17-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்…

சென்னை: வரும் 17-ம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் அகியோரையும் முதலமைச்சர் சந்திப்பர் என்று கூறியுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள குடியரசு தலைவர், துணை தலைவர் ஆகியோரை மரியாதையை நிமித்தமாக முதலமைச்சர் சந்திப்பார் என்று தெரிவித்துள்ளனர்.   

விர்ஜின் பொண்ணுங்க தான் வேண்டும்! திருமணத்திற்கு முன்.. மணப்பெண்களிடம் சர்டிபிகேட் கேட்கும் ஆண்கள்

International oi-Vigneshkumar தெஹ்ரான்: ஈரான் நாட்டில் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்கள் வினோதமான ஒரு மருத்துவ டெஸ்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஈரான் நாட்டில் வினோதமான ஒரு போக்கு சமீப காலங்களில் அதிகரித்து உள்ளது. இடையில் இந்த நடைமுறை குறைந்து இருந்த நிலையில், இப்போது மீண்டும் இந்த பிற்போக்குத்தனம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள பெண்கள் தேவையில்லாமல் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். உலக சுகாதார அமைப்பின் அழுத்தத்திற்குப் பின்னரும் அங்கு … Read more

விளை நிலங்களை சூழ்ந்துள்ள ஏரி தண்ணீர்| Dinamalar

சிக்கமகளூரு : மலைப்பகுதி மாவட்டமான சிக்கமகளூரில், மழையின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது. ஆங்காங்கே அசம்பாவிதங்களை ஏற்படுத்தியுள்ளது.சிக்கமகளூரில் தொடர் மழையால் மக்கள் அவதிப்படுகின்றனர். கொப்பா, சிருங்கேரி, நரசிம்மராஜபுரா, மூடிகரே, களசா என பல்வேறு பகுதிகளில் அடைமழை பெய்கிறது. துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆறுகள், ஓடைகள், கால்வாய்களில் தண்ணீர் மட்டம் அதிகரித்துள்ளது.கொப்பாவின் மேகூரு, கோக்ரி, தலவானே உட்பட பல்வேறு கிராமங்களுக்கு இணைப்பு ஏற்படுத்தும் சாலை, வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மாணவர்கள் பள்ளி, கல்லுாரி செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மூடிகரேவின் கன்னஹள்ளி கிராமத்தின் ஹரிஷ் … Read more

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவு.. ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எதிர்காலம் இனி எப்படியிருக்கும்?

பிரபல பங்கு சந்தை முதலீட்டாளரும், ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானார். தற்போது அவரின் வயது 62 ஆகும். இன்று காலையிலேயே கடுமையான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரை பிரீச் கேண்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் அதற்குள் இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு சிறுநீரகம் உள்ளிட்ட பல பிரச்சனைகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக இதே மருத்துவமனையில் சமீபத்தில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது. பெரும் சோகம்.. … Read more

“அமைச்சரின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது; சரவணன் திமுக-வுக்குச் சென்றது அவர் உரிமை!" – அண்ணாமலை

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்திற்குச் சென்று, அங்கு தேசியக்கொடியை ஏற்றிவைத்து, அவர் குடும்பத்தினருடன் உணவருந்தினார். அப்போது அப்துல் கலாமின் பேரன், அப்துல் கலாம் கடைசியாக பயன்படுத்திய பேனாவை அண்ணாமலைக்கு பரிசளித்தார். அப்துல் கலாம் இல்லத்தில் அண்ணாமலை அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் … Read more

அமைச்சர் வாகனத்தில் பாஜகவினர் செருப்பு வீசியது அரசியல் நாகரிகமற்ற செயல்: சீமான் பேட்டி

சென்னை: அமைச்சர் வாகனத்தில் பாஜகவினர் செருப்பு வீசியது அரசியல் நாகரிகமற்ற செயல் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நேர்மையாக இயங்க வேண்டுமென நினைப்பவர் பிடிஆர்,இது ஒரு கொடுமையான செயல்,வன்மையாக கண்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து மொழியும் தேசிய மொழி; அனைத்து சாதியினரும் சகோதரர்கள்.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

India oi-Yogeshwaran Moorthi நாக்பூர்: இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு சுதந்திர தினம் ஆசாதி கா அம்ரித் மகா உத்சவ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மத்திய அரசு வீடுதோறும் மூவர்ணக் கொடி என்ற இயக்கத்தை அறிவித்துள்ளது. அதாவது பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன்போ அல்லது மொட்டை மாடியிலோ இரவு, பகல் என வித்தியாசம் பாராமல் ஆகஸ்ட் 13 முதல் 15 … Read more

கடலோரத்தில் போராட்ட தீயை பற்ற வைத்த| Dinamalar

கர்நாடக கடலோரத்தில், சுதந்திர போராட்ட தீயை பற்ற வைத்தது உப்பு. கடற்கரையில் இலவசமாக ஏராளமாக கிடைப்பது உப்பு. இங்குள்ள மக்களின் உயிர்நாடியாக இருந்தது. இத்தகைய உப்புக்கு ஆங்கிலேயர்கள் வரி விதித்தனர்.நாட்டுக்கே உப்பு தயாரித்து வினியோகித்த, நாட்டின் இரண்டு கடலோர பகுதி மக்கள், கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்தனர். மகாத்மா காந்தி 1930ல், உப்பு சத்தியாகிரகத்துக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பு அன்றைய காங்கிரஸ் கட்சியின் நெட் ஒர்க் வழியாக, கடலோர மாவட்டங்களை சென்றடைந்தது. காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் இருந்து, … Read more

“நாட்டிலுள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான்..!'' – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

மராட்டிய மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஷ்டிரிய சுவயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “பன்முகத்தன்மையை நிர்வகிக்கும் திறமைக்காக ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்று பார்க்கிறது. பன்முகத்தன்மையை திறம்பட நிர்வகிப்பதில் இந்தியாவை உலகம் சுட்டிக்காட்டுகிறது. உலகம் முரண்பாடுகளால் நிறைந்தது. நமக்குச் சொல்லப்படாத அல்லது சரியான முறையில் கற்பிக்கப்படாத பல வரலாற்று நிகழ்வுகள் உள்ளன. உதாரணமாக, சம்ஸ்கிருத இலக்கணம் பிறந்த இடம் இந்தியாவில் இல்லை. ஏன் என்று நாம் எப்போதாவது கேள்வி … Read more

நாடு இல்லை என்றால் நாம் இல்லை! இதனை செய்யுங்கள்.. ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ

சாதி, மதம், கட்சி வேறுபாடு இல்லாமல் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வுடன் இருப்போம் – ரஜினிகாந்த் நம் இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு எத்தனையோ ஆண்டுகள், பல லட்சம் பேர் எவ்வோளவோ சித்திரவதைகள், கொடுமைகளை அனுபவித்துள்ளனர் – ரஜினிகாந்த் இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தியாவில் சுதந்திர தினத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் வகையில், மக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்கு … Read more