வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி… சட்டம் என்ன சொல்கிறது

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனதாக சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதல்வயப்பட்டு ‘லிவிங் டு கெதரில்’ வாழ்ந்து வந்தனர். நயன்தாரா குழந்தை பெறுவதில் சிக்கல் இருப்பதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே திரையுலக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜூன் 9 ம் தேதி ஈ.சி.ஆரில் ஆடம்பர திருமணம் செய்து படம் எடுத்துக் … Read more

எந்தெந்த உணவுகள் சாப்பிட்டால் விந்தணுக்கள் வீரியமாக இருக்கும்? | காமத்துக்கு மரியாதை – S 3 E 11

குழந்தையின்மை பிரச்னை இளம் தம்பதிகள் தற்போது மத்தியில் அதிகரித்து வருகிறது. விளைவு, எந்தெந்த உணவுகளைச் சாப்பிட்டால் விந்தணுக்கள் வீரியமாக இருக்கும் என்று பலரும் தேடி வருகிறார்கள். விகடன் டாட் காம் வாசகர்கள் சிலரும் இந்தக் கேள்வியை நமக்கு மெயில்  செய்திருந்தார்கள்.  அவர்களுக்கு பதில் சொல்கிறார், மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.  பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி ஆண்மையற்றவர்னு எந்த ஆணையும் சொல்ல முடியாது; ஏன் தெரியுமா? | காமத்துக்கு மரியாதை S 3 E 6 “எந்தெந்த உணவுகள் சாப்பிட்டால் விந்தணுக்கள் வீரியமாக இருக்கும் என்பதைச் சொல்வதற்கு முன்னால், அனைவரும் … Read more

பிரதமர் மோடி வெளியிட்ட புதிய லாஜிஸ்ட்டிக் கொள்கை…. என்ன நன்மைகள் தரும்?

இந்தியாவின் லாஜிஸ்ட்டிக் துறையை மேம்படுத்துவதன் மூலம், இந்திய வர்த்தகம், தொழில் மற்றும் அந்நியச் செலாவணியை மேம்படுத்தும் நோக்கில், இந்தியப் பிரதமர் மோடி கடந்த செடம்பர் 17 அன்று வெளியிடப்பட்டது, இந்தியாவின் தேசிய லாஜிஸ்ட்டிக் கொள்கை 2022 (New Logistics policy 2022). சரக்கு கப்பல் கோவிட்-19-க்குமுன்பே தயாரானது… இந்தியாவில் லாஜிஸ்ட்டிக் துறைக்கு சரியான நிர்வாக அமைப்பு மற்றும் ஒழுங்கு நடைமுறை இல்லாததை சரிசெய்ய உருவாக்கப்பட்டதுதான் இந்தப் புதிய லாஜிஸ்ட்டிக் கொள்கை. இது ஏற்கெனவே ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா, … Read more

நயன்தாரா விக்னேஷ்சிவன் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தை! வைரலாகும் புகைப்படங்கள்.. குவியும் வாழ்த்து

இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரான நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு குவியும் வாழ்த்துக்கள் உங்கள் மீது என்றென்றும் கடவுள் அருள் புரிய வாழ்த்துகிறேன் என நடிகை திவ்யதர்ஷினி ட்வீட் செய்துள்ளார்  நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரபல நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த சூன் மாதம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது … Read more

இட்லி அரிசி பார்ப்பதற்கு பச்சரிசிபோல் இருப்பதால் பச்சரிசிக்கு விதிக்கப்பட்ட 20% வரியை இட்லி அரிசிக்கும் செலுத்தும்படி புகார்

சென்னை: இட்லி அரிசி பார்ப்பதற்கு பச்சரிசிபோல் இருப்பதால் பச்சரிசிக்கு விதிக்கப்பட்ட 20% வரியை இட்லி அரிசிக்கும் செலுத்தும்படி துறைமுக அதிகாரிகள் கேட்பதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளார்.

உங்களிடம் உள்ள கொஞ்சம் பணத்தை, அதிகமாகப் பெருக்கும் வழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

இந்த உலகில் எல்லோரும் கொஞ்சம் பணத்துடன் பிறக்கிறார்கள். ஆனால், மிகச் சிலரே பெரும் பணக்காரர் ஆகிறார்கள். அது எப்படி நடக்கிறது என்று கூர்ந்து கவனித்தால், இன்றைக்குப் பெரும் பணக்காரர்களாக இருப்பவர்கள் தங்களிடம் உள்ள கொஞ்சம் பணத்தை ஏதாவது ஒரு தொழிலில் சரியாக முதலீடு செய்திருப்பார்கள். அந்தப் பணம், காலபோக்கில் நல்ல லாபம் தர, அது பல மடங்காகப் பெருகி, இன்றைக்குப் பெரும் பணக்காரர்களாக மாறியிருப்பார்கள். தொழிலில் முதலீடு செய்து நம் பணத்தைப் பெருக்குவது என்பது எல்லோராலும் முடியக்கூடிய … Read more

திருமணத்தன்றே சார்லஸ் மனம் நோகும்படி நடந்துகொண்ட மேகன் மார்க்கல்! கொடுத்த 'நான்கு- வார்த்தை' பதில்

திருமணத்தன்று சார்லஸ் அன்பாக நடந்துகொண்டபோதும், அவரது மனம் நோகும்படி மேகன் மார்க்கல் நடந்துகொண்டுள்ளார். மன்னர் சார்லஸின் கனிவான கேள்விக்கு மேகன் மார்க்கல் நான்கே வார்த்தைகளில் ஆச்சரியமான பதிலை கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இளவரசர் ஹரி-மேகன் திருமணத்தன்று, அப்போது வேல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸ் தனது புதிய மருமகளிடம் அன்பாக கேட்ட ஒரு கேள்விக்கு, வழக்கத்திற்கு மாறான நான்கு வார்த்தைகளில் பதிலளித்து மேகன் அதிர்ச்சியை கொடுத்ததார் என்று கூறப்படுகிறது. மேகன் மார்க்கல் இளவரசர் ஹரியை 2014-ல் வின்ட்சர் கோட்டையில் … Read more

அமெரிக்க செஸ் வீரர் ஹென்ஸ் நிய்மென் 100 க்கும் மேற்பட்ட போட்டிகளில் ஏமாற்றி வெற்றிபெற்றதாக அறிவிப்பு…

அமெரிக்க செஸ் வீரர் ஹென்ஸ் நிய்மென் தன்னுடன் விளையாடிய போட்டியில் ஏமாற்றி வெற்றி பெற்றதாக மேக்னஸ் கார்ல்சன் கடந்த மாதம் குற்றம் சாட்டினார். கார்ல்சன் இந்த குற்றச்சாட்டு குறித்து செஸ் அமைப்பு ஹென்ஸ் நிய்மெனிடம் விசாரணை நடத்தியது. 19 வயதான ஹென்ஸ் நிய்மென் தான் இதுவரை இரண்டு முறை மட்டுமே தவறான வழியில் வெற்றிபெற்றதாக கூறியதோடு, முதல் முறை விளையாடியபோது தனக்கு 12 வயது இருக்கும் என்றும் இரண்டாவது முறை அவ்வாறு செய்தபோது 16 வயது இருக்கும் … Read more

மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர். திமுக தலைவராக மீண்டும்  மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அண்ணா நினைவிடத்தில்  மரியாதை செலுத்தினர்.

நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பு… போராடத் தயாராகும் விவசாயிகள்!

அறுவடை செய்த நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்ய மறுப்பதால் நஷ்டமடைந்து வருவதாக வாடிப்பட்டி வட்டார விவசாயிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள். மதுரை மாவட்டத்தில் நெல் விவசாயம் முதல் பலவகையான பயிர்,காய்கறி, பழ விவசாயம் அதிகம் நடைபெறும் பகுதி வாடிப்பட்டி வட்டாரமாகும். குவிக்கப்பட்ட நெல் இந்நிலையில்தான், நெல் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள் என்று, விவசாயிகள் புகார் எழுப்பி வருகிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய விவசாயிகள்,“வாடிப்பட்டி வட்டாரத்தில் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட வைகை அணை, … Read more