உலகிற்கு உணவளிப்போம் என்று உரக்க கூறிய சில மாதங்களில் கோதுமை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு ஆளான இந்தியா…
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு ‘உலகிற்கு உணவளிக்க’ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து நான்கு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் உள்நாட்டு தேவைக்காக இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்தியா. இந்திய உணவுக் கழகத்தின் கூற்றுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் கையிருப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது, அதே நேரத்தில் கோதுமை பற்றாக்குறை 12% ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கடும் வெப்பம் நிலவுவதால் … Read more