ரயில் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

ரயில் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து காட்பாடி வரை ரயிலில் சென்ற மு.க. ஸ்டாலின் இதனை தெரிவித்தார். ஜூலை 1ம் தேதி முதல் ரயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை அதிகரிப்பதற்கு ஆதரவாக பொது ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டாம் என்றும், … Read more

கூமாபட்டி: `ஊட்டி, கொடைக்கானல் இல்ல; இங்கவாங்க..!’ – இணையவாசிகளிடம் திடீரென ட்ரெண்டான கிராமம்

ஒரு ரிலாக்ஸ் வேண்டும் என்றாலே பயணம் செய்ய வேண்டும் என்ற ட்ரெண்ட் உருவாகிவிட்டது. வழக்கமான இடத்தை தவிர்த்து மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத இயற்கை எழில் கொஞ்சும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று பலரும் விரும்புவர். சில தனித்துவமான இடங்களை தேடி தேடிச் சென்று பார்ப்பார்கள். இதற்கு சமூக ஊடகங்கள் பேருதவியாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் ஒரு சிறிய கிராமம் திடீரென்று இணையதளத்தில் வைரலாகி, அந்த கிராமத்தை பார்க்க vlogger-கள் சென்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் … Read more

ஓகேனக்கல் காவிரியில் நீர் வரத்து குறைவு

தர்மபுரி தற்போது ஒகேனக்கல்லில் காவிரி நீர் வர்த்து குறைந்துள்ளது. அண்மையில் தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அவ்விரு அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. தற்போது கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது எனவே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து வெகுவாக … Read more

EPFO: இனி ரூ.5 லட்சம் வரை பி.எஃப் கணக்கில் எளிதாக பணம் பெறலாம்.. எப்படித் தெரியுமா?

பி.எஃப் – ஆத்திர அவசரம் தொடங்கி ஓய்வுக்காலம் வரை பெரும்பாலான மக்களுக்கு கைக்கொடுக்கும் ஒன்று. ஓய்வுக்காலம் தவிர, எப்போது இந்தத் தொகையை எடுப்பதாக இருந்தாலும் சரி, அதற்கென சில நிபந்தனைகளும், செக்குகளும் உண்டு. தேவைப்படுபோதெல்லாம், அவ்வளவு எளிதாக எடுத்துவிட முடியாது. கல்வி, கல்யாணம், வீடு கட்டுதல், மருத்துவ செலவு போன்றவைகளுக்கு மட்டும் தான் இந்தப் பணத்தை எடுக்க முடியும். பி.எஃப் இதுவரை, மேனுவலாக எங்கேயும் போய் அலைந்துகொண்டிருக்காமல், எந்தக் கேள்வியும் இன்றி ரூ.1 லட்சம் வரை எடுத்துகொள்வதாக … Read more

வோடபோன் நிறுவனம் திவாலாவதை தடுக்க ரூ.84,000 கோடிக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு கணக்கு போட்டு வருகிறது…

வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் நிர்வாக அதிகார வரம்பு இல்லாமல் திவாலாகும் நிலையில் உள்ளதால் ஒழுங்குமுறை நிலுவைத் தொகை ரூ.84,000 கோடிக்கு நிவாரணம் வழங்கத் தேவையான முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து வரவேண்டிய தொகைக்கு ஈடாக அதன் பங்குகளை ஏற்கனவே கைப்பற்றியுள்ள மத்திய அரசு தற்போது இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தி எக்கனாமிக் டைம்ஸ் (ET) செய்தி வெளியிட்டுள்ளது. சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (Adjusted Gross Revenue – AGR) தொடர்பான நிலுவைத் … Read more

அந்தமானில் 24 மணிநேரத்தில் 2 முறை நிலநடுக்கம்

அந்தமான் நிகோபர், அந்தமான் நிகோபர் தீவில் கடல் பகுதியில், இன்று அதிகாலை 1.43 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. அந்தமான் கடலில் நேற்று மாலை 3.47 மணியளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருந்தது. … Read more

பாமக: “நான் சாகவில்லை, உயிரோடுதான் இருக்கிறேன்'' – அன்புமணி பிராத்தனைக்கு எம்எல்ஏ அருள் பதில்

பா.ம.க சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே. மணி ஆகிய இருவரும் உடல் நலக்குறைவால் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனிடையே “அவர்கள் இருவரும் விரைவில் பூரணமாகக் குணமடைய வேண்டும் உடல்ரீதியாக, மனரீதியாகக் குணமடைய வேண்டும் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்” என்று அன்புமணி கூறியிருந்தார். அருள், பா.ம.க எம்.எல்.ஏ இந்நிலையில் இன்று (ஜூன் 25) செய்தியாளர்களைச் சந்தித்த பாமக எம்.எல்.ஏ அருளிடம் அன்புமணியின் கூட்டுப் பிராத்தனைக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. … Read more

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம்…! விஞ்ஞானிகள் மகிழ்ச்சி….

வாஷிங்டன்: ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ்,  இந்தியா அமெரிக்கா கூட்டுத் தயாரிப்பான  ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4  திட்டத்தின் கீழ், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உடன் மேலும் 3 வீரர்கள் என மொத்தம் 4 விண்வெளி வீரர்கள்  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில்  இன்று   விண்வெளிக்கு பயணமாகி உள்ளனர்.  இதற்கு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான … Read more

சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனுக்காக மனைவியை விற்ற நபர்.. பலமுறை பலாத்காரம் செய்த நண்பர்

போபால், மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில், தனது நண்பருக்கு ரூ.50,000 கடனை அடைக்க, கணவர் தனது மனைவியை “விற்றதாக” கூறப்படுகிறது. பின்னர், அவரது மனைவியை நண்பர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். முன்னதாக தார் மாவட்டம் கன்வான் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் சூதாட்டத்துக்கு அடிமையானவர். சூதாட்டத்தால் அவருக்கு ரூ.50 ஆயிரம் வரை கடன் ஏற்பட்டது. இந்த கடனை அவர் தனது நண்பர்கள் சிலரிடம் வாங்கி … Read more

புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 2025ல் வெளியிடும் ஏதெர் எனர்ஜி | Automobile Tamilan

இந்தியாவின் மிக சிறப்பான ஸ்டார்ட்அப் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டு Community தினத்தின் கருப்பொருள் “மந்திரம் போல செயல்படும் தொழில்நுட்பம்” (Technology that works like magic)  என்பதாகும், மேலும் ஏதெரின் புதிய ஸ்கூட்டர் EL பிளாட்ஃபாரம் உட்பட மற்ற கான்செப்ட் வாகனங்களை சமூக தினம் 2025ல் காட்சிப்படுத்த உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. ஏதெர் முன்பே குறிப்பிட்டபடி “Zenith” என்ற பெயரிலான மோட்டார்சைக்கிள் பிளாட்ஃபாரத்தையும், EL என்ற பெயரில் உருவாக்கப்படுகின்ற புதிய ஸ்கூட்டர் … Read more