பரமக்குடி அருகே நயினார்கோவில் அரசு பள்ளி மாணவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கஜினி மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். பள்ளி வளாகத்தில் விளையாடிய பொது மின்னல் தாக்கியதில் 11-ம் வகுப்பு மாணவர் கஜினி இறந்துள்ளார்.

4 வாரங்களில் கொரோனா இறப்பு விகிதம் 35% ஆக உயர்வு| Dinamalar

புதுடில்லி: உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் இணையதளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.அதில், அவர் கூறியிருப்பதாவது: ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 4 வாரங்களில் இறப்புவிகிதம் 35% அதிகரித்துள்ளது.நாம் எல்லோரும் கொரோனா பெருந்தொற்று காலம் நீண்டு கொண்டே செல்வதால் சோர்வடைந்துள்ளோம். ஆனால் வைரஸ் சோர்வடையவில்லை. அதனால், நாம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கைவிடக் கூடாது. நீங்கள் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் உடனே தடுப்பூசி செலுத்த … Read more

வீழும் சூரியனாக வோடபோன் ஐடியா.. இனி அவ்வளவு தானா..?

இந்திய டெலிகாம் சந்தை பெரிய அளவிலான மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் பல வருடங்களாகச் சந்தையில் கொடிகட்டிப் பறந்த வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் புதிதாக வந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தைச் சமாளிக்க ஒன்றாக இணைந்தது. ஆனாலும் போட்டியை சமாளிக்க முடியாமலும், அதிகப்படியான நிலுவை தொகை வைத்துள்ள காரணத்தாலும் தொடர்ந்து வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் இழந்து வருகிறது. இதனால் வோடபோன் ஐடியா எதிர்காலம் பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. நடுத்தர மக்களை விடாமல் துரத்தும் கடன் செயலிகள்.. புதிய ஐடியா.. … Read more

விருதுநகர்: திருத்தங்கலில் வீடுகளுக்கு முறைகேடான குடிநீர் இணைப்பு – குற்றவியல் நடவடிக்கைக்கு உத்தரவு

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சி சுப்ரமணியர் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் இந்திராதேவி – மாரீஸ்வரன் தம்பதியினர். இவர்கள், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் திருத்தங்கல் நகராட்சி முறைகேடுகள் குறித்து மனு ஒன்றினை தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை, உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் மாலிக் ஃபெரோஸ்கான் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த புகார் மனுவில், “கடந்த 10 ஆண்டுகளாக திருத்தங்கல் நகராட்சியில் மானூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க எதிர்க்கட்சிகளின் … Read more

என் மகள் உடலில் இருந்த நகைகள் எங்கேனு தெரியல! சீமானிடம் குமுறிய மாணவி ஸ்ரீமதியின் தாய் வீடியோ

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் வீட்டுக்குச் சென்ற நாம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். சீமானை சந்தித்த போது ஸ்ரீமதியின் தாய் செல்வி அவரிடம், பிணவறைக்கு ஸ்ரீமதி உடலை எடுத்து செல்லும் முன் அவர் காது, மூக்கில் அணிந்திருந்த பொருட்களை எடுத்தனர். அந்த நகையெல்லாம் யாரிடம் உள்ளது என்பது இந்த நிமிடம் வரை எனக்கு தெரியவில்லை என்றார். மேலும் சீமானிடம் செல்வி கூறுகையில், பாப்பா (ஸ்ரீமதி) தங்கியிருந்த அறைக்குள் சென்று அவளின் … Read more

காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் டெல்லி முதலிடம்…

டெல்லி: உலக அளவில் காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் டெல்லி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. காற்று மாசால் இந்தியாவில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் (HEI)   உலக நாடுகளில் அதிகரித்து வரும்  காற்று மாசு தொடர்பாக ஆய்வு செய்து, ஆய்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.  அதன்படி, இந்த ஆய்வுக்காக, உலகின் முக்கிய  7,000 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வில், , 6 பிராந்தியங்களில் உள்ள … Read more

செப்.7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் நடைபயணத்தை முடிக்கிறார் ராகுல் காந்தி.: கே.எஸ்.அழகிரி

சென்னை: செப்.7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் நடைபயணத்தை முடிக்கிறார் ராகுல் காந்தி என்று மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். மீண்டும் 2-வது சுதந்திரத்தை பெற்றுத்தருவதற்காக அவர் நடைபயணம் மேற்கொள்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

மஹா., வில் பாதுகாப்பு தீவிரம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ராய்காட்: மஹாராஷ்டிராவின் ராய்காட் பகுதியில் ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் படகு கரை ஒதுங்கியது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில், ஹரிஹரேஸ்வரர் கடற்கரை அருகே மர்ம படகு ஒன்று ஒதுங்கியது. அந்த படகில் யாரும் இல்லை. இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படை மற்றும் மஹாராஷ்டிரா கடற்கரை பாதுகாப்பு குழுவினர் படகை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 3 ஏ.கே.47 ரக … Read more

அதானி உள்ளிட்ட பில்லியனர்களின் முதல் வேலை என்ன தெரியுமா.. சொத்து மதிப்பு எவ்வளவு?

பொதுவாக வாழ்வில் எல்லோரும் மேன்மேலும் வளர்ந்து வந்தாலும், அவரவர் முதல் வேலை என்பது மறக்க முடியாத ஒன்றாகத் தான் இருக்கும். சம்பளமே குறைவாக இருந்தாலும் வேலையில் காட்டிய ஆர்வம், கற்றுக் கொண்ட விஷயங்கள் என பலவும் நம்மை மேன்மேலும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும். நிச்சயம் முதல் வேலை என்பது பலருக்கும் ஒரு மறக்க முடியா அனுபவமாகவே இருக்கலாம். இன்று உலகளவில் பில்லியனர்களாக வலம் வந்து கொண்டு இருக்கும் முக்கிய புள்ளிகளின் முதல் வேலை என்ன?அவர்களின் சொத்து … Read more

பாம்பை கொன்ற இரண்டு வயது சிறுமி, திகிலூட்டிய சம்பவம்: என்ன நடந்தது?

துருக்கி நாட்டின் பிங்கோல் பகுதியில் உள்ள காந்தார் கிராமத்தில் இரண்டு வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, சிறுமி அந்த இடத்தில் சுற்றித் திறிந்த பாம்பினைப் பிடித்து விளையாடி உள்ளார். பாம்போடு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை எதிர்பாராத விதமாக, அந்த பாம்பு உதட்டுப் பகுதியில் கடித்துள்ளது. பதிலுக்கு கோபத்தில் அந்தச் சிறுமியும், பாம்பை பற்றிய பயம் அறியாத குழந்தையாக, அந்தப் பாம்பினை கடித்துள்ளார். அதன் பிறகு, அழுகுரலோடு கூச்சலிட்டுள்ளார். பாம்பை … Read more