12.10.22 புதன்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | October – 12 | இன்றைய ராசிபலன்
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
5 ஆண் பிள்ளைகளையும் 5 பெண் பிள்ளைகளையும் இவர் கொலை செய்ய முயன்றதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நீதிமன்ற விசாரணையில், செவிலியர் லூசி இதுவரை எந்த குற்றச்சாட்டையும் ஒப்புக்கொள்ளவில்லை பிரித்தானியாவில் மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் பிறந்து 5 நாட்களேயான பச்சிளம் குழந்தையின் வயிற்றில் செவிலியர் ஒருவர் காற்றை நிரப்பி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் செஷயரில் உள்ள செஸ்டர் மருத்துவமனையிலேயே குறித்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வழக்கில் சிக்கியுள்ள 32 வயது செவிலியர் … Read more
உலகம் முழுக்க இதய நோய் பிரச்னையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. அதற்குத் தீர்வளிக்கும் வகையில் இதய நோய்க்கான மேம்பட்ட சிகிச்சைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. ரத்தக் குழாய்களில் உள்ள பிரச்னைகளை சரிசெய்வதற்கான சிகிச்சைகளைப் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், இதய நோய்களின் ஒரு பகுதியான படபடப்பு, மயக்கம் போன்றவற்றுக்கான சிகிச்சையான ‘எலெக்ட்ரோ ஃபிசியாலஜி (Electrophysiology)’ பற்றிய விழிப்புணர்வு இங்கு பலருக்கும் இல்லை. இதயம் எலெக்ட்ரோ ஃபிசியாலஜி என்பது என்ன? எலெக்ட்ரோ பிசியாலஜி … Read more
ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை பயணம் 34 வது நாளாக இன்று நடைபயணம் மேற்கொண்டது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்களில் 3570 கி.மீ. பயணம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்த குழு. 900 km of unity900 km of love 900 km of #BharatJodoYatra completed! There’s so much more to come… #BharatJodoYatra pic.twitter.com/qxYcdRBGo7 — Bharat Jodo (@bharatjodo) October 11, 2022 இதில், 900 கி.மீ. … Read more
ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னால், 8 மாதங்களுக்கு பிறகு இந்த விழா எலிசபெத் ராணியாரின் தாயாருக்கு முடிசூட்டப்பட்டது போன்று கமிலாவுக்கும் கிரீடம் சூட்டப்படும். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா 2023ல் முன்னெடுக்கப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் மே 6ம் திகதி சனிக்கிழமை மூன்றாம் சார்லஸ் மன்னருக்கான முடிசூட்டுவிழா முன்னெடுக்கப்படும். இந்த விழாவில் ராணியாராக கமிலாவும் முடிசூட உள்ளார். @getty ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னால், 8 … Read more
சென்னை: கொள்முதல் செய்யப்படும் பாலின் தரத்தை மாவட்ட அளவில் பரிசோதிக்கும் புதிய தொழில்நுட்பத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் சீனி துவை.. அஞ்சுக்கறி சோற்றுக்கு அப்பால் ஆறாம் சுவை’யாம் சீனி’துவையைப் பற்றி அறிய வேண்டுமென்றால்… காவிரி டெல்டாவின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாக்கம் கோட்டூர், ஏனங்குடி மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடிக்கால் பாளையம், அடியக்க மங்களம் அதனைச் சுற்றி அமைந்திருக்கும் சிறு … Read more
உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் மிருகத்தனமானது என அமெரிக்க ஜனாதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். வெனிசுலாவின் லாஸ் டெஜெரியாஸ் நகரில் மண்சரிவு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதோடு, 56 பேர் காணாமல் போயுள்ளனர். அடுத்த ஆண்டு உலகப் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் அதிகம் என உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இன்று (10) தெரிவித்துள்ளார். இதுகுறித்த மேலதிக உலக செய்திகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை … Read more
சென்னை : தமிழ்நாடு வனப்பகுதியில் அந்நிய மரங்களை அகற்றும் பணிகளை கண்காணிக்க தனித்தனி குழுவை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுத்துளோம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் வரிசையாக கடந்த சில நாள்களாகவே அறிவிக்கப்பட்டன. இந்த வரிசையில் கடைசியாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசானது கடந்த திங்கள் அன்று அறிவிக்கப்பட்டது. Ecnonomic Noble Prize தொழிற்கூடங்களுக்கு தரவரிசை: ஸ்ரீதர் வேம்பு யோசனை முக்கியமானது… ஏன்? அமெரிக்க ஃபெட் அமைப்பின் முன்னாள் தலைவர் பென் எஸ் பெர்னான்கிக்கும் மற்ற இரு பொருளாதார நிபுணர்களான டக்ளஸ் டபிள்யு டைமண்டுக்கும் மற்றும் பிலிப் ஹெச் டிப்விக்-கும் இந்த ஆண்டுகான நோபல் பரிசு வழங்கப்படுவதாக ராயல் சுவீடிஷ் … Read more