கணவருடன் விவாகரத்து, அமெரிக்காவில் மதபோதகராக மாறிய பிரபல தமிழ் நடிகை!

90களில் பிரபல நடிகையாக வலம் வந்த மோகினி, அமெரிக்காவில் மத போதகராக மாறியுள்ளார் பரத் – மோகினி தம்பதிக்கு அனிருத், அத்வைத் என்ற இரு மகன்கள் உள்ளனர்  1991ஆம் ஆண்டு வெளியான ஈரமான ரோஜாவே என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மோகினி. தஞ்சாவூரில் பிறந்த இவர் மகாலட்சுமி என்ற தனது இயற்பெயரை சினிமாவுக்காக மோகினி என மாற்றிக்கொண்டார். பல தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். பரத் … Read more

ரேகா ஜுன்ஜுன்வாலா கைவசம் உள்ள 19 பங்குகள்.. சுமார் ரூ.10,000 கோடி.. இனி என்னவாகும்?

இந்திய பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ராகேஷ் ஜுன் ஜுன்வாலா கடந்த வாரம் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். இந்த நிலையில் அவரின் பங்கின் நிலை என்ன? என்பதே இதுவரையில் பெரும் கேள்விக்குறியாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா வசம் உள்ள பங்குகளின் நிலை என்ன? என்னென்ன பங்குகள் அவரின் வசம் உள்ளது? அவற்றின் மதிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம். ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவு.. கவனம் பெறும் பில்லியன் டாலர் … Read more

கிரிமியாவில் அடுத்தடுத்து நடந்த வெடிக்குண்டு விபத்து…உக்ரைனில் பகிரப்படும் ரகசிய அறிக்கை

கிரிமியாவில் நடைபெற்ற தாக்குதலை ஒப்புக் கொண்ட உக்ரைன் நாசவேளைகளின் விளைவு என ரஷ்ய மறைமுக குற்றச்சாட்டு ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் கிரிமியாவில் நடத்தப்பட்ட மூன்று பயங்கரமான தாக்குதலுக்கும் தாங்கள் தான் காரணம் என உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது. 2014ம் ஆண்டு ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா மாகாணத்தில் கடந்த செவ்வாய் கிழமை ரஷ்ய ராணுவ வசதிகளை உலுக்கிய மூன்று குண்டுவெடிப்புகளுக்கும் உக்ரைன் தான் காரணம் என அந்த நாட்டி அதிகாரி ஒருவர் CNN செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். … Read more

குறுகிய கால விவசாயக் கடனுக்கு 1.5% வட்டி மானியம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி, மத்திய அமைச்சரவை ரூ.3 லட்சம் ரூபாய் வரையில், விவசாயிகளுக்கு குறுகியக்காலக் கடன் வழங்கும் அனைத்து வகையான நிதிநிறுவனங்களுக்கும் ஆண்டுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு நடப்பு 2022-23 நிதியாண்டு முதல் 2024 – 25 வரை, ரூ. 3 லட்சம் வரை குறுகியக்காலக் கடனுதவி அளிக்கும், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு மற்றும் கணினி மயமாக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு … Read more

கௌதம் அதானி-க்கு Z பிரிவு VIP பாதுகாப்பு.. மத்திய அரசு ஒப்புதல்..!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக விளங்கும் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானிக்கு CRPF கமாண்டோக்களின் Z பிரிவு VIP பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பு மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்திய அளவில் கௌதம் அதானிக்கு இந்த Z பிரிவு VIP பாதுகாப்பைக் கட்டண அடிப்படையில் வழங்கப்படுகிறது. Z பிரிவு VIP பாதுகாப்பு சேவைக்குக் கௌதம் அதானி ஒரு மாதத்திற்குச் சுமார் ரூ.15-20 லட்சம் மத்திய … Read more

அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான உரிமையை கொடுங்கள்- பில்கிஸ் பானு வேண்டுகோள்

ஆமதாபாத், குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பின், பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளாக 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு நேற்று முன்தினம் விடுதலை செய்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட … Read more

6 மாத சரிவில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல் , டீசல் விலை குறையுமா?

கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச அளவில் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் விலை குறைந்துள்ளது. இது தேவை குறையலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், அதன் காரணமாக விலை அழுத்தத்தில் காணப்படுகின்றது. சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மெதுவான வளர்ச்சியினை காணலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. ரெசசன் அச்சம் பல நாடுகளில் இதன் காரணமாக ரெசசன் வரலாமோ என்ற அச்சமும் … Read more

பாதுகாப்பில் குளறுபடி 3 வீரர்கள் டிஸ்மிஸ்| Dinamalar

புதுடில்லி :என்.எஸ்.ஏ. எனப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் வீட்டில் நடந்த பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக மூன்று பாதுகாப்பு வீரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலுக்கு ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டில்லியில் உள்ள அஜித் தோவலின் வீட்டுக்குள் உயர் ரக கார் ஒன்று கடந்த பிப்ரவரி 16ல் நுழைய முயன்றது. இதையடுத்து காரை ஓட்டி வந்த நபர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மனநிலை சரியில்லை என போலீசார் தெரிவித்தனர். … Read more

டெல்லியில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு..!!

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 16,658 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 88 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,702 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா … Read more