ஐயப்பன் கோயில், நங்கநல்லூர்

நங்கநல்லூர் ஐயப்பன் கோயில், சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது. ஐயப்பன் தானே விரும்பி வந்து அமர்ந்த கோயில் இதுவாகும். சபரிமலை சன்னிதானம் எப்படி காட்சிக் கொடுக்கிறதோ அதே போன்ற வடிவிலேயே இங்கும் ஐயப்பன் சன்னிதி அமைந்துள்ளது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் உள்ள பக்தர்களுக்கு குருசாமியாக இருந்து, அவர்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லும் புனிதப் பணியினை செய்து வந்தார் ஒரு தீவிர ஐயப்ப பக்தர். நாளடைவில் திருவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் விக்ரகம் ஒன்று … Read more

ரூ.45 கோடி மதிப்புஹெராயின் பறிமுதல்| Dinamalar

கரிம்கஞ்ச் அசாமில், லாரியில் கடத்தப்பட்டு வந்த ௪௫ கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை, போலீசார் நேற்று பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர். வடகிழக்கு மாநிலமான மிசோரமில் இருந்து கரிம்கஞ்ச் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக, அசாம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், எல்லை பாதுகாப்புப் படையினருடன் இணைந்து, கண்காணிப்பில்ஈடுபட்டனர். அப்போது, கரிம்கஞ்ச் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், டிரைவர் கேபினில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த … Read more

வெறும் 1 யூரோவுக்கு சொந்த நிறுவனத்தை ரஷ்யாவிடம் விற்ற நிசான்: அதிர்ச்சி பின்னணி

நிசான் ரஷ்யாவில் தங்களின் மொத்த பங்கையும் அரசு சார்பு நிறுவனமான NAMI- இடம் ஒப்படைத்துள்ளது. ரஷ்யாவில் இருந்து வெளியேறும் பல முக்கிய நிறுவனங்களின் வரிசையில் தற்போது நிசானும் இணைந்துள்ளது. ரஷ்யாவில் நிசான் மோட்டார் நிறுவனம் தங்களது சொந்த நிறுவனத்தை வெறும் 1 யூரோ தொகைக்கு ரஷ்ய அரசு நிறுவனத்திடம் விற்றுள்ளது தொழில்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிசான் மோட்டார் நிறுவனத்தின் மொத்த இழப்பு 687 மில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது. ஜப்பான் மோட்டார் நிறுவனமான நிசான் ரஷ்யாவில் தங்களின் … Read more

சீக்கிய குடும்பம் கொலை குற்றவாளி மீது வழக்கு பதிவு| Dinamalar

சான்பிரான்சிஸ்கோ, பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்புரைச் சேர்ந்த ஒரு சீக்கிய குடும்பம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மெர்செட் பகுதியில் வசித்து வந்தனர். சமீபத்தில் இந்த குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கடத்தி செல்லப்பட்டனர். ஜஸ்தீப் சிங், 36, அவருடைய மனைவி ஜஸ்லீன் கவுர், 27, எட்டு மாதக் குழந்தை ஆரூஹி தெரி மற்றும் ஜஸ்தீப்பின் சகோதரர் அமன்தீப் சிங், 39, ஆகியோரின் உடல்கள் சமீபத்தில் மீட்கப்பட்டன. இவர்களை கடத்திக் கொலை செய்ததாக, ஜீசஸ் சால்கோடா, 48, என்பவர் கைது … Read more

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தாலே உடலில் பாதி பிரச்னைகள் சரியாகி விடும் என கூறப்படுகின்றது. குறிப்பாக அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையாக குடல் சுத்தமாகும். அதுமட்டுமின்றி இது பல நன்மைகளை வழங்குகின்றது. தற்போது அவற்றை பார்ப்போம்.  காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் முதலில் வயிற்றில் உள்ள நச்சுகள் வெளியேறுகிறது. குடல் சுத்தமாகிறது. இதனால் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் மலம் கழிக்க முடிகிறது. நல்ல ஆரோக்கியத்திற்கு உடலில் … Read more

மெட்டாவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது ரஷ்யா| Dinamalar

மாஸ்கோ,’இன்ஸ்டாகிராம்’ மற்றும் ‘பேஸ்புக்’ சமூகவலைதளங்களின் தாய் நிறுவனமான, ‘மெட்டா’வை தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்பாக ரஷ்யா அறிவித்தது. அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வரும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்ளை அதன் தாய் நிறுவனமான மெட்டா நிர்வகித்து வருகிறது. இதன் தலைவராக மார்க் ஸக்கர்பர்க் பதவி வகித்து வருகிறார். இந்த இரு சமூக வலைதளங்களும் ரஷ்யாவில் மிக பிரபலமாக உள்ளன. குறிப்பாக இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தை பல வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கிழக்கு … Read more

ஆசிரியர் பணி நியமன முறைகேடு :மேற்குவங்க எம்.எல்.ஏ., கைது| Dinamalar

கோல்கட்டா :மேற்கு வங்கத்தில், ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் பணி நியமன முறைகேடு தொடர்பாக, ஆளும் திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., மாணிக் பட்டாச்சார்யாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.இங்கு பள்ளி ஆசிரியர்கள் தேர்வாணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, ஆளுங்கட்சியைச் சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு … Read more

`ஷப்பா… முடியல’… முதல்வர் ஸ்டாலினின் தூக்கம் கெடுத்த அந்த பெரும்புள்ளிகள் யார் யார்?!

ஆளும் கட்சியான திமுகவின் 15-வது பொதுக்குழு சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில், அக்டோபர் 9-ம் தேதி நடைபெற்றது. இதில், திமுக தலைவராக ஸ்டாலின் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், “திமுக தலைவராகவும், தமிழ்நாடு முதலமைச்சராகவும் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைபோல இருக்கிறது என்னுடைய நிலைமை. இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்துவது போல கழக நிர்வாகிகளோ – மூத்தவர்களோ – அமைச்சர்களோ நடந்து கொண்டால் நான் … Read more

பி.சி.சி.ஐ.,தலைவராக ரோஜர் பின்னி: ஒரு மனதாக தேர்வாகிறார்| Dinamalar

புதுடில்லி: பி.சி.சி.ஐ., புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்படுகிறார். இந்திய கிரிக்கெட் போர்டு தலைவராக கடந்த 2019-ம் முதல்இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, செயலராக ஜெய்ஷா உள்ளனர். இம்மாதத்துடன் இவர்களின் பதவிகாலம் முடிகிறது. புதியநிர்வாகிகள் தேர்தல் நடக்க இருந்தது. ஆனால் அனைத்து நிர்வாகிகளும் தேர்தல் இல்லாமல் ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகின்றனர்.கங்குலி அடுத்த 3 ஆண்டு தலைவர் பதவியை தொடர விரும்பவில்லை என்றார். இதனால் முன்னாள் ஆல் ரவுண்டரான ரோஜர்பின்னி புதிய தலைவராக … Read more

12.10.22 புதன்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | October – 12 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link