புதுச்சேரியில் நடைபெற்ற சுதந்திர தின விழா! – ஓர் புகைப்படத் தொகுப்பு

போலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர் ரங்கசாமி முதல்வர் ரங்கசாமியின் சுதந்திர தின உரை சாதனை படைத்த காவல்துறை அதிகாரிகளை பாராட்டும் முதல்வர் சுதந்திர தின விழா அணிவகுப்பு சுதந்திர தின விழா அணிவகுப்பு சுதந்திர தின விழா அணிவகுப்பு சுதந்திர தின விழா அணிவகுப்பு சுதந்திர தின விழா அணிவகுப்பு சுதந்திர தின விழா அணிவகுப்பு சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் சுதந்திர தின … Read more

பட்டப்பகலில் நடைபெற்ற சென்னை வங்கி கொள்ளை! முக்கிய குற்றவாளியை கைது செய்தது காவல்துறை…

சென்னை: அரும்பாக்கம் பிரதான சாலையில் பட்டப்பகலில் நடைபெற்ற வங்கிக்கொள்ளை, தமிழக அரசு மற்றும் காவல்துறையினரின் மீது கடுமையான விமர்சனங் களை ஏற்படுத்திய நிலையில், வங்கிக்கொள்ளை தொடர்பாக முக்கிய குற்றவாளி முருகன் என்பதை காவல்துறை கைது செய்துள்ளது. சென்னையில் அரும்பாக்கம் 100 அடி சாலையில் பெடரல் வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்றைய தினம் இந்த வங்கியில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. முகமூடி அணிந்த ஒரு கும்பல் பட்டப்பகலிலேயே வங்கிக்குள் நுழைந்து, அனைவரையும் கட்டிப்போட்டு, கத்திமுறையில் சுமார் 32 கிலோ … Read more

ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம் உயர்வு: போக்குவரத்து அமைச்சர் எச்சரித்தும் பயனில்லை என மக்கள் புலம்பல்

சென்னை: தொடர் விடுமுறையால் பயணிகள் கூட்டம் அதிகரித்ததை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு உயர்த்தி பயணிகளிடம் அடாவடி வசூலில் இறங்கியுள்ளது. விமான கட்டணத்துக்கு இணையாக ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதிக கட்டணம் பெறும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் எச்சரித்தும் பயனில்லை என மக்கள் புலம்பி வருகின்றனர்.

இதுதான் இந்திய ராணுவம்.. உலகின் மிக உயர்ந்த போர்முனையில.. கம்பீரமாக கொடி ஏற்றிய வீரர்கள்.. மாஸ்!

India oi-Jackson Singh சியாச்சின்: உலகின் மிக உயர்ந்த போர்முனையான சியாச்சினில் இந்திய தேசியக் கொடியை நமது ராணுவ வீரர்கள் பறக்கவிட்டுள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிவடைந்து 76-வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆண்டு சுதந்திர தினத்தை மக்கள் மிகுந்த உற்சாக மனநிலையில் கொண்டாடி வருகின்றனர். வீடுகள் தோறும் தேசியக் கொடிகளை ஏற்றியும், அக்கம்பக்கத்தினருக்கு இனிப்புகளை வழங்கியும் சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். பல இடங்களில் பட்டாசுகளை வெடித்தும் மக்கள் … Read more

ஏழுமலையானை தரிசிக்க 15 மணி நேரம் காத்திருப்பு| Dinamalar

திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க, நேற்று முன்தினம் 15 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர். திருமலை ஏழுமலையானை தரிசிக்க, கோடை விடுமுறை முடிவு பெற்ற பின்னும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். மேலும், இந்த வாரம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை ஒட்டி, பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டோர் தங்கள் திருமலை பயணத்தை தள்ளி வைக்க வேண்டும் என்றும், தரிசன டிக்கெட் முன்பதிவு … Read more

ரூ.3.8 கோடியில் ஹாட்வாட்டர் நீச்சல்குளம்… ரிஷி சுனக் மீது மக்கள் அதிருப்தியா?

பிரிட்டன் பிரதமர் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், முன்னாள் பிரிட்டன் நிதி அமைச்சருமான ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிரிட்டன் பிரதமர் பதவிக்காக 8 வேட்பாளர்கள் களம் இறங்கிய நிலையில் ஆரம்பத்திலிருந்து முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் முன்னிலை வகித்து வருகிறார். இவருக்கு போட்டியாக இருக்கும் ஒரே வேட்பாளர் 46 வயதான லிஸ் டிரஸ் என்பதும், இருவருக்கும் இடையில் தான் தற்போது … Read more

சென்னை – திருச்சி: பழுதடைந்த பாலம்; வாகன அணிவகுப்பால் ஏற்படும் நெரிசல்; மாற்று வழிகள் என்னென்ன?

விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியான ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் பழமையான ஆற்றுப்பாலம் பலவீனமான நிலையில் இருப்பதாக கடந்த 15 தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களின் வாயிலாக வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. சுமார் 30 ஆண்டுகள் பழமையான இந்தப் பாலத்தின் நடுவே, குறிப்பிட்டப் பகுதியில் ஏற்பட்ட பழுதால் வாகனங்கள் செல்லும்போது அந்தப் பாலம் அதிர்வுகளுடன் லேசாக ஊசலாடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில், … Read more

பீனிக்ஸ் இந்தியா

*இரவில் சுதந்திரம் கொடுத்தான் இங்கும் சூரியோதயம் உண்டென்பதை மறந்தானோ? *முட்டாள்களின் கூட்டம் என்றான்… அறிவாலே உலகத்தை ஆள்கிறோம்! *அழுக்கு தேசம் இதுவென்றான்… உலக அழகிகளின் தேசமிது! *ஆளத்தெரியாது என்றான்…. மக்களாட்சியில் முக்கால் நூற்றாண்டு கண்டோம்! *விளையாட்டுத் தனமானவர்கள் என்றான்…. 61 பதக்கங்கள் வென் றோம் இப்போது!!! *செயல் பட தெரியாதவர்கள் என்றான்….. செவ்வாயை கூட ஆராய்வோம் என அறிவித்தோம்!!!! *பட்டினி போட்டு சென்றான்…. பசுமை புரட்சியால் படைத்தோம் சாதனை!!! *குண்டூசி கூட இறக்குமதி செய்த நாட்டில்… ஏவுகனைகளை … Read more

அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேச்சு

சென்னை: அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசினார். சொந்த கட்சியிலேஏ பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை காசு கொடுத்து வாங்கும் கேவலமான நிலையில் அதிமுக உள்ளது என கூறினார்.

பலாத்கார குற்றவாளியின் வழக்கு பாதிக்கப்பட்ட பெண் புது மனு| Dinamalar

புதுடில்லி : பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் தன் மீது தொடர்ந்துள்ள மோசடி வழக்கை புதுடில்லி நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, உத்தர பிரதேசத்தின் உனாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் மனு தாக்கல் செய்துள்ளார்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள உனாவைச் சேர்ந்த, 17 வயது சிறுமி ஒருவர், 2017ல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கொந்தளிப்பு இதில், பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,வாக இருந்த குல்தீப் சிங் சென்கர் உள்ளிட்டோர் மீது … Read more