அருங்காட்சியக வளாகத்தை அம்மா பேரவை சார்பில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.  ஆர்.பி.உதயகுமார் கடந்த 2017-ஆம் ஆண்டு எடப்பாடியார் ஆட்சியில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நாட்டிலயே தூய்மையான கோயிலாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசிடம் … Read more

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா ஒருமணி நேரத்தில் முடிந்துவிடும்: கசிந்த ரகசிய திட்டம்

ராணியாருக்கு முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சடங்குகள் எதுவும் இருக்காது, குறைவான சடங்குகளுடன் முடிவுக்கு வரும் சிறப்பு விருந்தினர்கள் எண்ணிக்கையும் 8,000ல் இருந்து 2,000 என குறைக்கப்படும் – மன்னர் சார்லஸ் கோரிக்கை பிரித்தானிய மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவானது ஒருமணி நேரத்திற்குள் முடிவுக்கு வந்துவிடும் என ராஜகுடும்ப வட்டாரத்தில் கூறப்படுகிறது. வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் முன்னெடுக்கப்படும் முடிசூட்டும் விழாவானது குறைவான சடங்குகளுடன் முடிவுக்கு வரும் எனவும், ராணியாருக்கு முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சடங்குகள் எதுவும் இருக்காது என்றே தெரிய வந்துள்ளது. @PA பொதுவாக … Read more

முதுநிலை மருத்துவம் கட்டணம் செலுத்த அவகாசம் தேவை

சென்னை: தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக இடங்களில் முதுநிலை மருத்துவம் சேர ஆன்லைனில் பணம் செலுத்த முடியாமல் தவித்தனர். இன்று மாலை 5 மணியுடன் கட்டணம் செலுத்துவதற்கான கெடு முடிவடையும் நிலையில் இணையதளம் இயங்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி| Dinamalar

லக்னோ: 2024-ம் ஆண்டு முடிவதற்குள், உ.பி.,யில் அமெரிக்காவுக்கு இணையாக சாலை உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது: 2024-ம் ஆண்டு முடிவதற்குள், உ.பி யில் அமெரிக்காவுக்கு இணையாக சாலை உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். இதற்காக, உத்தர பிரதேசத்தில் ரூ.5 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்ட பணிகள் நடைபெறும். அரசாங்கத்திடம் தரமுள்ள சாலைகளை அமைப்பதற்கு பண பற்றாக்குறை இல்லை.உ.பி.யில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் சாலை கட்டுமானத்திற்கு, தேவையான பொருட்களை … Read more

“பொறுப்புகளில் தொடர கழக உடன்பிறப்புகள் இதை மறந்துவிட வேண்டாம்…” – பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின்

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க கட்சியின் தலைவராக மீண்டும் ஸ்டாலின் ஒருமனதாக போட்டியின்று தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து தி.மு.க துணைப் பொதுச்செயலாளராக கனிமொழியை நியமனம் செய்து ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். மேலும், ராசா, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீண்டும் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுக பொதுக்குழு கூட்டத்தில் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் … Read more

மகள் இந்த காரியத்தை செய்திருப்பாளோ! பயத்தில் இருந்த மொத்த குடும்பமும் தற்கொலை

மகள் வேறு சமூகத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்ய ஓடி போய்விட்டாள் என பயந்து மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீராமப்பா (69), இவர் மனைவி சரோஜா (55), மகன் மனோஜ் (25), மகள் அர்ச்சனா (28). அர்ச்சனாவை காணவில்லை என ஸ்ரீராமப்பா சமீபத்தில் பொலிசில் புகார் அளித்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அர்ச்சனா வேறு சமூகத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொள்ள அவருடன் … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

சென்னை: திமுகவின் தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்தார். பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

`RIP லிட்டில் ராக் ஸ்டார்' – டேவிட் மில்லர் பதிவிட்டுள்ள உருக்கமான பதிவு!

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது. இதில் மில்லர் உள்ளிட்ட தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிராக விளையாடி வருகிறது. இதற்கிடையே தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர், தனது தீவிர ரசிகையான குழந்தை ஒன்று இறந்ததற்கு உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். View this post on Instagram A post shared by Dave Miller (@davidmillersa12) அதில், “உன்னை மிகவும் … Read more

தினேஷ் கார்த்திக்கை பார்த்து அவர் கத்துக்கனும்! இல்லேன்னா இதான் கதி… எச்சரிக்கும் ஜாம்பவான்

தினேஷ் கார்த்திக்கை பார்த்து ரிஷப் பண்ட் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜாமப்வான் அஜய் ஜடேஜா எச்சரித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ரிஷப் பண்ட் துவக்க வீரராக களம் இறக்கப்பட்டார். தினேஷ் கார்த்திக் நான்காவது இடத்தில் களமிறங்கினார். டி20 உலக கோப்பை பிளேயிங் லெவனில் ரிஷப் பன்ட் அல்லது தினேஷ் கார்த்திக் யாரேனும் ஒருவரை மட்டுமே விளையாட வைக்க முடியும் என்ற விவாதங்கள் நிலவி வருகின்றன. இருப்பினும் இரண்டு வீரர்களுக்கும் அவுஸ்திரேலியா … Read more

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா பேட்டிங் தேர்வு

ராஞ்சி: இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. காயம் காரணமாக டெம்பா பவுமா விலகிய நிலையில் கேசவ் மகராஜ் தலைமையில் களமிறங்கிவுள்ளது.