கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார ஊர்களில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார ஊர்களில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. கச்சிராயப்பாளையம், கல்வராயன்மலை, சங்கராபுரம், தியாகதுருக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.